tag:blogger.com,1999:blog-5351315350844364151.post7309489525664724093..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: ஓடி விளையாடு பாப்பா -2 வது பகுதிகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63760340771462537982017-07-02T14:18:37.003+05:302017-07-02T14:18:37.003+05:30வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
எப்போது நே...வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.<br />எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வாசித்து கருத்து சொல்லுங்கள்.<br />பதிவை ரசித்து கருத்து சொன்னத்ற்கும், உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி, நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79065139702951937372017-07-02T14:14:10.000+05:302017-07-02T14:14:10.000+05:30துள்ளித் திரிந்த காலத்தை மலரும் நினைவுகளை நன்றாகவே...துள்ளித் திரிந்த காலத்தை மலரும் நினைவுகளை நன்றாகவே தூண்டி விட்டது தங்கள் பதிவு...<br /><br />கீதா: இப்போதான் அக்கா தங்கள் பதிவுகளை எல்லாம் வாசிக்கின்றோம். நானும் சிறிய வயதில் டயர், கோலி, கிட்டிம்புல் பாண்டி, சொட்டாங்கல், சோழி, பல்லாங்குழி, ஐஸ்ஃபை என்று பல விளையாட்டுகள் விளையாடிய நினைவுகள்...கவுண் எறிதல் கூட...அருமையான பதிவு அக்கா...ரசித்தோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17464898596889388872017-06-18T07:21:45.212+05:302017-06-18T07:21:45.212+05:30 வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
நேரம் கிடைக்கும் போத... வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.<br />நேரம் கிடைக்கும் போது அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.<br />உங்கள் விளையாட்டு அனுபவங்களை(மலரும் நினைவுகள்) பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.<br />சொட்டாங்கல் இப்போதும் சேகரித்து வைத்து இருக்கிறேன், குழந்தைகள் வீட்டுக்கு வந்தால் இங்க்த விளையாட்டு தெரியுமா? விளையாடி பார்க்கிறீர்களா என்று விளையாட வைத்து ம்கிழ்வேன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42518127293002779262017-06-18T06:31:18.877+05:302017-06-18T06:31:18.877+05:30வெளியே போய் விளையாடியதெல்லாம் பாட்டி வீட்டிற்கு வி...வெளியே போய் விளையாடியதெல்லாம் பாட்டி வீட்டிற்கு விடுமுறையில் போனப்போ தான். இங்கே அப்பா கண்டிப்பு என்பதால் வெளியே போய் என்ன வீட்டுக்குள்ளேயே விளையாட முடியாது. அப்படியே விளையாடினாலும் தாயம், பரமபதம் மட்டுமே! :) என்றாலும் கல்லாட்டம், பாண்டி ஆட்டம், சீட்டுக்கட்டில் செட் சேர்ப்பது, ட்ரேட் போன்றவைகள் மாமா, சித்தி, பெரியம்மா குழந்தைகளுடன் பாட்டி வீட்டில் விளையாடி இருக்கேன். சொட்டாங்கல் தூக்கிப் போட்டுப் பிடிப்பது முதலில் சரியாக வரலை! அப்புறமாக் கற்றுக் கொண்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43977645179919562832017-06-15T21:27:49.860+05:302017-06-15T21:27:49.860+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
ஆமாம் , எத்தனை ...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />ஆமாம் , எத்தனை எத்தனை விளையாட்டு! எவ்வளவு <br /><br />விளையாடினாலும் அலுக்காத விளையாட்டு.<br />முதல் பாகம் பின்னூட்டங்கள் மறக்க முடியுமா?<br />உங்கள் கருத்துக்கு நன்றி. <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11148357628713751702017-06-15T20:02:17.259+05:302017-06-15T20:02:17.259+05:30முதலாம் பாகம் முன்னரே ரசித்து வாசித்திருக்கிறேன்:)...முதலாம் பாகம் முன்னரே ரசித்து வாசித்திருக்கிறேன்:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76873721363762725792017-06-15T17:23:28.500+05:302017-06-15T17:23:28.500+05:30ஆஹா. அந்த நாட்களை மறக்க முடியுமா? எத்தனை எத்தனை வி...ஆஹா. அந்த நாட்களை மறக்க முடியுமா? எத்தனை எத்தனை விளையாட்டுகள்! அருமையான பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53170692722791915632017-06-12T13:00:32.900+05:302017-06-12T13:00:32.900+05:30வணக்கம் அனுராதாபிரேம், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்...வணக்கம் அனுராதாபிரேம், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6570899352426546542017-06-12T12:57:49.719+05:302017-06-12T12:57:49.719+05:30வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது சரி...வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது சரிதான். நவீனம் எல்லாவற்றையும் விழுங்கிதான் விட்டது.<br />கிராமத்து குழந்தைகள் பழைய விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83617777878875562932017-06-12T09:47:34.716+05:302017-06-12T09:47:34.716+05:30பார்க்கவும், வாசிக்கவும், நினைக்கவும் ....தெவிட்டா...பார்க்கவும், வாசிக்கவும், நினைக்கவும் ....தெவிட்டாத பதிவு...<br /><br /><br />படங்களும்,,வரிகளும் அற்புதம் அம்மா...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84430600465959004812017-06-11T22:45:56.726+05:302017-06-11T22:45:56.726+05:30நவீனம் எல்லாவற்றையுமாய் விழுங்கி விட்டது/நவீனம் எல்லாவற்றையுமாய் விழுங்கி விட்டது/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63970937274326908552017-06-09T14:17:22.937+05:302017-06-09T14:17:22.937+05:30வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல...வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது போல் குழந்தைகளை விடுமுறையில் நிறைய சிறப்பு வகுப்புகளில் சேர்த்து விடுகிறார்கள்,<br />விளையாட நேரம் இல்லைதான். பள்ளி திறந்து விட்டது இங்கு எங்க்கள் வளாகத்தில் இப்போது அமைதியாக இருக்கிறது. பழைய நினைவுகள் மனமகிழ்ச்சியை தருகிறது என்பது உண்மையே!<br />உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85599704302849175912017-06-08T14:45:41.613+05:302017-06-08T14:45:41.613+05:30இப்போது எல்லாம் பிளே ஸ்கூலில் சேர்த்து விடுகிறார்...இப்போது எல்லாம் பிளே ஸ்கூலில் சேர்த்து விடுகிறார்கள் குழந்தைகளை. நம்கூட விளையாட நேரம் எங்கே கிடைக்கிறது. பழைய நினைவுகளை நினைத்து மகிழும்படியாக ஆகிவிட்டது. கிடைக்கும் சிறிய நேரங்களிலும் அவர்களைப் பார்த்து மனமகிழும்படியாக ஆகிவிட்டது. உங்கள் பதிவு மிக்க நன்றாக உள்ளது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81337545436457215232017-06-07T17:33:54.226+05:302017-06-07T17:33:54.226+05:30வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
//மால...வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.<br /><br />//மாலை முழுதும் விளையாட்டு என்றிருந்த காலம் எப்படிக் காணாமற்போயிற்று?..<br />அந்த மகிழ்ச்சியெல்லாம் இன்றைய பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போயினவே!..<br /><br />பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டால் மனதை ஏதோ அழுத்துகின்றது..//<br /><br />முன்பு அளவு விலளையாடவில்லை என்றாலும் இப்போதும் குழந்தைகள் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.<br /><br />உங்கள் கருத்துக்கு நனறி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80633693421674937412017-06-06T23:52:17.276+05:302017-06-06T23:52:17.276+05:30>>> ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்தத...>>> ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம், குலை குலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்தி வா.. என்று பாட்டுப் பாடி <<<<br /><br />மாலை முழுதும் விளையாட்டு என்றிருந்த காலம் எப்படிக் காணாமற்போயிற்று?..<br />அந்த மகிழ்ச்சியெல்லாம் இன்றைய பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போயினவே!..<br /><br />பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டால் மனதை ஏதோ அழுத்துகின்றது..<br /><br />நல்லதொரு பதிவுக்கு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91637756026480600512017-06-06T19:36:26.553+05:302017-06-06T19:36:26.553+05:30எழுதுங்கள்எழுதுங்கள்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3623199056616141392017-06-06T19:34:55.843+05:302017-06-06T19:34:55.843+05:30வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
//ந...வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.<br /><br />//நான் கூட நம்முடைய இளைமை கால விளையாட்டுகளை பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன். சுவாரஸ்யமான பதிவு//<br /><br />எழுங்கள் உங்கள் பதிவை படிக்க ஆவலாக இருக்கிறேன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50862122296095048512017-06-06T19:31:51.290+05:302017-06-06T19:31:51.290+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம், வாழ்க வளமுடன்.
//ஆடிக...வணக்கம் பாலசுப்பிரமணியம், வாழ்க வளமுடன்.<br /><br /><br />//ஆடிக்களைத்து வீட்டுக்கு வந்து தூங்கி விடுவேன் இரவு உணவுக்கு எழுப்பினால் உடனே எழுந்து பலீஞ் சடுகுடு என்று ஆடத்துவங்கி விடுவேன்//<br /><br />தூக்கத்திலிருந்து எழுப்பினாலும் விளையாட்டு நினைவு !அருமையான மலரும் நினைவு. <br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37820042144943553642017-06-06T16:35:49.893+05:302017-06-06T16:35:49.893+05:30நான் கூட நம்முடைய இளைமை கால விளையாட்டுகளை பற்றி ஒர...நான் கூட நம்முடைய இளைமை கால விளையாட்டுகளை பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன். சுவாரஸ்யமான பதிவு.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67451954807456442412017-06-06T15:38:29.882+05:302017-06-06T15:38:29.882+05:30
ஆடிக்களைத்து வீட்டுக்கு வந்து தூங்கி விடுவேன் இ...<br />ஆடிக்களைத்து வீட்டுக்கு வந்து தூங்கி விடுவேன் இரவு உணவுக்கு எழுப்பினால் உடனே எழுந்து பலீஞ் சடுகுடு என்று ஆடத்துவங்கி விடுவேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16370948866380802442017-06-06T14:59:10.875+05:302017-06-06T14:59:10.875+05:30வணக்கம் சிவக்குமாரன் வாழ்க வளமுடன்.
பழைய நினைவுகள...வணக்கம் சிவக்குமாரன் வாழ்க வளமுடன்.<br />பழைய நினைவுகள் வந்து விட்டதா மகிழ்ச்சி.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26474992614357091002017-06-06T14:56:18.584+05:302017-06-06T14:56:18.584+05:30 ஏஞ்சலின் வாழ்க வளமுடன். மீண்டும் வந்து பேரனைப் பற... ஏஞ்சலின் வாழ்க வளமுடன். மீண்டும் வந்து பேரனைப் பற்றி சொன்ன<br /> கருத்துக்கு நன்றி.<br /><br />அந்த விலங்குகள் பள்ளி போகும், பாடம் படிக்கும் திரும்பி வந்து கொஞ்சம் தூங்கும், அப்புறம் அவன் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிடும். கற்பனை விளையாட்டில் நம்மையும் சேர்த்துக் கொள்வான். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60654263597582969202017-06-06T14:39:33.202+05:302017-06-06T14:39:33.202+05:30உங்க குட்டி பேரன் சின்ன சொப்பு பாத்திரத்தட்டுகளில...உங்க குட்டி பேரன் சின்ன சொப்பு பாத்திரத்தட்டுகளில் பொம்மை விலங்குகளுக்கு நீர் உணவு வைக்கும் படம் மற்றும் அவனது அன்பு சிந்தனை குணம் அப்படியே உங்களை உரித்து வைத்திருக்கிறான் அக்கா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23464881775707970462017-06-06T14:36:02.039+05:302017-06-06T14:36:02.039+05:30வணக்கம் ஏஞ்சலின் , வாழ்க வளமுடன்.
//உண்மையான வார்...வணக்கம் ஏஞ்சலின் , வாழ்க வளமுடன்.<br /><br />//உண்மையான வார்த்தைகள் அக்கா .இப்போல்லாம் அந்த செயலை காண்பதரிது .<br />நானும் பம்பரம் கில்லி அஞ்சாங்கல் எல்லாம் விளையாடியிருக்கோம் .மரக்கட்டை பம்பரம் தான் ஒவ்வொரு சைசில் இருக்கும் ..காத்தாடி மட்டும் விட வில்லை :) பாண்டி ஏரோபிளேன் பாண்டி விளையாடியிருக்கோம் .ஏறாத மரமில்லை :)<br />குட்டி பானையில் கூட்டாஞ்சோறும் செஞ்சிருக்கோம் ஓடி ஆடி விளையாடிய நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தி விட்டீர்கள் அக்கா //<br /><br /><br />அருமையான நினைவலைகள்.<br />நானும் ,என் குழந்தைகளும் இந்த விளையாட்டு எல்லாம் விளையாடி இருக்கிறோம்.<br />என் பேரன் கற்பனையாக சமைத்து தர அதை சாப்பிடுவேன் இன்பமாய்.<br />நினைவுகள் இனிமை.<br />அருமையான கருத்துக்கு நன்றி.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47968735824574400142017-06-06T14:28:17.968+05:302017-06-06T14:28:17.968+05:30வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
//படிக்...வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.<br /><br />//படிக்கவேண்டிய பதிவு மட்டுமல்ல. பாதுகாத்து வைக்கப்படவேண்டியதும்கூட. அந்த நாள்கள் நினைவிற்கு வந்துவிட்டன. படித்துக்கொண்டிருக்கும்போதே வெளியில் ஓடி விளையாட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. //<br /><br />உற்சாகம் தரும் பின்னூட்டம். <br />எவ்வளவு விளையாட்டுக்கள் ! பேரனுடன் விளையாடலாம் சார். குழந்தைகளுக்கு பல விளையாட்டுக்களை சொல்லித்தரலாம். அவர்களுக்கு பிடித்து இருந்தால் விளையாடலாம்.<br />என் பேரனுடன் சங்கு, சக்கரம் இந்து, நாகம் பால், ஒத்தையா, இரட்டையா? பல்லாங்குழி, ஏழாம் கல்<br />பிஸ்கட் பிஸ்கட் ஜம் பிஸ்கட் எல்லாம் விளையாடுவேன்.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com