tag:blogger.com,1999:blog-5351315350844364151.post8195723171792154471..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: திருக்கேதாரத் தலப்பயணம். பகுதி-4 கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34459794852541826832013-04-22T19:52:06.930+05:302013-04-22T19:52:06.930+05:30வாங்க முருகானந்தம் சுப்பிரமணியன், வாழ்கவளமுடன்.
தி...வாங்க முருகானந்தம் சுப்பிரமணியன், வாழ்கவளமுடன்.<br />திருக்கேதாரத் தலப்பயணம் படித்து திரிசூலம் பற்றிய அரிய செய்தி சொல்லி இருக்கிறீர்கள் நன்றி.<br />இந்தியில் சொன்னதால் புரியாமல் இருந்தது, நீங்கள் அழகாய் சொல்லிவிட்டீர்கள். நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58299342562186272482013-04-22T19:31:59.845+05:302013-04-22T19:31:59.845+05:30ஹிந்தியில் அவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள் க...ஹிந்தியில் அவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள் கோமதி அம்மா........<br /><br /><br />அன்னை இங்கே பிரம்மாண்ட 19.5 அடி உயர திரிசூலமாக வணங்கபப்டுகின்றாள். இந்த திரிசூலம் விஸ்வநாதர் சன்னதிக்கு நேரெதிராக அமைந்துள்ளது. ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்த போது இந்த திரிசூலம் பய்ன்படுத்தப்படது. இந்த யுத்ததில் திரிசுலம், பரசு, சுதர்சனம் ஆகிய மூன்று ஆயுதங்களின் சக்தி உள்ளது எனவே தேவர்கள் வெற்றி பெற்ற பின் இந்த திரி சூலத்தை இங்கே ஸ்தாபிதம் செய்தனர். அன்றிலிருந்து <br />இத்திரிசூலம் அம்மனாக வணங்கப்படுகின்றாள். நாம் கையால் இந்த சூலத்தை தொட்டால் அது ஆடும் ஆகவே இதன் அடியைக் காண பிரிட்டிஷார்கள் முயற்சி செய்தார்களாம் ஆயினும் இந்த திரிசூலத்தின் அடியை காண முடியவில்லையாம். பிரம்மாண்ட மூன்று தலைகளுடன் பரசு ஒரு பக்கத்துடன் அருமையாக அருட்காட்சி தருகின்றது திரிசூலம். S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72831917857778728332012-08-27T16:44:19.453+05:302012-08-27T16:44:19.453+05:30//இது சக்தி ஸ்தம்பம் எனப்படுகிறது. அதன் அருகில் கி...//இது சக்தி ஸ்தம்பம் எனப்படுகிறது. அதன் அருகில் கிழே ஒரு அம்மன், மயிலுடன் கூடிய முருகன், காளி உருவச்சிலைகள் உள்ளன.//<br /><br />மனமே முருகனின் மயில் வாகனம்!<br /><br />அரிய தகவல்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33582362230621905392012-08-25T22:01:52.275+05:302012-08-25T22:01:52.275+05:30நேற்று தான் டிஸ்கவரி சேனலில் இந்த காசி பற்றிய முழு...நேற்று தான் டிஸ்கவரி சேனலில் இந்த காசி பற்றிய முழு விபரங்களை பார்த்தேன். ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10674197567820477802012-08-23T06:30:46.207+05:302012-08-23T06:30:46.207+05:30இனிய படங்கள். அருமையான பயணக்குறிப்புகள். அருமை. ...இனிய படங்கள். அருமையான பயணக்குறிப்புகள். அருமை. மூன்று வாரங்களுக்கு முன் சென்ற காசி நினைவில்.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70511676812049384532012-08-20T21:24:53.131+05:302012-08-20T21:24:53.131+05:30வாங்க மாதேவி உத்தரகாசி பார்த்து விட்டீர்களா! மகிழ்...வாங்க மாதேவி உத்தரகாசி பார்த்து விட்டீர்களா! மகிழ்ச்சி.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85332754479247630782012-08-20T21:24:14.303+05:302012-08-20T21:24:14.303+05:30வாங்க ராமலக்ஷ்மி, தரிசனம் செய்தீர்களா நன்றி.வாங்க ராமலக்ஷ்மி, தரிசனம் செய்தீர்களா நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51235820006118157452012-08-20T18:07:53.800+05:302012-08-20T18:07:53.800+05:30உத்தரகாசி விஸ்வநாதர் தர்சனம் கிடைக்கப் பெற்றோம்.உத்தரகாசி விஸ்வநாதர் தர்சனம் கிடைக்கப் பெற்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21610525422698494402012-08-19T06:54:49.221+05:302012-08-19T06:54:49.221+05:30உங்களுடனேயே அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்து ...உங்களுடனேயே அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்து விட்டீர்கள். அருமை. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12854313139665845782012-08-19T05:23:03.182+05:302012-08-19T05:23:03.182+05:30வாங்க ரமணி சார், உங்கள் பாராட்டுக்கு நன்றி. குடும்...வாங்க ரமணி சார், உங்கள் பாராட்டுக்கு நன்றி. குடும்பத்துடன் பதிவை படித்து வருவது மனதுக்கு மகிச்சியாக இருக்கிறது.<br /><br />உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கும் தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89144523527307397352012-08-19T05:05:49.223+05:302012-08-19T05:05:49.223+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52078805332879986822012-08-19T05:04:42.780+05:302012-08-19T05:04:42.780+05:30சிறந்த புகைப்படகலைஞர்கள் கூட
இத்தனை சிறப்பாக புகைப...சிறந்த புகைப்படகலைஞர்கள் கூட<br />இத்தனை சிறப்பாக புகைப்படங்கள் தரவோ<br />பயண்க கட்டுரை விற்பன்னர்கள் கூட<br />இத்தனை சிறப்பாக அழகாக காட்சி விளக்கம் <br />அளிக்கவோ முடியாது<br />குடும்பத்துடன் தங்கள் பதிவுகளை<br />கண்டு மகிழ்கிறோம்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13375891186072815832012-08-18T21:24:07.594+05:302012-08-18T21:24:07.594+05:30வாங்க பாலசுப்பிரமணியம் சார், நானும் அப்படித்தான் ந...வாங்க பாலசுப்பிரமணியம் சார், நானும் அப்படித்தான் நினைத்தேன். எந்த வசதிகளும் அந்தகாலத்தில் இல்லாமலே மக்கள் கஷ்டப்பட்டு கோயில்களை தரிசித்து வந்து இருக்கிறார்கள். அது தான் ஆச்சரியம்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61659118945083351902012-08-18T20:59:20.278+05:302012-08-18T20:59:20.278+05:30
கோயிலுக்குப் போகும் பாதை பயம் தருவதாக இருக்கிறது...<br /> கோயிலுக்குப் போகும் பாதை பயம் தருவதாக இருக்கிறதுடொலியிலும் குதிரைகளிலும் பயணம் என்று திகிலாயிருக்கிறது என்று கேள்விப்படும்போது அப்பேர்ப்பட்ட இடத்தில் அழகிய கோயில்கள் உருவாகி இருப்பது ஆச்சரியமாக இல்லையா.? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35071279364978601562012-08-18T20:07:53.405+05:302012-08-18T20:07:53.405+05:30வாங்க சுரேஷ், உங்கள் முத முதல் வருகைக்கும், கருத்த...வாங்க சுரேஷ், உங்கள் முத முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83831587505508336052012-08-18T18:00:46.561+05:302012-08-18T18:00:46.561+05:30அருமையான பகிர்வு! நன்றி!
இன்று என் தளத்தில்
அஞ்சு...அருமையான பகிர்வு! நன்றி!<br /><br />இன்று என் தளத்தில்<br />அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்<br />http://thalirssb.blogspot.in/2012/08/180.html<br />பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!<br />http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html<br /> ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57674707567986689042012-08-18T17:43:04.590+05:302012-08-18T17:43:04.590+05:30வாங்க சந்திரவம்சம், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும...வாங்க சந்திரவம்சம், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.<br />திருமணம் நிறைவேற வாழைக்கு நூல் சுற்றி வழிபடுவார்கள் நானும் கேள்விப் பட்டு இருக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70855482955006746282012-08-18T17:41:21.522+05:302012-08-18T17:41:21.522+05:30வாங்க வை.கோ, உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும்...வாங்க வை.கோ, உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15860763430692419112012-08-18T17:40:33.995+05:302012-08-18T17:40:33.995+05:30வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் பாராட்டுக்கு நன்றி.
வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் பாராட்டுக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-92038676042409155622012-08-18T16:54:19.200+05:302012-08-18T16:54:19.200+05:30வாழை மரத்தில் நூல் சுற்றி வழிபடுவது, திருமண வரம் வ...வாழை மரத்தில் நூல் சுற்றி வழிபடுவது, திருமண வரம் வேண்டி என நினைக்கிறேன். விரிவான பதிவு.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61865309254840892732012-08-18T16:52:11.757+05:302012-08-18T16:52:11.757+05:30படங்கள் மற்றும் விளக்கங்கள் அருமையாக உள்ளன.படங்கள் மற்றும் விளக்கங்கள் அருமையாக உள்ளன.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77818992369643998752012-08-18T06:22:53.658+05:302012-08-18T06:22:53.658+05:30வாங்க கவி அழகன், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் ...வாங்க கவி அழகன், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69036051541493027582012-08-17T23:05:37.670+05:302012-08-17T23:05:37.670+05:30அழகான படங்களுடன் அருமையான பதிவு. தொடரட்டும். பாராட...அழகான படங்களுடன் அருமையான பதிவு. தொடரட்டும். பாராட்டுக்கள். வாழ்த்துகள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37312252055974838412012-08-17T22:48:01.578+05:302012-08-17T22:48:01.578+05:30சிவப்புத் துணிகளில் வைத்துக் கட்டப்பட்ட தேங்காய்கள...சிவப்புத் துணிகளில் வைத்துக் கட்டப்பட்ட தேங்காய்கள் காணப்படுகின்றன. பக்தர்கள் வேண்டுதலுக்காக அவற்றைக் கட்டியிருக்கிறார்களாம்.. <br /><br />அருமையான புனிதப்பயணப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62695714946290428012012-08-17T20:26:20.905+05:302012-08-17T20:26:20.905+05:30Piramandamana kovil pola irukku. Padankal anaithum...Piramandamana kovil pola irukku. Padankal anaithum arumai. Pathivu pakthimayamகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.com