tag:blogger.com,1999:blog-5351315350844364151.post8213219577379460668..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: புத்தக வாசிப்பும் அனுபவங்களும்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9617431708474256072018-04-28T17:23:56.412+05:302018-04-28T17:23:56.412+05:30வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
நீங்கள் மீண்டும...வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.<br /><br />நீங்கள் மீண்டும் கல்லூரியில் பணியில் சேர்ந்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.<br />என் கணவரும் பணி ஓய்வுக்கு பின் மீண்டும் வேறு கல்லூரியில் வேலை பார்த்தார்கள்.<br />பாடம் நடத்த ஆங்கில இலக்கியங்கள் படிப்பது போல் வரட்டும்.<br />நான் ஒரு காலத்தில் திருவெண்காடு நூலகத்தில் கதை புத்தகங்கள் அனைத்தும் படித்து இருக்கிறேன்.<br />மாயவர்ம் நூலகம், மதுரை பாரதிநகர் நூலகம் எல்லாம் நிறைய புத்தகங்கள் வாங்க்கி வந்து படித்து இருக்கிறேன்.<br />இப்போது வீட்டுக்கு அருகில் நூலகம் இல்லை, இணைய வழி மட்டுமே படித்து வருகிறேன் புது கதைகளை.<br /> சில நேரம் பழைய சேமிப்புகளை எடுத்து படிப்பேன்.<br /><br />நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.<br />பழைய பதிவுகளை படித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி துளசிதரன்.<br /><br />வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.<br />உங்களை வலை பக்கம் காணவில்லையே என்றூ தேடினேன்.<br />ஸ்ரீராம் நெட் கிடைக்கவில்லை பிரச்சனை என்றார்கள்.<br />சரியாகி விட்டது மகிழ்ச்சி.<br /><br />உங்கள் மலரும் நினைவுகள் படித்து மகிழ்ச்சி அடைந்தேன்.<br />இளமை குறும்பு அந்த நினைவுகளில் இருந்தது.<br /><br />//தற்போதைய இதழ்களை விட அப்போதய இதழ்கள் என்னவோ ஒர் அன்நியோன்யம் கொடுத்ததோ என்று தோன்றுகிறது. விளம்பரங்கள் கூடப் பாருங்கள். வெகுவாக ரசித்தேன்.//<br /><br />உண்மை கீதா.<br /><br />பழைய விள்மபரங்கள், பழைய நகைச்சுவைகளை பகிர எண்ணம் பார்ப்போம் முடிந்த போது பகிர்கிறேன்.<br /><br />புத்தக வாசிப்பு அனுபவம் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாய் இருப்பதை பார்த்தால் புத்தகத்தை நேசிப்பவர்கள் அதிகம் தான் என்று தெரிகிறது.<br />உங்க்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84508295007437465992018-04-28T15:59:51.548+05:302018-04-28T15:59:51.548+05:30துளசிதரன்: அருமையான பதிவு சகோதரி. ரசித்து வாசித்தே...துளசிதரன்: அருமையான பதிவு சகோதரி. ரசித்து வாசித்தேன். அதுவும் பழைய காலத்துச் செய்திகள் மனதை ஈர்க்கத்தான் செய்கிறது. அந்த விளம்பரம் புன்னகையை வரவழைத்தது. நிறைய நற்சிந்தனைகள் புத்தகங்கள் சேகரிப்பு என்று அறிய முடிகிறது. ரேடியோ விளம்பரம் அழகாக இருக்கிறது<br />புத்தக வாசிப்பு போய் ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. குறிப்பாகப் படிப்பு முடிந்து கேரளம் வந்ததும், அதன் பின் ஆங்கில இலக்கியம் என்பதால் அவ்வகையான புத்தகங்கள் வாசிப்பு இருந்தது அப்புறம் திருமணம் குடும்பம் என்றான பின் எதுவும் இல்லாமல் போனது. புத்தகங்கள் படங்கள் எல்லாம் பார்க்கவும் மனதிற்கும் இதமாக இருக்கிறது. இப்போது நெட் என்பது எனக்கு மொபைல் வழிதான் என்பதால் ரொமப்வே சிரமமாக இருக்கிறது வாசிப்பது. தற்போது ரிட்டையாராகி கல்லூரியில் ஜாயின் செய்கிறேன் அங்கேனும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்று முயற்சி செய்ய வேண்டும். நல்ல பகிர்வு<br />கீதா: ஹையோ அக்கா புத்தகம் எல்லாம் மனதைப் பறிக்கிறது. அந்த விளம்பரம் ஹா ஹா ஹா ஹா..<br />அப்போதைய புத்தகங்கள் என்ன ஓரு அழகு இல்லையா? தற்போதைய இதழ்களை விட அப்போதய இதழ்கள் என்னவோ ஒர் அன்நியோன்யம் கொடுத்ததோ என்று தோன்றுகிறது. விளம்பரங்கள் கூடப் பாருங்கள். வெகுவாக ரசித்தேன்.<br />அத்தையின் கையெழுத்துடன் கூடிய புத்தகம் பொக்கிஷம் தான். அந்த ரேடியோ விளம்பரம் ஆஹா சொல்ல வைக்கிறது. குடும்பமே கூடி எனது பழைய நினைவுகள்….பெரியவர்கள் இல்லாத போது இப்படியான பெரிய ரேடியோவைத்தான் எனது பெரிய கஸின் அவள் மட்டும் தான் பயன்படுத்துவாள். அவள் ஆன் செய்து நாங்கள் எல்லோரும் கூடி இருந்து சிலோன் ரேடியோ கேட்டு டான்ஸ் ஆடி என்று அமர்க்களமாக இருக்கும். பெரியவர்கள் வருகிறார்கள் என்று சொல்ல ஒரு பொடியனை வாசலில் அமர்த்தி அவனுக்கு லஞ்சம் ஒரு அல்லது அஞ்சு பைசா அல்லது ரப்பர், பென்ஸில் என்று ஏதோனும்….அல்லது தின்பண்டங்களில் ஷேர் என்று அல்லது கலெக்ட் செய்யும் தீப்பெட்டி படங்கள் கொடுத்தல் என்று பல….ஹா ஹா<br />உங்கள் புத்தகக் கலெக்ஷன் அருமை அக்கா….ரொம்ப ரசித்து வாசித்தேன் பதிவை…தொடரட்டும் தங்களின் பகிர்வு….<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38467071699266126102018-04-20T15:30:10.447+05:302018-04-20T15:30:10.447+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீங்களும் பைன்ட...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />நீங்களும் பைன்ட செய்து வைத்து இருக்கிறீர்களா?<br />உங்கள் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3763841288277215042018-04-19T18:53:47.970+05:302018-04-19T18:53:47.970+05:30நல்லதொரு பகிர்வு. படங்களோடு பகிர்ந்திருப்பது சிறப்...நல்லதொரு பகிர்வு. படங்களோடு பகிர்ந்திருப்பது சிறப்பு.<br /><br />எண்பதுகளில் வெளியான தொடர்களை நானும் பைன்ட் செய்து சேகரித்ததுண்டு. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17122751638806219432018-04-17T16:26:16.683+05:302018-04-17T16:26:16.683+05:30வணக்கம் ஏகாந்தன் , வாழ்க வளமுடன்.
//பழைய புத்தகங்...வணக்கம் ஏகாந்தன் , வாழ்க வளமுடன்.<br /><br />//பழைய புத்தகங்களின் கதையே தனிக்கதைதான் ஒவ்வொரு வீட்டிலும். வீடுமாற்றுகையில் பலவற்றை இழந்தவன் நான் - புத்தகங்களும் அதில் ஒரு கேஷுவல்ட்டி. என்ன செய்வது?//<br /><br />இழந்தவைகளை கணக்கில் கொள்ளாமல் இருப்பதை பாதுகாக்க வேண்டியதுதான்.<br />1800 ம் வருட புத்தகமும் இருக்கிறது தேடி எடுத்து போட வேண்டும்.<br /><br />உஷா ரேடியோ விளம்பர படம் கோபுலூ அவர்கள்.<br /><br />//ஒவ்வொருவரும் முடிந்தால் இந்தப் பழையபுத்தகங்களைத் தூக்கிப்போட்டுவிடாமல் பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கடத்தவேண்டும். ஆனால், அடுத்த தலைமுறை அமெரிக்காவில் அல்லவா போய் உட்கார்ந்துகொண்டிருக்கிறது என்கிற முணு முணுப்பும் கேட்கிறது. இருக்கட்டும். எங்கேயாவது எப்போதாவது சிலர் இவற்றை பொக்கிஷம் எனக் கருதக்கூடும் என்கிற நம்பிக்கையில் பாதுகாக்கவேண்டியதுதான். ஏனெனில், இதெல்லாம் போனால் வராது.. !//<br /><br />உண்மைதான் நீங்கள் சொல்வது. ஒருவர் வேண்டாம் என்று தூக்கி போடும் புத்தகம் சிலருக்கு பொக்கிஷம் தான்.<br /><br />முடிந்தவரை பாதுகாக்க வேண்டும்.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32838642092302371852018-04-17T15:56:52.670+05:302018-04-17T15:56:52.670+05:30பழைய புத்தகங்களின் கதையே தனிக்கதைதான் ஒவ்வொரு வீட்...பழைய புத்தகங்களின் கதையே தனிக்கதைதான் ஒவ்வொரு வீட்டிலும். வீடுமாற்றுகையில் பலவற்றை இழந்தவன் நான் - புத்தகங்களும் அதில் ஒரு கேஷுவல்ட்டி. என்ன செய்வது?<br /><br />1904 புத்தகம் படத்தில் பார்த்ததே ஆனந்தமாக இருக்கிறது. அந்தக்கால பாஷை, விளம்பரம், உஷா ரேடியோ அதற்கான ஓவியம்..ஆஹா! <br /><br />ஒவ்வொருவரும் முடிந்தால் இந்தப் பழையபுத்தகங்களைத் தூக்கிப்போட்டுவிடாமல் பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கடத்தவேண்டும். ஆனால், அடுத்த தலைமுறை அமெரிக்காவில் அல்லவா போய் உட்கார்ந்துகொண்டிருக்கிறது என்கிற முணு முணுப்பும் கேட்கிறது. இருக்கட்டும். எங்கேயாவது எப்போதாவது சிலர் இவற்றை பொக்கிஷம் எனக் கருதக்கூடும் என்கிற நம்பிக்கையில் பாதுகாக்கவேண்டியதுதான். ஏனெனில், இதெல்லாம் போனால் வராது.. !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-68345314491769908482018-04-17T11:55:54.491+05:302018-04-17T11:55:54.491+05:30வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.
சுஜதாவின் கதை தான...வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.<br />சுஜதாவின் கதை தானே ஆடாத ஊஞ்சல்?<br />தொலைக்காட்சியில் நாடகமாய் வந்தது.<br /><br /><br />//இந்த மாதிரி நிறைய பழைய புத்தகங்கள் இருந்தன. எல்லாமே பிரச்சனையில் அழிந்து போயிற்று. ஓலைச்சுவடிகள் கூட அப்பா வைத்திருந்தார். அப்பாவின் தாத்தா கையெழுத்துடன் கூடிய புத்தகம் கூட வைத்திருந்தார்//<br /><br />பிரச்சனையால் எவ்வளவு இழப்புகள் , மனதுக்கு வேதனை தரும் விஷயம்.<br />கதை யார் எழுதியது? யார் ஓவியம்? என்று பார்ப்பது எனக்கும் பிடிக்கும்.<br />இன்னும் பையண்ட் செய்யாமல் நோட்டு அட்டை யில் கிழித்து சேமித்து வைத்தவை இருக்கிறது.<br />பழைய மங்கைமலர், போன்ற பெண்கள் இதழ்கள் எல்லாம் சேர்த்து வைத்து இருக்கிறேன்.<br /><br />அதனால் வீட்டில் பாதுகாக்க முடியவில்லை என்பதால் இப்போது வாங்குவது இல்லை.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அம்மு.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81871432645400908122018-04-17T10:57:26.408+05:302018-04-17T10:57:26.408+05:30உங்க புத்தகங்கள் சேகரிப்பை பார்த்ததும் எனக்கு நான்...உங்க புத்தகங்கள் சேகரிப்பை பார்த்ததும் எனக்கு நான் ஆனந்தவிகடனில் சேகரித்து பைண்ட் செய்த கதைகள் ஞாபகம். ஆடாத ஊஞ்சல் எனும் நாவல் மிக பிடித்தது. இந்த மாதிரி நிறைய பழைய புத்தகங்கள் இருந்தன. எல்லாமே பிரச்சனையில் அழிந்து போயிற்று. ஓலைச்சுவடிகள் கூட அப்பா வைத்திருந்தார். அப்பாவின் தாத்தா கையெழுத்துடன் கூடிய புத்தகம் கூட வைத்திருந்தார்.<br />பொன்னியின் செல்வன் நாவல் மறக்க முடியாதது. கதையை வாசிக்க முன்ன் அதற்கு யார் ஆர்ட் செய்தது என பார்ப்பேன். உங்க அத்தையின் கையெழுத்து புக் பொக்கிஷம் அழகா இருக்கு. நன்றிpriyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71655575068966016282018-04-17T09:33:30.869+05:302018-04-17T09:33:30.869+05:30வணக்கம் தமிழ்US, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு...வணக்கம் தமிழ்US, வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும் அழைப்புக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81479817660467151492018-04-17T09:31:57.987+05:302018-04-17T09:31:57.987+05:30
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
//முப்பது மோ...<br />வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.<br /><br />//முப்பது மோதிரங்கள் கேட்டெனா. இதென்னடா இது.//<br /><br />2010ல் போட்ட பதிவுக்கு நீங்கள் அளித்த பின்னூட்டம்.<br />தங்கை மோதிரம் விற்கும் போது ஆதரவு அளிக்க நீங்கள் கேட்டது.<br /><br /><br />//வல்லிசிம்ஹன் said...<br />எனக்கு முப்பது மோதிரம் வேணுமே தங்கச்சி.:)<br />இன்னும் இதுபோல நிறைய புத்தகங்கள் உங்களுக்குக் கிடைக்கவும், அவைகளை எங்களுக்குப் பகிர்ந்தளிக்கவும் வேண்டுகிறேன்.//<br /><br />கோமதி அரசு said...<br />வல்லி அக்கா, 30 மோதிரத்திற்கு ஆர்டர் செய்து விட்டேன்.<br /><br />இன்னும் நிறைய புத்தகங்கள் ஊரில் இருக்கும். தீபாவளிக்கு ஊருக்கு போகிறேன், கொண்டு வந்து விடுகிறேன்.<br /><br />நன்றி அக்கா.<br /><br />நான் அளித்த பதில் பழைய பதிவில்.<br /><br />//மல் துணி கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரே. <br />குழந்தைகளுக்கு கோடைகாலத்தில் இதமான சட்டைகள் தைக்கலாமே.//<br /><br />ஆமாம் அக்கா, அந்தகாலத்தில் கிளாஸ்கோ மல் துணியில் குழந்தைகளுக்கு சட்டை வெளளைவேளேர் என்று வெயில் காலத்தில் தைத்து போட்டது நினைவுக்கு வருது.<br /><br />// சென்னையிலிருந்து மகன் தருவித்த <br />புத்தகங்கள் எனக்கு இப்போது துணை.//<br /><br />மகன் வீட்டுக்கு வந்து விட்டீர்களா?<br />புத்தகங்கள் துணை மகிழ்ச்சி.<br /><br />//உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்க மிக ஆசையாக இருக்கிறது.<br />வாழ்க வளமுடன் அம்மா.//<br /><br />வாங்க அக்கா எங்கள் வீட்டுக்கு.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44216621096048833642018-04-17T08:04:10.860+05:302018-04-17T08:04:10.860+05:30நல்ல பதிவு, தொடர்ந்து உங்கள் பனுள்ள படைப்புக்கள் ப...நல்ல பதிவு, தொடர்ந்து உங்கள் பனுள்ள படைப்புக்கள் பலரைச் சென்றடைய தமிழ்US உடன் இணையுங்கள்.<br /><br />வணக்கம், <br /><br />www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US<br /><br />உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.<br /><br />நன்றி..<br />தமிழ்USTamilushttps://www.blogger.com/profile/03128912347191125748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6929596986930031772018-04-17T07:10:08.231+05:302018-04-17T07:10:08.231+05:30அன்பு கோமதி,
முப்பது மோதிரங்கள் கேட்டெனா. இதென்னடா...அன்பு கோமதி,<br />முப்பது மோதிரங்கள் கேட்டெனா. இதென்னடா இது.<br /><br />பெரிய நூலகத்தைப் பார்த்த பிரமிப்பு வருகிறது. எத்தனை தகவல்கள்.<br />மல் துணி கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரே. <br />குழந்தைகளுக்கு கோடைகாலத்தில் இதமான சட்டைகள் தைக்கலாமே.<br /><br />அருமையான புத்தகங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். சென்னையிலிருந்து மகன் தருவித்த <br />புத்தகங்கள் எனக்கு இப்போது துணை.<br /><br />இருந்தும் பழைய புத்தகங்களைப் படிக்கும் ஆவல் விடவில்லை.<br />உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்க மிக ஆசையாக இருக்கிறது.<br />வாழ்க வளமுடன் அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33502833770444131422018-04-17T07:03:52.793+05:302018-04-17T07:03:52.793+05:30அன்பு கோமதி,
முப்பது மோதிரங்கள் கேட்டெனா. இதென்னடா...அன்பு கோமதி,<br />முப்பது மோதிரங்கள் கேட்டெனா. இதென்னடா இது.<br /><br />பெரிய நூலகத்தைப் பார்த்த பிரமிப்பு வருகிறது. எத்தனை தகவல்கள்.<br />மல் துணி கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரே. <br />குழந்தைகளுக்கு கோடைகாலத்தில் இதமான சட்டைகள் தைக்கலாமே.<br /><br />அருமையான புத்தகங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். சென்னையிலிருந்து மகன் தருவித்த <br />புத்தகங்கள் எனக்கு இப்போது துணை.<br /><br />இருந்தும் பழைய புத்தகங்களைப் படிக்கும் ஆவல் விடவில்லை.<br />உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்க மிக ஆசையாக இருக்கிறது.<br />வாழ்க வளமுடன் அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12793180186452373002018-04-16T17:46:59.167+05:302018-04-16T17:46:59.167+05:30ஏஞ்சல் , ஒரு வருடத்திற்கு முன் போன இடம் கூட இப்ப...ஏஞ்சல் , ஒரு வருடத்திற்கு முன் போன இடம் கூட இப்போது வேறு மாதிரி தோற்றம் அளிக்கிறது.1904 ம் வருட இடம் எப்படி அப்படியே இருக்கும்.<br />ஒரு பெரிய வீடூ இருந்த இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகள் வரும் காலம் ஆச்சே!<br />உங்கள் தேடலுக்கு நன்றிம்மா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65891894208178166612018-04-16T17:34:39.220+05:302018-04-16T17:34:39.220+05:30அது பெரம்பூர் புரசைவாக்கம் வேப்பேரி பக்கத்தில் வரு...அது பெரம்பூர் புரசைவாக்கம் வேப்பேரி பக்கத்தில் வரும்க்கா ..இப்போ ஏரியாவே மாறியிருக்கும் <br />கூகிளில் தேடினா பெரிய அடுக்கு மாளிககிகளை காட்டுது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12368558880466376922018-04-16T17:31:21.992+05:302018-04-16T17:31:21.992+05:30வாங்க அதிரா,
தெரிந்து கொண்டு விட்டேன்.
உங்கள் பூஸ்...வாங்க அதிரா,<br />தெரிந்து கொண்டு விட்டேன்.<br />உங்கள் பூஸ் மொழியை.<br />ஏஞ்சலுக்கு நன்றி.<br />சிரிப்பு மகிழ்ச்சியும் கோபமும் கலந்ததா?<br />உங்கள் சிரிப்புக்கு மகிழ்ச்சி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-49354522023219225032018-04-16T17:26:29.737+05:302018-04-16T17:26:29.737+05:30///Blogger Angel said...
akka
கோமதியக்கா இது பூஸ்...///Blogger Angel said...<br />akka <br />கோமதியக்கா இது பூஸ் மொழி :) இருங்க நானா எக்ஸ்ப்ளெயின் செய்றேன் <br />//நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.//<br /><br />போன்=born<br /><br />நைன்ரீன் நோட் நோட்=1900 19 nought the digit 0.////<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19327795940331333342018-04-16T17:06:05.701+05:302018-04-16T17:06:05.701+05:30வாங்க ஏஞ்சல் ,
பேரக்ஸ் ரோட் பேர் அப்படியே இருப்பத...வாங்க ஏஞ்சல் ,<br /><br />பேரக்ஸ் ரோட் பேர் அப்படியே இருப்பது அறிந்து மகிழ்ச்சி.<br />மிலிட்டரி இருக்கும் இடமா?<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18421491977397160052018-04-16T16:58:41.519+05:302018-04-16T16:58:41.519+05:30பேரக்ஸ் ரோட் பேர் அப்படியே இருக்கா?//
yes akka
பேரக்ஸ் ரோட் பேர் அப்படியே இருக்கா?//<br /><br />yes akka <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19582096271783053102018-04-16T16:46:59.280+05:302018-04-16T16:46:59.280+05:30ஏஞ்சல் வாங்க,
akka
கோமதியக்கா இது பூஸ் மொழி :) இ...ஏஞ்சல் வாங்க,<br /><br />akka <br />கோமதியக்கா இது பூஸ் மொழி :) இருங்க நானா எக்ஸ்ப்ளெயின் செய்றேன் <br />//நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.//<br /><br />போன்=born<br /><br />நைன்ரீன் நோட் நோட்=1900 19 nought the digit 0.<br /><br />நினைத்தேன். இலங்கை பாசையாக இருக்கும் என்று.<br />நீங்கள் அழகாய் விளக்கமாய் சொன்னதற்கு நன்றி ஏஞ்சல்<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75679609991887471362018-04-16T16:44:47.239+05:302018-04-16T16:44:47.239+05:30வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
//“வைகுந்த அம்மானை...வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.<br /><br />//“வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம்//<br />எனக்கு தொட்டு பார்க்கா ஆசையா இருக்கு !<br /><br />அதிரா சொல்வது போல் ஒரு மணத்தோடு இருக்கும் நல்ல பைண்ட் செய்யபட்டதால் கிழியாமல் இருக்கு. <br />வாருங்கள் இங்கு தொட்டு பாருங்கள்.<br /><br /><br />//பி.நா.சிதம்பரமுதலியார்<br />பெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //<br /><br />பேரக்ஸ் ரோட் இன்னுமிருக்கு அவர் கடை இருக்கானு பார்க்கணும் //<br />பேரக்ஸ் ரோட் பேர் அப்படியே இருக்கா?<br />கடை இருக்காது என்று நினைக்கிறேன்<br />மதராஸ் ஊரில் இருப்பவர்களிடம் கேட்க வேண்டும்.<br /><br />//சேமித்த பொக்கிஷ புத்தகங்கள் எல்லாம் அருமை அக்கா //<br /><br />சேமித்தவை எல்லாம் நமக்கு பொக்கிஷம் தானே ஏஞ்சல்.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89090402268787218492018-04-16T16:29:26.396+05:302018-04-16T16:29:26.396+05:30வாங்க அதிரா.
//அருமையான விமர்சனங்கள்... கதையோடு நி...வாங்க அதிரா.<br />//அருமையான விமர்சனங்கள்... கதையோடு நிற்காமல் ஆன்மீகத்தையும் உள்ளே இழுத்து வந்திட்டீங்க//<br /><br />தினம் படிக்கும் புத்தகங்கள் பகிர்வு.<br />மனதுக்கு மகிழ்ச்சியும், நிம்மதியும் தரும் சன்னதி ஆண்டவனிடம் சரண்டைவதுதானே?<br />ஒரு காலத்தில் கதை புத்தகங்கள் என்று படித்துகொண்டு இருந்த காலத்திலும் கூட இறை நம்பிக்கை தரும் புத்தகங்கள் படிப்பேன்.<br /><br />உங்கள் தொடர் கருத்துக்களுக்கு நன்றி.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7394487693417337402018-04-16T16:27:12.845+05:302018-04-16T16:27:12.845+05:30akka
கோமதியக்கா இது பூஸ் மொழி :) இருங்க நானா எக்ஸ...akka <br />கோமதியக்கா இது பூஸ் மொழி :) இருங்க நானா எக்ஸ்ப்ளெயின் செய்றேன் <br />//நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.//<br /><br />போன்=born<br /><br />நைன்ரீன் நோட் நோட்=1900 19 nought the digit 0.<br /><br /><br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54524468707891192242018-04-16T16:21:16.609+05:302018-04-16T16:21:16.609+05:30வாங்க அதிரா,
//ஒ அக்காலத்திலும் ஒன்று வாங்கினால்...வாங்க அதிரா, <br /><br />//ஒ அக்காலத்திலும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமோ? இக்காலத்து மக்கள்தான் பேய்க்காட்டுகிறார்கள் என்றால் அப்பவும் அப்படியோ ஹா ஹா ஹா.. வாழையடி வாழை.//<br /><br />அன்றும் இன்றும், என்றும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள், வாழையடி வாழை என்று சொல்லிவிட்டீர்களே.<br /><br />//ஆஹா அத்தையின் கை எழுத்து என்ன ஒரு நேர்த்தியான அழகு.//<br /><br />ஆமாம் , நன்றாக இருக்கும் அவர்கள் கையெழுத்து.<br /><br />//ஓ அப்போதெல்லாம் ரேடியோவுக்கும் விளம்பரம் இருந்துதோ? அப்போ ஒன்று இரண்டு ரேடியோ ஸ்டேசன்ஸ் தானே இருந்திருக்கும்.. அதுக்கு எதுக்கு விளம்பரமோ..//<br /><br />ரேடியோ வாங்க விளம்பரம் அது அதிரா.<br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40624064085933007802018-04-16T16:11:41.004+05:302018-04-16T16:11:41.004+05:30வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
//கோமதி அக்கா நலம்த...வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.<br /><br />//கோமதி அக்கா நலம்தானே? நீங்களும் போஸ்ட் போட்டு நீண்ட நாளாயிற்று...//<br /><br />நலம்தான் அதிரா.<br /><br />நானும் , நீங்களும் பதிவு போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது.<br />இப்போது இருவரும் ஒரே சமயத்தில் போட்டு இருக்கிறோம்.<br /><br />//நான் ஒரு அம்மம்மாவைச் சந்தித்திருக்கிறேன்.. அவவின் 94 ஆவது வயதிலோ என்னமோ.. அப்போ கேட்டேன் நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.//<br /><br />அந்த காலத்து மனிதர்கள் நன்றாக பேசுவார்கள்.<br />எனக்குதான் நீங்கள் சொல்வது புரியவில்லை.<br />இது பகடியோ?<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com