tag:blogger.com,1999:blog-5351315350844364151.post7206254853042328919..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: ஜோதி வழிபாடுகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26424432547748578182011-12-08T20:28:02.776+05:302011-12-08T20:28:02.776+05:30தீபத் திருநாள் பற்றி நல்ல பகிர்வும்மா..
இன்று த...தீபத் திருநாள் பற்றி நல்ல பகிர்வும்மா.. <br /><br />இன்று திருக்கார்த்திகை தீபம் நன்கு முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.. <br /><br />வாழ்த்துகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54281719872269576112011-12-08T19:16:54.750+05:302011-12-08T19:16:54.750+05:30தமிழ்மணம் ,மற்றும் இண்ட்லி இரண்டிலும் வாக்களித்தேன...தமிழ்மணம் ,மற்றும் இண்ட்லி இரண்டிலும் வாக்களித்தேன் சகோM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37921981977436196242011-12-08T19:14:22.886+05:302011-12-08T19:14:22.886+05:30அருமையான மந்திரங்களுடன் அழகிய பதிவு ,பகிர்ந்து கொண...அருமையான மந்திரங்களுடன் அழகிய பதிவு ,பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34021722001007010362011-12-08T15:37:41.790+05:302011-12-08T15:37:41.790+05:30அருமையான பதிவும்மா. தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்....அருமையான பதிவும்மா. தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41941541507144471752011-12-08T14:35:18.459+05:302011-12-08T14:35:18.459+05:30வாங்க ராமலக்ஷ்மி, எங்கு இருந்தாலும் நம் பழக்கத்தை...வாங்க ராமலக்ஷ்மி, எங்கு இருந்தாலும் நம் பழக்கத்தை மறக்காமல் விளக்கு வைப்பது அறிந்து மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50676845895428547252011-12-08T14:31:46.919+05:302011-12-08T14:31:46.919+05:30வாங்க கீதா, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்ற...வாங்க கீதா, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6344260137205330672011-12-08T14:30:45.585+05:302011-12-08T14:30:45.585+05:30வாங்க ஜீவி சார், உங்களுக்கு எவ்வளவு பெரிய மனது ! ஆ...வாங்க ஜீவி சார், உங்களுக்கு எவ்வளவு பெரிய மனது ! ஆயிரம்மாயிரம் நன்றிகளா எனக்கு, மிகவும் நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72129292270123171302011-12-08T14:24:55.454+05:302011-12-08T14:24:55.454+05:30வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். நன்றி.வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81160617067729609442011-12-08T14:22:58.219+05:302011-12-08T14:22:58.219+05:30வாங்க ரத்னவேல் சார், உங்கள் தொடர் வருகைக்கு நன்றி....வாங்க ரத்னவேல் சார், உங்கள் தொடர் வருகைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61534476717243075592011-12-08T14:21:58.244+05:302011-12-08T14:21:58.244+05:30வாங்க ரிஷபன், பிரகாசிக்கும் மனசுக்கு நன்றி.வாங்க ரிஷபன், பிரகாசிக்கும் மனசுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11605742762815597722011-12-08T14:18:00.966+05:302011-12-08T14:18:00.966+05:30வாங்க கோபாலகிருஷ்ணன் சார், பாராட்டுக்கும், வாழ்த்த...வாங்க கோபாலகிருஷ்ணன் சார், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71759173991935628002011-12-08T12:59:46.790+05:302011-12-08T12:59:46.790+05:30அருமையான பதிவு. கார்த்திகை மாதம் வாசலில் விளக்கு வ...அருமையான பதிவு. கார்த்திகை மாதம் வாசலில் விளக்கு வைப்பதை தொடர்கிறேன். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபத் திருநாளாம் திருக்கார்த்திகை வாழ்த்துகள்!!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71037345783827370182011-12-08T04:44:31.056+05:302011-12-08T04:44:31.056+05:30அக இருள் விலகினாலே வாழ்க்கை ஒளிமயமாகும். அழகாகச் ச...அக இருள் விலகினாலே வாழ்க்கை ஒளிமயமாகும். அழகாகச் சொன்னீர்கள். இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34913664467456899062011-12-07T21:01:29.813+05:302011-12-07T21:01:29.813+05:30எங்கெங்கிருந்தெல்லாம் சான்றுகளைத் திரட்டி ஜோதி வழி...எங்கெங்கிருந்தெல்லாம் சான்றுகளைத் திரட்டி ஜோதி வழிப்பாட்டின் தாத்பரியத்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள்?.. எல்லாமே உணர்வுபூர்வமாக இருந்தது தான் அழகு.<br /><br />கருங்குழியில் அருட்பிரகாசரின் அருள் பக்தியில் 'நெய்விளக்கே போன்றதொரு தண்ணீர் விளக்கும் சந்நிதி முன்னே எரிந்ததுவும், நமி நந்தி அடிகள் நீரில் விளக்கு எரித்ததுவும், ஷீரடி சாய்பாபா கிணற்று நீரை குவளையில் ஊற்றி விளக்காய் எரிய வைத்ததுவும், இசைமேதை தான்சேன் இசையால் விளக்கை ஏற்றியதுவும்-- எவ்வளவு விவரங்கள்?.. <br /><br />ஜோதிமயமான இறைவனை ஜோதியிலேயே கண்டு தரிசித்தல் ஒரு வரம் தான். <br /><br />அழகான பதிவிற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84513971941576732212011-12-07T18:49:46.690+05:302011-12-07T18:49:46.690+05:30அருமை... அருமை... வாழ்க வளமுடன் சகோதரி!
"இரண...அருமை... அருமை... வாழ்க வளமுடன் சகோதரி!<br /><a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/2.html" rel="nofollow"><br />"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19531802025939893802011-12-07T18:32:51.947+05:302011-12-07T18:32:51.947+05:30அருமையான பதிவு.
நன்றி அம்மா.அருமையான பதிவு.<br />நன்றி அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11573811956023837722011-12-07T18:17:15.352+05:302011-12-07T18:17:15.352+05:30அக இருளை விலக்கி அங்கு ஒளி பொருந்திய இறைவனைக் குடி...அக இருளை விலக்கி அங்கு ஒளி பொருந்திய இறைவனைக் குடியேற்றினால் வாழ்வில் வளம் பெருகும்.<br /><br />பதிவின் ஒளி பட்டு பிரகாசிக்கிறது மனசு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5847503019392798502011-12-07T18:01:01.156+05:302011-12-07T18:01:01.156+05:30வெகு அழகான அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். த...வெகு அழகான அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள். அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com