tag:blogger.com,1999:blog-5351315350844364151.post809098923595869296..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: சிக்கு புக்கு ரயிலே ரயிலே !கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41966858496846781902015-02-03T19:28:48.457+05:302015-02-03T19:28:48.457+05:30நன்றி யாதவன் நம்பிநன்றி யாதவன் நம்பிகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8583365477799680232015-02-03T03:39:15.724+05:302015-02-03T03:39:15.724+05:30அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமத...அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,<br />நல்வணக்கம்!<br /><br />திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்<br />"உள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…!!!"<br /><br />இன்றைய வலைச் சரத்தின்<br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br /><br /><br />வாழ்த்துகளுடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com<br /><br />(எனது இன்றைய பதிவு "அவன் ஒரு குடையைத் தேடி" (சிறு கதை) <br />படித்திட வேண்டுகிறேன்.)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60665907101536110652014-12-14T17:03:47.728+05:302014-12-14T17:03:47.728+05:30வணக்கம் ஜலீலா, வாழ்கவளமுடன்.
பதிவை ரசித்து கருத்...வணக்கம் ஜலீலா, வாழ்கவளமுடன்.<br /><br />பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53122547930219732062014-12-14T12:44:45.894+05:302014-12-14T12:44:45.894+05:30சுவாரஸியமான பதிவுசுவாரஸியமான பதிவுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87676791353173142152014-12-14T12:44:28.726+05:302014-12-14T12:44:28.726+05:30ஓவியம் மிக அருமை கோமதி அக்கா
ரயில் பயணத்தை அப்படிய...ஓவியம் மிக அருமை கோமதி அக்கா<br />ரயில் பயணத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்து உஙக்ளுடன் நாங்களும் பயணித்த்தாச்சு<br /><br />Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57234471077300290142014-12-10T20:54:38.422+05:302014-12-10T20:54:38.422+05:30வணக்கம், ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
ரயில் பயணம் அரும...வணக்கம், ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br />ரயில் பயணம் அருமையானது தான்.<br />ஸார் ஓவியத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.<br />சார் படித்தார்கள், ஸ்ரீராம் நன்றாக கருத்து சொல்லி இருக்கிறார்கள் என்று மகிழ்ந்தார்கள்.<br />நன்றி ஸ்ரீராம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33423111890919583172014-12-10T19:58:23.543+05:302014-12-10T19:58:23.543+05:30புகைப்படங்கள் அருமை.
ரசித்து ரசித்து எடுத்திருக்க...புகைப்படங்கள் அருமை.<br /><br />ரசித்து ரசித்து எடுத்திருக்கிறீர்கள். இதிலிருந்து இந்தப் பயணத்தை எந்த அளவு ரசித்திருப்பீர்கள் என்றும் புரிகிறது.<br /><br />ஸார் ஓவியம் அருமை. 62ம் வருடம் எப்படி இருந்தது என்பதை மனக் கண்ணில் பார்த்தபடியே வரைந்திருப்பது சிறப்பு. சில நினைவுகள் பசுமையாக என்றும் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். இந்த ஊரும், இந்தக் காட்சியும் அவர் மனதில் எந்த அளவு தங்கி இருக்கிறது என்பதற்கு ஓவியம் சாட்சி! பிரமிக்கத்தக்க கலை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50152249371035167212014-12-09T13:38:13.290+05:302014-12-09T13:38:13.290+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார் , வாழ்க வளமுடன். உங...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார் , வாழ்க வளமுடன். உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.<br /><br />ரயில் பெட்டி பெரிதுதான். இரண்டு பக்கமும் இருக்கை இருக்கிறது, இரண்டு பக்கமும் இயற்கை அழகுகளை ரசித்துக் கொண்டே போகலாம்.<br /><br />உறவுகள் பதிவை எழுத முயற்சிக்கிறேன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11854912686466571292014-12-08T16:16:47.150+05:302014-12-08T16:16:47.150+05:30
கோமதி மேடம் ஒரு அருமையான பதிவு. புதியபல விஷயங்களை...<br />கோமதி மேடம் ஒரு அருமையான பதிவு. புதியபல விஷயங்களைச் சொல்லிப்போவதுமில்லாமல் ரயில் பற்றிய நினைவுகளையும் கிளறி விட்டது.சென்னை ஜவஹர் நகரில் என் இளைய மகன் வீட்டுக்குப் போனால் என் பேத்தியை (அப்போது வயது மூன்று)அருகில் இருக்கும் ரயில் நிலையத்துக்கு அழைத்துப் போய் ரயிலைக் காட்டுவேன் அவளும் சுவாரசியமாகப் பார்ப்பாள். சின்ன வயதில் வாணியம்பாடி என்று நினைக்கிறேன் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளையும் எஞ்சினையும்ஷண்டிங் செய்யும் போது என் சித்தப்பாவின் பெண் “ஐயோ ரயில் புட்டுக்கிச்சு “என்று கத்தினது இப்போதும் நினைவில். உங்கள் பதிவில் திரு. அரசு ரயில்பெட்டியில் அமர்ந்திருக்கும் படத்தில் இருக்கை அமைப்பே ஒரு புறம் நோக்கியே ஒரு லைனில் மட்டும் இருப்பது போல் தெரிகிறது. சிறிய பெட்டிகளா.?ஊடே உங்களை நினைவு படுத்துகிறேன். உறவுகள் பதிவை எதிர் நோக்குகிறேன். நன்றி. அருமையான அந்த ஓவியம் வரைந்த அரசுவுக்குப் பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34664906248052610422014-12-08T15:24:13.903+05:302014-12-08T15:24:13.903+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
அத்தையும், அத்...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br /><br />அத்தையும், அத்தைவீட்டு நினைவுகளும் என்றும் பசுமையாக தங்கி விட்டதால் அதை வரைந்து விட்டார்கள் அத்தை வீட்டுக்கு அருகில் ஒருவீட்டில் ரயில் நிலையத்தில் உள்ள ஓட்டலுக்கு உணவு சமைத்து கொண்டு போவார்கள், அப்படி கொண்டு போகிறவரையும் நினைவாய் வரைந்து இருப்பார்கள்.<br /><br />உங்கள் பாராட்டை தெரிவித்து விட்டேன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27782089620009058182014-12-08T15:17:40.064+05:302014-12-08T15:17:40.064+05:30வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
அவர்கள் அத்தையை...வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.<br /><br />அவர்கள் அத்தையை நினைக்காத நாள் இல்லை. அவர்களுக்கு குழந்தை கிடையாது , தன் தம்பி பிள்ளைகளை மிகவும் பாசமாய் நேசித்தார்கள் அது போல் தம்பி குழந்தைகளும் விடுமுறை விட்டால் அத்தைவீட்டுக்கு போய் விடுவார்கள், அல்லது அத்தை இவர்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள்.<br /><br />அத்தை வீடும் அங்கிருந்து பார்த்த காட்சிகளும் பசுமரத்து ஆணி போல் மனதில் பதிந்து இருக்கிறது.<br /><br />சாரிடம் உங்கள் பாராட்டை சொன்னேன் மனம் மகிழ்ந்தார்கள்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19159925410194512902014-12-08T15:11:51.779+05:302014-12-08T15:11:51.779+05:30வணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.
சாரின் ஓவியத்தை...வணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.<br />சாரின் ஓவியத்தையும், ரயில் பயண அனுபவத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஆதி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32699934837158753742014-12-08T15:08:08.919+05:302014-12-08T15:08:08.919+05:3052 வருடங்களுக்கு முன்பு இருந்த அமைப்பில் வரையப்பட்...52 வருடங்களுக்கு முன்பு இருந்த அமைப்பில் வரையப்பட்ட ரயில் நிலையக் காட்சி அழகு, அற்புதம். சாருக்கு என் பாராட்டுகள்.<br /><br />பயணப் பகிர்வும் படங்களும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38870794282593748172014-12-08T14:57:31.340+05:302014-12-08T14:57:31.340+05:30ரயில் நினைவுகளும் அனுபவங்களும் பிரமாதம். சார் வரைந...ரயில் நினைவுகளும் அனுபவங்களும் பிரமாதம். சார் வரைந்த ஓவியத்தில் அந்த கிணறு, வைக்கோற்போர், அதன் மேல் சேவல் மற்றும் கோழிகள், மாடு, கொல்லைக்கதவு என்று ஒவ்வொன்றும் நேரில் பார்க்கும் அனுபவத்தைத் தந்தன. எந்த அளவுக்கு பசுமையாய் நினைவில் இருந்திருந்தால் இவ்வளவு நேர்த்தியாக வரைந்திருக்க முடியும். சாருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். விண்டேஜ் ரயில் பயண அனுபவமும் தகவல்களும் சுவாரசியம். நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48157910770562649962014-12-08T13:57:47.180+05:302014-12-08T13:57:47.180+05:30சாரின் ரயிலடி காட்சி ஓவியம் மிகவும் அழகாய் உள்ளது....சாரின் ரயிலடி காட்சி ஓவியம் மிகவும் அழகாய் உள்ளது.<br /><br />நீராவி இஞ்சினில் பயணம் செய்த நினைவுகளை படங்களுடன் அழகாய் சொல்லியுள்ளீர்கள் அம்மா.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10281372436507725272014-12-08T13:17:21.209+05:302014-12-08T13:17:21.209+05:30வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
ரஞ்சனி உங்கள் பழைய ...வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.<br />ரஞ்சனி உங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும்,<br />கணவரின் ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44434491668864552322014-12-08T12:45:11.725+05:302014-12-08T12:45:11.725+05:30சிறுவயதில் ஸ்ரீரங்கத்திற்குப் போகும்போது ரயிலில் வ...சிறுவயதில் ஸ்ரீரங்கத்திற்குப் போகும்போது ரயிலில் வெளியே பார்த்துக்கொண்டே போவோம். கண்ணில் கரி விழும். கண்ணைக் கசக்கிக்கொண்டே விடாமல் பார்ப்போம். பழைய நினைவுகளுக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டீர்கள்.<br />உங்கள் கணவரின் கைவண்ணத்தில் ரயிலடி அருமை. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42167923877841630892014-12-08T10:47:36.410+05:302014-12-08T10:47:36.410+05:30வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
நலமா?
உங்கள் வரவுக...வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.<br />நலமா?<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சசிகலா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76619966610763905252014-12-08T10:44:51.870+05:302014-12-08T10:44:51.870+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், பதிவை ரசித்தமைக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4670397446703941792014-12-08T10:42:52.436+05:302014-12-08T10:42:52.436+05:30வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் ...வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-68642100501272398022014-12-08T10:41:58.834+05:302014-12-08T10:41:58.834+05:30வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் ...வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32861002202802855672014-12-08T10:41:01.438+05:302014-12-08T10:41:01.438+05:30ஓவியம் மிகவும் அழகு. பயணம் சென்று வந்த உணர்வை தந்த...ஓவியம் மிகவும் அழகு. பயணம் சென்று வந்த உணர்வை தந்தது படங்கள். பகிர்வுக்கு நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26343874863606034202014-12-08T10:40:50.367+05:302014-12-08T10:40:50.367+05:30வணக்கம் அம்பாளாடியாள், வாழ்க வளமுடன்.
பாட்டே படித்...வணக்கம் அம்பாளாடியாள், வாழ்க வளமுடன்.<br />பாட்டே படித்து விட்டீர்களா? உங்கள் வரவுக்கும், ஓவியம், படங்கள் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75076004108940483972014-12-08T10:38:58.926+05:302014-12-08T10:38:58.926+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்...வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38136702623643198422014-12-08T10:37:57.304+05:302014-12-08T10:37:57.304+05:30வணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.
தென்காச...வணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.<br /><br />தென்காசி தெரியுமா? அழகான ஊர் தான்.<br />ஓவியம் மற்றும் பதிவை ரசித்தமைக்கு நன்றி உமையாள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com