tag:blogger.com,1999:blog-5351315350844364151.post8434129208001312417..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: விநாயகர் சதுர்த்திகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83625495262136620602017-08-29T12:10:51.022+05:302017-08-29T12:10:51.022+05:30ஐயா வின் கைவண்ணத்தில் பிள்ளையார் அழகாக மிளிர்கிறார...ஐயா வின் கைவண்ணத்தில் பிள்ளையார் அழகாக மிளிர்கிறார்...<br /><br />ரொம்ப அழகு ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53736447102263884942017-08-27T13:53:31.141+05:302017-08-27T13:53:31.141+05:30உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதா.உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22202706377610350822017-08-27T13:52:47.857+05:302017-08-27T13:52:47.857+05:30வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
வேந்தர் ட...வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.<br />வேந்தர் டி,வியில் இரவு 7மணிக்கு நிகழ்ச்சிகள் கோவில் விழாக்கள் காட்டுவார்கள். நன்றாக இருக்கும். களிமண் பிள்ளையார் கிடைக்கவில்லை என்றால் நாங்க்களும் இந்த முறை பிள்ளையார் விக்ரஹத்திற்கு பூஜை செய்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் இம்முறையும் களிமண் பிள்ளையார் வந்து விட்டார்.<br />பிள்ளையார் இன்னும் இருக்கிறார், அதனால் வாழ்த்தலாம்.<br />ஏற்கனவே கொஞ்சம் படம் போட்டு இருக்கிறேன் அமெரிக்கா விநாயகர் சதுர்த்தி.<br />படி படியாக பிள்ளையார் உருவாகும் காட்சி இப்போதுதான் போட்டு இருக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60951654898011151242017-08-27T09:47:17.551+05:302017-08-27T09:47:17.551+05:30சேலம் மாணவிகள் செய்தது எனக்கு இப்போத் தான் தெரியும...சேலம் மாணவிகள் செய்தது எனக்கு இப்போத் தான் தெரியும். தொலைக்காட்சி பார்ப்பதே அரிது. அதிலும் வேந்தர் தொலைக்காட்சி பார்த்ததே இல்லை. என்றாலும் மாணவிகளின் அரிய தொண்டு பாராட்டுக்குரியது. எங்க வீட்டிலும் களிமண் பிள்ளையார் மாமனார் முன்னாலெல்லாம் செய்து கொண்டிருந்தார். ஆனால் பின்னாட்களில் வாங்கத் தான் வாங்கினோம். இங்கே திருச்சி வந்ததில் இருந்து வீட்டுப் பிள்ளையார் விக்ரஹம் தான் போதும் எனக் கணவர் சொல்லி விட்டார். எனக்கு மட்டும் களிமண் பிள்ளையார் வாங்கலியேனு வருத்தமா இருக்கும். இந்த வருஷம் பண்டிகையும் இல்லை! :( சும்மாப் பிள்ளையாருக்குப் பழங்களையும், தேங்காயையும் காட்டியாச்சு! :)<br /><br />தாமதமான விநாயக சதுர்த்தி வாழ்த்துகள். உங்கள் கணவர் செய்ததை ஏற்கெனவே படிச்ச நினவு இருக்கு. அருமையான கைவேலை! பொறுமையும் கூட! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16690494980197227492017-08-26T19:31:54.890+05:302017-08-26T19:31:54.890+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
விதைப்பந்து வி...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />விதைப்பந்து விநாயகர் பெங்களூரில் விற்பனையில் இருந்ததா? <br />கேட்கவே மகிழ்ச்சி.<br />உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65189347138730293412017-08-26T19:25:47.513+05:302017-08-26T19:25:47.513+05:30படிப்படியாக உருவான பிள்ளையாரைப் பார்த்து மகிழ்ந்தோ...படிப்படியாக உருவான பிள்ளையாரைப் பார்த்து மகிழ்ந்தோம். அருளைப் பெற்றோம். sir நேர்த்தியாகச் செய்திருக்கிறார். சேலம் மாணவியருக்குப் பாராட்டுகள். விதைப் பந்து விநாயகர்கள் பெங்களூரிலும் இந்த வருடம் விற்பனையில் இருப்பதைப் பார்க்க முடிந்தது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76391910162207592542017-08-26T11:01:35.008+05:302017-08-26T11:01:35.008+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீங்...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொலவது சரியே ! காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.<br /> சேலம் பெண்கள் பாராட்டுக்குரியவர்கள் .<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76463238167800977852017-08-26T10:44:38.994+05:302017-08-26T10:44:38.994+05:30காலத்துக்கு ஏற்றபடி மாறிக் கொள்ளலாம் சேலம் பெண்கள...காலத்துக்கு ஏற்றபடி மாறிக் கொள்ளலாம் சேலம் பெண்கள் பாராட்டுக்குர்யவர்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62608437907349655982017-08-26T10:17:14.103+05:302017-08-26T10:17:14.103+05:30அருமையான விழிப்புணர்வு பதிவு தேவகோட்டை ஜி.
படித்த...அருமையான விழிப்புணர்வு பதிவு தேவகோட்டை ஜி.<br />படித்து கருத்து சொல்லி விட்டேன்.<br />சுட்டிக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88741904159487363402017-08-26T09:26:46.753+05:302017-08-26T09:26:46.753+05:30
https://killergee.blogspot.com/2015/09/blog-post_...<br />https://killergee.blogspot.com/2015/09/blog-post_29.html<br /><br />பெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29199614446383523282017-08-26T07:29:09.752+05:302017-08-26T07:29:09.752+05:30வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்...வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35288430604080556282017-08-26T07:24:14.918+05:302017-08-26T07:24:14.918+05:30வாழ்த்துக்கள் சகோதரியாரேவாழ்த்துக்கள் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72442730745498676422017-08-26T07:14:14.648+05:302017-08-26T07:14:14.648+05:30வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கல் வ...வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.<br />உங்கல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36784705771851844662017-08-26T06:23:40.032+05:302017-08-26T06:23:40.032+05:30நன்னால் நல்ல, பயனுள்ள பதிவு. நன்னால் நல்ல, பயனுள்ள பதிவு. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5653686370124546422017-08-25T21:21:30.074+05:302017-08-25T21:21:30.074+05:30வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும்,...வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16286233936824237062017-08-25T21:20:09.304+05:302017-08-25T21:20:09.304+05:30வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
துளசிதரன் உ...வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.<br />துளசிதரன் உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.<br />வணக்கம் கீதா, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கும் நன்றி.<br /><br />சேலம் மாணவிகள் சாதனை செய்து இருக்கிறார்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67227460352511757262017-08-25T21:15:08.183+05:302017-08-25T21:15:08.183+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
இங்கு சின்னதாய் 5...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br />இங்கு சின்னதாய் 50 ரூபாய்க்கு விநாயகர் வாங்கி வந்தார்கள் சார்.<br /><br />// நமது ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. நாம்தான் காரணங்களை விட்டு விட்டு காரியங்களை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறோம்!<br /><br />இனிய கொழுக்கட்டைத் திருநாள் வாழ்த்துகள்.//<br /><br />ஆமாம், காராணம் இல்லாமல் காரியம் இல்லை.<br />ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு காராணத்திற்குதான்.<br />புரிந்து கொண்டு கொண்டாடினால் எல்லாம் ந்லமே!<br /><br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15473322409396871682017-08-25T21:06:20.645+05:302017-08-25T21:06:20.645+05:30வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
உங்கள் கரு...வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28727695125532350112017-08-25T21:05:07.533+05:302017-08-25T21:05:07.533+05:30வணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன் .
//சேலம் மாண...வணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன் .<br /><br /> //சேலம் மாணவிகளின் செயல் பாராட்டுக்குறியது. <br /><br />ஆற்றில் கரைப்பது ஏன் என்று நானும் முன்பொரு பதிவு இட்டேன்.//<br /><br />பாராட்டுக்குறியவர்கள்தான்.<br />ஓ ! லிங்க் கொடுத்து இருக்கலாம், படிக்கவில்லை என்றால் படிப்பேன்.<br /><br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4200237373575598122017-08-25T20:07:11.286+05:302017-08-25T20:07:11.286+05:30விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் மா....விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32986179026015712702017-08-25T20:01:07.555+05:302017-08-25T20:01:07.555+05:30துளசி: சிலை வடிக்கும் தங்கள் கணவரின் திறமை கண்டு வ...துளசி: சிலை வடிக்கும் தங்கள் கணவரின் திறமை கண்டு வியக்கிறோம்.! அருமை அழகு!!! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!<br /><br />கீதா: விநாயகர் சிலை எவ்வளவு அழகாகச் செய்கிறார் அண்ணா..!!! ரொம்ப அழகா அருமையா வடிவத்தோடு மிக மிக அருமை! பாராட்டுகள்! வாழ்த்துகள்! <br /><br />கரைப்பதின் காரணமும் அறிந்துகொண்டோம். சேலம் மாணவிகள் நல்லா செய்திருக்காங்களே! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10092901783718602802017-08-25T20:00:46.724+05:302017-08-25T20:00:46.724+05:30துளசி: சிலை வடிக்கும் தங்கள் கணவரின் திறமை கண்டு வ...துளசி: சிலை வடிக்கும் தங்கள் கணவரின் திறமை கண்டு வியக்கிறோம்.! அருமை அழகு!!! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!<br /><br />விநாயகர் சிலை எவ்வளவு அழகாகச் செய்கிறார் அண்ணா..!!! ரொம்ப அழகா அருமையா வடிவத்தோடு மிக மிக அருமை! பாராட்டுகள்! வாழ்த்துகள்! <br /><br />கரைப்பதின் காரணமும் அறிந்துகொண்டோம். சேலம் மாணவிகள் நல்லா செய்திருக்காங்களே! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85266493491609192482017-08-25T19:54:28.404+05:302017-08-25T19:54:28.404+05:30வெளிநாட்டில் ஸாரின் கைவண்ணப் பிள்ளையார் ஜோர். நா...வெளிநாட்டில் ஸாரின் கைவண்ணப் பிள்ளையார் ஜோர். நாங்களும் இங்கு 70 ரூபாய் கொடுத்து புதிய களிமண் சிம்பிள் பிள்ளையார் வாங்கினோம். நமது ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. நாம்தான் காரணங்களை விட்டு விட்டு காரியங்களை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறோம்!<br /><br />இனிய கொழுக்கட்டைத் திருநாள் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19529974131276251442017-08-25T15:09:28.388+05:302017-08-25T15:09:28.388+05:30மேலே விநாயகர் சிலை உருவாவது ரொம்ப நல்லா வந்திருக்க...மேலே விநாயகர் சிலை உருவாவது ரொம்ப நல்லா வந்திருக்கு. நல்ல திறமை. பாராட்டுகள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41702853721092452562017-08-25T14:43:58.669+05:302017-08-25T14:43:58.669+05:30தங்கள் குடும்பத்தினருக்கு இனிய விநாயகர் சதுர்த்தி ...தங்கள் குடும்பத்தினருக்கு இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.<br /><br />சேலம் மாணவிகளின் செயல் பாராட்டுக்குறியது. <br /><br />ஆற்றில் கரைப்பது ஏன் என்று நானும் முன்பொரு பதிவு இட்டேன். <br /><br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com