tag:blogger.com,1999:blog-5351315350844364151.post7068152440806648875..comments2024-03-15T06:44:23.558+05:30Comments on திருமதி பக்கங்கள்: ஆடிப்பெருக்கு கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82487703094843481512017-08-11T20:46:59.269+05:302017-08-11T20:46:59.269+05:30வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்..
நீங்கள் சொல்வது போ...வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்..<br />நீங்கள் சொல்வது போல் நீர்நிலைகள் நிரம்பட்டும்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33611634833850325642017-08-11T20:45:04.934+05:302017-08-11T20:45:04.934+05:30வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
அம்மன் படங்...வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.<br />அம்மன் படங்களை பார்த்தீர்களா? மகிழ்ச்சி.<br />காவிரித்தாயின் நிலை மாறும் மீண்டும் வருவாள் பெருக்கெடுத்து.<br />வேண்டுவோம் அவளிடமே!<br />அன்பான கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69298279451600364582017-08-11T20:34:50.935+05:302017-08-11T20:34:50.935+05:30நீர்நிலைகள் நிரம்பட்டும். காவேரிதாயை வணங்குவோம்நீர்நிலைகள் நிரம்பட்டும். காவேரிதாயை வணங்குவோம்மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48015113588882401142017-08-07T21:15:21.152+05:302017-08-07T21:15:21.152+05:30அம்மன் படங்கள் பார்த்து பரவசமாகி அப்படியே வந்தால்,...அம்மன் படங்கள் பார்த்து பரவசமாகி அப்படியே வந்தால், காவிரித்தாயின் நிலைகண்டு கஷ்டமாக இருந்தது. என்ன செய்யலாம். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22332134035680983152017-08-06T06:29:08.042+05:302017-08-06T06:29:08.042+05:30வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொ...வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது போல் இங்கும் நல்ல மழை மேகம் கூடி வந்து ஏமாற்றி செல்கிறது.<br />இங்கு இப்போது வந்து இருக்கும் கலெக்டர் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தருகிறார்.<br />இனி மதுரையில் தண்ணீர் கஷ்டம் இல்லை என்பது போல் செய்யலாம் என்கிறார்.<br />அவர் திட்டம் பலிக்க வேண்டும்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53201837313398462492017-08-06T06:25:30.815+05:302017-08-06T06:25:30.815+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பெங்களூரிலும் த...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />பெங்களூரிலும் தண்ணீர் கஷ்டம் டேங்கர் லாரி என்றால் என்ன செய்வது.<br />வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிாி~ என்ற நிலை மாறி விட்டது, என்ன செய்வது?<br />மீண்டும் பழைய நிலை வர அருவாள் காவிரி அன்னை.<br /><br />தங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60019997248665143182017-08-05T17:05:51.725+05:302017-08-05T17:05:51.725+05:30இங்கே தினம் தினம் மாலையில் மழை வரும்போல் கருத்து இ...இங்கே தினம் தினம் மாலையில் மழை வரும்போல் கருத்து இருண்டு கொண்டு பின்னர் வெளிச்சம் வந்து விடுகிறது. :( பொதுவாக நாங்க ஶ்ரீரங்கம் வந்த இந்த ஐந்து வருடங்களில் மழையை அதிகம் பார்க்கவில்லை. என்றாலும் 2012-13 ஆம் வருடங்களில் காவிரியில் வெள்ளம் வந்து 2013 ஆம் வருடம் ஐந்தடுக்குப் பாதுகாப்புப் போட்டுக் கிட்டே நெருங்க விடவில்லை. அதுக்கப்புறம் காவிரியில் நீரே இல்லை. ஆங்காங்கே மேடும், பள்ளமுமாகத் தூர்ந்து போய்க் கிடக்கிறது! திட்டுத் திட்டாகக் காட்சி அளிக்கிறது. கும்பகோணம் காவிரியும் சாக்கடை தான்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35230555781498194242017-08-05T15:37:57.915+05:302017-08-05T15:37:57.915+05:30தங்களுக்கும் ஆடிப் பெருக்கு வாழ்த்துகள். படங்களும்...தங்களுக்கும் ஆடிப் பெருக்கு வாழ்த்துகள். படங்களும் பகிர்வும் அருமை. வீரநாராயண ஏரியின் எழில் கவருகிறது. பெங்களூரில் நிலத்தடி நீர் இல்லாமல் பெரும்பாலான குடியிருப்புகள் டேங்கர் லாரியை நம்பியே உள்ளன. ஆடிப் பெருக்கு வேண்டுதல்கள் பலிக்கட்டுமாக.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26643487123203411592017-08-04T15:52:57.438+05:302017-08-04T15:52:57.438+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
கற்...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.<br />கற்பனை கதையாய் மாற வேண்டாம் சார், மீண்டும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாய் நடைபெற வேண்டும்.<br />ஆற்றில் நீர் வர வாழ்த்துவோம்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43837947394473376412017-08-04T15:45:48.836+05:302017-08-04T15:45:48.836+05:30நாளாவட்டத்தில் ஆடிப்பெருக்கும் விசேஷ வழிபாடுகளும்...நாளாவட்டத்தில் ஆடிப்பெருக்கும் விசேஷ வழிபாடுகளும் கற்பனைக் கதைகளாக மாறலாம் ஆற்றில் நீர் இருந்தால்தானே ஆடிப்பெருக்கு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16993340376065083662017-08-04T13:03:03.016+05:302017-08-04T13:03:03.016+05:30வணக்கம் , புலவர் இராமாநுசம் ஐயா, வாழ்க வளமுடன்.
உங...வணக்கம் , புலவர் இராமாநுசம் ஐயா, வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78038217611935867842017-08-04T13:01:39.836+05:302017-08-04T13:01:39.836+05:30வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
//நம் ஆ...வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.<br /><br />//நம் ஆறுகள் முன்போல கரை புரண்டோடும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்//<br />கண்டிப்பாய் நம்புவோம்.<br />சிறு வயதில் சப்பரம் செய்து ஆற்றுக்கு ஓட்டி சென்ற நினைவுகள் வந்ததா? மகிழ்ச்சி.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-498183841918897702017-08-04T11:54:33.266+05:302017-08-04T11:54:33.266+05:30
என்வலை கண்டு கருத்துரைத்தீர் !நன்றி தங்கள் பதிவு...<br />என்வலை கண்டு கருத்துரைத்தீர் !நன்றி தங்கள் பதிவும் படங்களும அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58109268487929969542017-08-04T10:54:24.168+05:302017-08-04T10:54:24.168+05:30நம் ஆறுகள் முன்போல கரை புரண்டோடும் நாள் விரைவில் வ...நம் ஆறுகள் முன்போல கரை புரண்டோடும் நாள் விரைவில் வரும் என நம்புவோம். தங்கள் பதிவினைப் பார்த்ததும் பள்ளிக்காலத்தில் காவிரியாற்றங்கரைக்கு சப்பரம் ஓட்டிக்கொண்ட நாள்கள் நினைவிற்கு வந்தன.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24830991381894006852017-08-04T05:29:30.095+05:302017-08-04T05:29:30.095+05:30வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
//எல்...வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.<br /><br />//எல்லாருடைய வேண்டுதல்களையும் கேட்டு இரக்கம் காட்ட மாட்டாளா - இயற்கை அன்னை!..//<br /><br />கண்டிப்பாய் இரக்கம் காட்டுவாள் அன்னை.<br /><br />கொஞ்சம் மக்களுக்கு உணர்த்த காலம் தாழ்த்துகிறாள்.<br /><br />//வானம் நிச்சயம் கண் திறக்கும்.. காவிரியும் பெருகி வருவாள்..//<br /><br />காவிரி பெருகி வருவதாய் இப்போதே நினைக்க ஆரம்பித்து விட்டேன்.<br />கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-55315096887660327362017-08-04T04:59:34.259+05:302017-08-04T04:59:34.259+05:30>>> மாரி மழை பொழிய வேண்டும்.. மக்கள் சுற்...>>> மாரி மழை பொழிய வேண்டும்.. மக்கள் சுற்றம் வாழ வேண்டும்<br />காடு கரை நிறைய வேண்டும்.. மக்கள் கஷ்டம் தீர வேண்டும்.. <<<<br /><br />எல்லாருடைய வேண்டுதல்களையும் கேட்டு இரக்கம் காட்ட மாட்டாளா - இயற்கை அன்னை!..<br /><br />காவிரியும் அதன் கிளை நதிகளும் முற்றாக வறண்டு கிடக்கின்றன...<br />அதன் படங்களை வெளியிட மனமில்லை..<br /><br />வானம் நிச்சயம் கண் திறக்கும்.. காவிரியும் பெருகி வருவாள்..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-49829812513241778512017-08-04T03:26:03.974+05:302017-08-04T03:26:03.974+05:30சுத்தமாக தண்ணீர் இல்லை. மணலிலும் குப்பையிலும் நடந்...சுத்தமாக தண்ணீர் இல்லை. மணலிலும் குப்பையிலும் நடந்ததாகக் கேள்விப்படுகிறேன். <br />மூத்த உறவினர் எல்லாம் காவிரி சுழித்தோடிய காலங்களைப் பற்றிப் பேசி ஆடிப் பெருக்கினை கொண்டாடுவதாக் கேள்விப்பட்டேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-2159923969708086122017-08-03T21:37:44.907+05:302017-08-03T21:37:44.907+05:30வணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்.
தமிழ்மண வாக்கி...வணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்.<br />தமிழ்மண வாக்கிற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-68134543531776452882017-08-03T21:36:43.654+05:302017-08-03T21:36:43.654+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
முன்பு நானும் கரை...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br />முன்பு நானும் கரைபுரண்டு ஓடிய காவிரியைப் பார்த்து இருக்கிறேன்.<br />இப்போது எங்கும், குப்பையும், கழிவு நீரும் கலந்து ஆற்றில் கிடப்பதைப்பார்த்தால் வருத்தம் தான் மிச்சம்.<br /><br />பழைய பதிவில் வந்தியதேவன் போட்டு விட்டதால் இதில் போடவில்லை லிங்க் கொடுத்து இருக்கிறேன் பார்க்கலாம் வந்திய தேவன் ஆடிபெருக்கை ரசிக்கும் காட்சியை.<br /> பூங்க்குழலியை சொல்லி இருப்பேன்.<br /><br />சோழ நாட்டில் மட்டும் இல்லை எல்லோரும் கொண்டாடி இருக்கிறார்கள் சோழ நாட்டில் வளமை அதிகம் மகிழ்ச்சி அதிகம்.<br />இன்று செய்தியில் பல ஊர்களில் ஆடிபெருக்கு விழா கொண்டாடியதை காட்டினார்கள்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73728797338668078142017-08-03T21:26:37.261+05:302017-08-03T21:26:37.261+05:30வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
பழைய பதி...வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.<br />பழைய பதிவுகளை நினைவு வைத்து இருப்பது மகிழ்ச்சி.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28933228609670342262017-08-03T21:25:01.357+05:302017-08-03T21:25:01.357+05:30வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.
காவிரித்தாயும், ...வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.<br />காவிரித்தாயும், அரசியல் வாதிகளும் மக்கள் பொறுமையை சோதித்துப் பார்க்கிறார்கள் போலும்!.<br />நன்றி உங்கள் கருத்துக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73129307934218840102017-08-03T21:22:57.321+05:302017-08-03T21:22:57.321+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன். வாழ்க வளமுடன்.
இனிய ந...வணக்கம் திண்டுக்கல் தனபாலன். வாழ்க வளமுடன்.<br />இனிய நாட்கள் இனி வருமா என்று தெரியவில்லை, வரவேண்டும் என்று எல்லோரும் பிரார்த்திப்போம்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22203665739480685422017-08-03T21:04:19.847+05:302017-08-03T21:04:19.847+05:30த.ம.7த.ம.7KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51277493798249284072017-08-03T20:44:27.669+05:302017-08-03T20:44:27.669+05:30குப்பைகள் கிடைக்கும் காவிரியைப் பார்க்க மனம் வலிக்...குப்பைகள் கிடைக்கும் காவிரியைப் பார்க்க மனம் வலிக்கிறது. என் சிறு வயதில் திருவையாறு போகும்போது பார்த்த கரைபுரண்டு ஓடிய காவிரி இன்னமும் மனக்கண்ணில்.<br /><br />வீரநாராயண ஏரி படம் போட்டிருக்கிறீர்கள். வந்தியத்தேவனைக் கண்கள் தேடுகின்றன! என் இளவயது தஞ்சையில் கழிந்தன. ஆடிப்பெருக்கை சோழவள நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் கொண்டாடினார்களா, தெரியவில்லை.<br /><br />தம 6ம் வாக்கு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31837928321486401792017-08-03T20:18:48.591+05:302017-08-03T20:18:48.591+05:30நீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் ஏரி.... வருத்தம் மட...நீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் ஏரி.... வருத்தம் மட்டுமே மிச்சம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com