tag:blogger.com,1999:blog-5351315350844364151.post8862314576360219358..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: காட்டுமன்னார்குடி வீரநாராயணப்பெருமாள்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52923353952139988592023-11-28T14:59:23.723+05:302023-11-28T14:59:23.723+05:30supersupersivahttps://www.blogger.com/profile/09736856520746691836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54854283741461706352014-08-07T15:44:51.110+05:302014-08-07T15:44:51.110+05:30வணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கு...வணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83532858497502462892014-08-07T13:44:48.281+05:302014-08-07T13:44:48.281+05:30காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் பற்றிய அழகா...காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் பற்றிய அழகான தகவல்கள். சிறப்பான படங்கள். டிவியில் எடுத்தது கூட அழகாக வந்துள்ளன அம்மா.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42838573402853686742014-08-04T05:25:18.450+05:302014-08-04T05:25:18.450+05:30அன்பு வல்லிஅக்கா, வாழ்க வளமுடன்.
நீங்கள் இங்கு இரு...அன்பு வல்லிஅக்கா, வாழ்க வளமுடன்.<br />நீங்கள் இங்கு இருக்கும் போது விஜய் டிவி பக்தி காட்சிகளை அற்புதமாய் எங்களுடன் பகிர்ந்து இருக்கிறீர்கள்.<br />ஸ்ரீமத் நாதமுனிகள், ஸ்ரீ ஆள்வார்கள் பதிவை படித்தமைக்கு நன்றி அக்கா.<br />வந்தியதேவன் வரும் காட்சிகளை மறந்து இருக்கமாட்டீர்கள் என்று தெரியும்.<br />உங்கள் அன்பான கருத்துக்கும், உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் நன்றி அக்கா.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76662289552806542952014-08-04T05:20:43.448+05:302014-08-04T05:20:43.448+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீங்கள் கவனிக்க...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />நீங்கள் கவனிக்க தவறியதால் தான் நான் ஸ்ரீராம் பதிலை காணோம் என்று தேட முடிந்தது.<br />உங்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73665762440080991092014-08-03T22:58:00.636+05:302014-08-03T22:58:00.636+05:30வெகு அருமையான பதிவு. விஜய் டிவியின் காட்சிகளை வெகு...வெகு அருமையான பதிவு. விஜய் டிவியின் காட்சிகளை வெகுஅழகாக்ப் பதிந்து இருக்கிறீர்கள். நாதமுனி,ஆள்வந்தார் பற்றிப் படித்ததும் இன்னோரு சந்தோஷம். ராம்லக்ஷ்மி குறிப்பிட்டிருப்பது போல நீலவானமும் நீலவண்ணப் பெருமானும் மனம் கொள்ளை கொள்கின்றனர்.அருமையாக முயற்சி செய்து அமிர்தமாகப் பதிவிடுகிறீர்கள் கோமதி.வந்தியத்தேவன் அறிமுகமாகும் இந்த வரிகளை என்றும் மறக்க முடியாது. மிக மிக நன்றி கோமதி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9853641681950711722014-08-03T08:06:15.846+05:302014-08-03T08:06:15.846+05:30முதல் பின்னூட்டத்தின் கடைசி வரியைக் கவனிக்கத் தவறி...முதல் பின்னூட்டத்தின் கடைசி வரியைக் கவனிக்கத் தவறி விட்டேன்:).<br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16923210106165476132014-08-02T08:09:47.845+05:302014-08-02T08:09:47.845+05:30வணக்கம் கலை. வாழ்க வளமுடன்.
காட்டுமன்னார்குடி, காட...வணக்கம் கலை. வாழ்க வளமுடன்.<br />காட்டுமன்னார்குடி, காட்டுமன்னார் கோவில் இரண்டுமே ஒன்று தான்.<br />உங்கள் வருகைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27220614462398756312014-08-02T07:16:14.063+05:302014-08-02T07:16:14.063+05:30ஸ்ரீராம் , நல்ல செய்தி.
20வருடங்களுக்கு முன்பு நான...ஸ்ரீராம் , நல்ல செய்தி.<br />20வருடங்களுக்கு முன்பு நான் தொகுத்த பொன்னியின் செல்வன் பதின்மூன்றாம் அத்தியாயத்திலிருந்து தான் தொடங்கிறது. 12 வாரம் மட்டும் வாங்கலாம் என்று இருக்கிறேன்.<br />மீண்டும் வருகைக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80035803256110665812014-08-02T07:02:36.197+05:302014-08-02T07:02:36.197+05:30கல்கியில் மறுபடி பொன்னியின் செல்வன் தொடங்குகிறது. ...கல்கியில் மறுபடி பொன்னியின் செல்வன் தொடங்குகிறது. எல்லாப் பத்திரிகைகளிலும் விளம்பரம் வருகிறது. 2400 ரூபாய் சந்தா கட்டினால் 4 வருடங்களுக்கு கல்கி வீடு தேடி வரும் என்று!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47964896048725199172014-08-02T06:55:43.475+05:302014-08-02T06:55:43.475+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
”வந்துவிடான் வந்த...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br />”வந்துவிடான் வந்தியதேவன்” என்று விஜய் டிவியில் விளம்பரம் வருகிறது பார்த்தீர்களா?<br />கல்கியில் ஆகஸ்ட் 3ம் தேதியிலிருந்து மறுமடியும் பொன்னியின் செல்வன் வருகிறது.<br /><br />ராமலக்ஷ்மிக்கு நானும் நன்றி சொல்லவேண்டும்.<br />அவர்களால் தான் உங்கள் பதில் இடம் பெறவில்லை என்று தெரிந்தது.<br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32207985309665913402014-08-02T06:44:56.712+05:302014-08-02T06:44:56.712+05:30ஆமாம், ஏற்கெனவே வந்தியத்தேவன் என்று பதில் வந்து வி...ஆமாம், ஏற்கெனவே வந்தியத்தேவன் என்று பதில் வந்து விட்டதால்தான் நான் சொல்லவில்லை!<br /><br />நன்றி ராமலக்ஷ்மி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18326112098841449472014-08-02T06:36:39.635+05:302014-08-02T06:36:39.635+05:30வணக்கம் துளசி கோபால், வாழ்க வளமுடன்.
உங்கள் பதிவை ...வணக்கம் துளசி கோபால், வாழ்க வளமுடன்.<br />உங்கள் பதிவை படித்தேன் மிக அருமை.<br /><br />ஸ்ரீராம் பழைய கட்டளைக்காரார்கள் இருக்கிறார்களா என்று கேட்டு இருக்கிறார்.<br /><br />உங்கள் அத்தை குடும்பம் இன்று கட்டளையை செய்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.<br /><br />ஸ்ரீமத் நாதமுனிகளைப்பற்றி நீங்கள் 2009லில் எழுதி இருக்கிறிரீகள்.<br />நீங்கள் மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.<br /><br />நான் 2014 எழுதி இருக்கிறேன்.<br /><br />ஸ்ரீமத் நாதமுனிகளைப் பற்றியும், அவர் பேரர் ஸ்ரீ ஆளவந்தாரைப்பற்றியும் இந்த பதிவில் இருக்கும்.<br /><br />http://mathysblog.blogspot.com/2014/01/2.html<br /><br />ஸ்ரீமத நாதமுனிகள் திருவரசு என்று இரண்டு பகுதி எழுதி இருக்கிறேன்.<br /><br />ஸ்ரீமந் நாதமுனிகள் சோழநாட்டில் தற்போது கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்திலுள்ள காட்டுமன்னார்குடி என்ற வீரநாராயணபுரத்தில்கி.பி 823ல் சோபகிருது வருடம் ஆனி மாதம் 7ம் தேதி புதன்கிழமை பெளர்ணமி திதி கூடிய அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நித்ய சூரியான “கஜாநநர்” என்னும் ஆனைமுகமுடையவரின் அம்சமானவர்.<br />முடிந்த போது படித்து பாருங்கள் துளசி.<br /><br /><br /><br />பொன்னியின் செல்வனில் வரும் முதல் அத்தியாயத்தில் வரும் வீராநாராயண ஏரி அதன் கரையில் குதிரை வீரனை மறக்கவே முடியாது என்பது உங்கள் பதிவிலும் பார்த்தேன்.<br />மகிழ்ச்சி துளசி மறுபடியும் வந்து கருத்து சொல்லி, அருமையான பதிவு லிங் கொடுத்தமைக்கு.<br />’கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83881585253093698992014-08-02T06:32:26.655+05:302014-08-02T06:32:26.655+05:30Are KaatumannarKUDI and KattumannarKOIL thae same?...Are KaatumannarKUDI and KattumannarKOIL thae same?Kalaihttps://www.blogger.com/profile/11709747814097386257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83353656099498553812014-08-02T06:16:48.477+05:302014-08-02T06:16:48.477+05:30 ஸ்ரீராம் அவர்கள் கருத்து எப்படி பதிவாக வில்லை என்... ஸ்ரீராம் அவர்கள் கருத்து எப்படி பதிவாக வில்லை என்று தெரியவில்லை. மன்னிக்கவும் ஸ்ரீராம். <br />ராமலக்ஷ்மி, ’பொன்னியின் செல்வன் என்றால் ஸ்ரீராமுக்கு தெரியும்’ என்றபின் தான் முன்பே வந்தாரே! ஸ்ரீராம் அவர் கருத்தை காணவில்லை என்று தேடினேன். <br />மெயிலில் இருக்கிறது ஆனால் பப்ளிஷ் ஆக மாட்டேன் என்கிறது.<br /><br /><br />மெயிலில் உள்ள ஸ்ரீராம் கருத்து:-<br /><br />அழகிய படங்கள். தெப்பக்குளத்தில் நீரைப் பார்ப்பதே சந்தோஷமாக இருக்கிறது.<br /><br />கட்டளைக்காரர்கள் குடும்பங்கள் இன்னும் இருக்கிறதா அங்கு?<br /><br />தொலைக்காட்சியில் எடுக்கப்பட்ட படங்கள் கூட மிகவும் தெளிவாக உள்ளன. //<br /><br />நீங்கள் சொல்வது சரிதான் தெப்பக்குளத்தில் குப்பைகூளங்கள் எதுவும் இல்லாமல் இப்படி நீரைப்பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷ்யம் தான்.<br /><br />பரம்பரை பரம்பரையாக கட்டளைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று நம் துளசி கோபால் பதிவில் கூடத் தெரிகிறது.<br /><br />என் மாமியாரின் தாத்தா காலத்திலிருந்து ஆழவார்குறிச்சியில் உள்ள பெருமாள்கோவிலில் இன்னும் கட்டளை உள்ளது. செய்து வருகிறார்கள். தங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தை விட்டுவிட மாட்டார்கள்.<br />தொலைக்காட்சிப் படத்தை ரசித்தமைக்கு நன்றி.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47294386718043650422014-08-02T05:44:40.085+05:302014-08-02T05:44:40.085+05:30இந்த அத்தைதான் எங்காத்து வேளுக்குடி. கோவில் சமாச்ச...இந்த அத்தைதான் எங்காத்து வேளுக்குடி. கோவில் சமாச்சாரமெல்லாம் நாக்கு நுனியில்! <br /><br />காட்டுமன்னார்குடி கோவிலில் அத்தையின் தாத்தா காலத்தில் இருந்தே ஒரு சிலநாட்கள் நமக்குக் கட்டளை இருக்காம். இன்றுவரை தொடர்கிறது. அத்தையின் சதாபிஷேகத்துக்கு அங்கிருந்துதான் முதலாயிரம் சொல்ல நாலுபேர் வந்திருந்தார்கள்.<br /><br />கூடுதல் விவரம் இந்தச்சுட்டியில். நேரம் இருக்கும்போது பாருங்கள்.<br />http://thulasidhalam.blogspot.co.nz/2009/07/blog-post_31.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29403506048089212182014-08-02T05:36:05.916+05:302014-08-02T05:36:05.916+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
//படங்கள் எல்ல...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br /><br />//படங்கள் எல்லாம் அருமை. குறிப்பாகக் கோபுரப் படங்களும் அவற்றிலிருக்கும் நீலவானமும்.//<br /><br />படங்களை ரசித்துப்பார்த்து உற்சாகம் தரும் கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.<br /><br />//பொன்னியின் செல்வன் என்றால் ஸ்ரீராமுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.//<br /><br /><br />முதலில் வந்து திரு, துரைசெல்வராஜூ அவர்கள் விடை சொல்லிவிட்டதால் ஸ்ரீராம் கருத்து சொல்ல்வில்லை போலும்.<br /><br />அடுத்து காட்டுமன்னார்குடி பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து படங்களை என் தொகுப்பிலிருந்து எடுத்துக் கொண்டு இருந்த போது விஜய் தொலைக்காட்சியில் வீரநாராயண பெருமாள் தோன்றினார், தீடிரென்று எடுத்தபடம்.<br /><br />தரிசனம் கிடைத்தது என்று நீங்கள் சொல்வது கேட்டு மகிழ்ச்சி.<br /><br /><br /><br /> <br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84144971871301322042014-08-01T19:15:47.367+05:302014-08-01T19:15:47.367+05:30படங்கள் எல்லாம் அருமை. குறிப்பாகக் கோபுரப் படங்களு...படங்கள் எல்லாம் அருமை. குறிப்பாகக் கோபுரப் படங்களும் அவற்றிலிருக்கும் நீலவானமும்.<br /><br />பொன்னியின் செல்வன் என்றால் ஸ்ரீராமுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.<br /><br />விஜய் டிவி காட்சிகளை இணைத்திருப்பது நல்ல யோசனை. எங்களுக்கும் கிடைத்தது தரிசனம். நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53865060916565308662014-08-01T18:04:40.975+05:302014-08-01T18:04:40.975+05:30வணக்கம் ஜி,எம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன...வணக்கம் ஜி,எம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47486593322931336332014-08-01T18:02:59.468+05:302014-08-01T18:02:59.468+05:30வணக்கம் தி, இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவ...வணக்கம் தி, இளங்கோ சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78482075107453734372014-08-01T16:28:07.336+05:302014-08-01T16:28:07.336+05:30
கோவிலுக்குப் போக முடியாதவர்கள் பிரசுரமாகி இருக்க...<br /> கோவிலுக்குப் போக முடியாதவர்கள் பிரசுரமாகி இருக்கும் படங்களைக் கொண்டு மனசார சேவிக்கலாம். வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11293110463257027012014-08-01T13:50:27.143+05:302014-08-01T13:50:27.143+05:30கண்டு கொண்டேன்! காட்டு மன்னார் கோயில் பெருமாளை! பட...கண்டு கொண்டேன்! காட்டு மன்னார் கோயில் பெருமாளை! படங்கள் யாவும் அருமை! பகிர்வுக்கு நன்றி!<br />த.ம.2<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71084637654873445052014-08-01T09:59:42.528+05:302014-08-01T09:59:42.528+05:30வணக்கம் துளசி கோபால், வாழ்க வளமுடன்.
உங்கள் அத்தைய...வணக்கம் துளசி கோபால், வாழ்க வளமுடன்.<br />உங்கள் அத்தையின் சொந்த ஊரா?<br />மகிழ்ச்சி.அருமையான ஊர்.<br />அடுத்தமுறை தமிழ்நாடு வரும் போது நிச்சயம் கூப்பிடுவார், பக்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவார். <br />உங்கள் வரவும் கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48980888123292701952014-08-01T09:56:24.609+05:302014-08-01T09:56:24.609+05:30வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்...வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் <br />நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3225722511229595462014-08-01T09:54:24.863+05:302014-08-01T09:54:24.863+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பொன்னியின் ...வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.<br /><br />பொன்னியின் செல்வன் ஆரம்ப கதையே தொடங்குவது வீரநாராயண ஏரிதானே அது தான் கேட்டேன்.<br />நீங்கள் சொல்வது போல் மறக்க முடியாத பாத்திரம் தான்.<br /><br />உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com