tag:blogger.com,1999:blog-5351315350844364151.post6918605903386214425..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் கோவில்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15345296570999188302021-08-14T19:31:40.774+05:302021-08-14T19:31:40.774+05:30வணக்கம் நா. சுவாமிநாதன் , தேப்பெருமா நல்லூர் ஸ்ரீ,...வணக்கம் நா. சுவாமிநாதன் , தேப்பெருமா நல்லூர் ஸ்ரீ, வாழ்க வளமுடன்<br /><br />உங்கள் அன்பான கருத்துக்கும் , பிரார்த்தனைக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40967455632265141262021-08-14T10:16:22.594+05:302021-08-14T10:16:22.594+05:30மிக மிக அருமையான தெளிவான விளக்கங்களுடன் வர்ணணை மிக...மிக மிக அருமையான தெளிவான விளக்கங்களுடன் வர்ணணை மிகவும் அருமை.தங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.<br />நா.சுவாமிநாதன், தேப்பெருமாநல்லூர் ஶ்ரீhttps://www.blogger.com/profile/10099600808768178306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4095459699442712512020-05-25T09:26:47.505+05:302020-05-25T09:26:47.505+05:30வணக்கம் , வாழ்க வளமுடன்
உங்கள் கருத்துக்கு நன்றி...வணக்கம் , வாழ்க வளமுடன்<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75496462944591535402020-05-24T16:10:44.012+05:302020-05-24T16:10:44.012+05:30நீங்கள் நல்ல ஆன்மீக செய்திகனளை பகிர்கீரேற்கள் நன்ற...நீங்கள் நல்ல ஆன்மீக செய்திகனளை பகிர்கீரேற்கள் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/15693490109152801781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53033014146320412502013-06-26T17:10:57.279+05:302013-06-26T17:10:57.279+05:30வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
புதுதகவலை தெரிந்து...வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.<br />புதுதகவலை தெரிந்து கொண்டீர்களா? <br />மகிழ்ச்சி. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81910607338646262342013-06-10T11:15:36.460+05:302013-06-10T11:15:36.460+05:30என்றும் 16 - மார்க்கண்டேயர் கதை தெரியும். இந்த ”என...என்றும் 16 - மார்க்கண்டேயர் கதை தெரியும். இந்த ”என்றும் 12” சித்தரகுப்தர் புது தகவல்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31087520705236459662013-05-20T21:11:16.637+05:302013-05-20T21:11:16.637+05:30வாங்க கீதா சாம்பசிவம். வாழ்க வளமுடன்.
காஞ்சிபுரம்,...வாங்க கீதா சாம்பசிவம். வாழ்க வளமுடன்.<br />காஞ்சிபுரம், சித்ம்பரம் பார்த்துவிட்டீர்கள், இப்போது பரங்கிபேட்டை சித்திரகுப்தரை பதிவில் பார்த்துவிட்டிர்களே!<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45598770408466918382013-05-20T19:49:44.585+05:302013-05-20T19:49:44.585+05:30வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழக வளமுடன். உங்கள் ...வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழக வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45721290389470034772013-05-20T19:40:20.140+05:302013-05-20T19:40:20.140+05:30வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கர...வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89487747009728261942013-05-20T17:16:22.185+05:302013-05-20T17:16:22.185+05:30படங்கள் கண்களைக் கவர்ந்தன. ரொம்பத் தெளிவான படங்கள...படங்கள் கண்களைக் கவர்ந்தன. ரொம்பத் தெளிவான படங்கள். அருமையா எடுத்திருக்கீங்க. பாராட்டுகள்.<br /><br />பரங்கிப்பேட்டை கோயில் போனதில்லை. காஞ்சி சித்திரகுப்தரையும், சிதம்பரம் சித்ரகுப்தரையும் பார்த்தாச்சு. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85642826484473215502013-05-19T18:44:29.724+05:302013-05-19T18:44:29.724+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75199248434160628932013-05-19T18:23:01.462+05:302013-05-19T18:23:01.462+05:30இதுவரை கேள்விபடாத தகவல்கள்.சென்று வராத கோவில்.
தப...இதுவரை கேள்விபடாத தகவல்கள்.சென்று வராத கோவில்.<br /><br />தப்பெல்லாம் செய்துவிட்டு, அபிஷேகம் செய்தால் சரியாகிவிடும் என்ற எண்ணம் எப்போது மாறுமோ? நீங்கள் சொல்வதுபோல, விக்ரகங்கள் தேயுமளவிற்கு இப்போது அபிஷேகங்கள் நடக்கின்றன.<br />அமிர்தவல்லி சமேத ஆதிமூலேஷ்வரர் எல்லோருக்கும் அருளுடன், அறிவையும் கொடுக்காததும். <br /><br />ஆயிரம்கால் மண்டபமும் குளமும் ரொம்ப அழகு!புகைப்படங்களுடன் படித்ததால் உங்களுடனேயே வந்த ஒரு உணர்வு.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74627408060381064382013-05-19T15:34:06.763+05:302013-05-19T15:34:06.763+05:30வாங்க கலியபெருமாள், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும...வாங்க கலியபெருமாள், வாழ்கவளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27076528065003604602013-05-19T14:54:27.497+05:302013-05-19T14:54:27.497+05:30ithuvarai nan ariyatha thagavalgal..padangal aruma...ithuvarai nan ariyatha thagavalgal..padangal arumai..ungal aanmeega sevai thodarattum..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50851292674308749412013-05-19T11:21:05.796+05:302013-05-19T11:21:05.796+05:30வாங்க வல்லி அக்கா, வாழ்கவளமுடன்.
காஞ்சியில் சித்தி...வாங்க வல்லி அக்கா, வாழ்கவளமுடன்.<br />காஞ்சியில் சித்திரகுபதருக்கு தனி கோவில் இருபதாய் சொன்னார்கள் நான் இன்னும் பார்க்கவில்லை.<br />முன்பு காஞ்சியில் பாடல் பெற்ற தலங்கள். மங்களாசாஸனம் பெற்ற கோவில்கள் எல்லாம் பார்த்து வந்தோம்.<br />உங்கள வருகைக்கும்,கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63267389822062717172013-05-19T08:16:17.391+05:302013-05-19T08:16:17.391+05:30அன்பு கோமதி,
சித்ர குப்தனுக்கு காஞ்சியிலும் நல்லதொ...அன்பு கோமதி,<br />சித்ர குப்தனுக்கு காஞ்சியிலும் நல்லதொரு கோவில் அமைந்திருக்கிறது.<br />நீங்கள் இத்தனை விவரங்களளித்திருப்பது மனம் நிறைவடைகிறது.படங்களோடு கோவிலைத் தரிசிப்பது பெரும்பாக்கியது. கடவுளின் ஆசிகள் உங்களுடன் இருக்கட்டும் .வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45773148523673271542013-05-19T07:52:08.951+05:302013-05-19T07:52:08.951+05:30வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
இந்தபதிவுக்கு...வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.<br />இந்தபதிவுக்கு இப்போது தான் பின்னூட்டம் போடுகிறீர்கள் கவலை வேண்டாம்.<br />இராஜராஜேஸ்வரி பதிவு போல் இருக்கா! மகிழ்ச்சி.<br /><br />//நாடு இருக்குற நிலையில சித்திரகுப்தருக்கு அண்டா அண்டாவா லஞ்சம் இல்லே வந்திட்டிருக்கும்?//<br /><br />நீங்கள் சொல்வது சரிதான். நாடு லஞ்சத்தில் மாட்டிக் கொண்டு திணறுகிறது. எங்கும் எதிலும் லஞ்சம் இறைவனையும் விடவில்லை -மக்கள் தருகிறார்கள் லஞ்சம். (விளையாட்டில் லஞ்சம், நிலக்கரி ஊழலில் லஞ்சம் வாங்கினாரா என்று விசாரிக்கும் அதிகாரி லஞ்சம் வாங்குகிறார் யாரை நம்புவது?)<br /><br />இப்போது நீங்கள் சொல்வது போல் செயல்களை திருத்திக் கொள்ளாமல் இறைவனுக்கு அபிஷேகம் செய்து விட்டால் நம்மை காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள்.<br /><br />முன்பு இறைவனின் கருணைக்கு நன்றி சொல்லவும், விக்கிரகங்கள் எண்ணெய் தண்ணீர் பட்டுக் கொண்டு இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்றும் அபிஷேகம் செய்து கொண்டு இருந்தார்கள்.<br />ஆனால் இப்போது விக்கிரகங்கள் தேய்ந்து அழிந்துவிடும் அளவு அபிஷேகம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. <br />நிறைய கோவில்களில் எண்ணெய் தண்ணீர் கூட இல்லாமல் காய்ந்து கிடக்கிறது விக்கிரகங்கள்.<br /><br /><br />மனம் அது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்பார்கள் முன்னோர்கள்.<br /> <br />//தப்புக்கணக்கிட்டு தான் ஒன்றை எதிர்பார்த்தால்,<br />ஒப்புமோ இயற்கை விதி? ஒழுங்கமைப்பிற்கொத்தபடி <br />அப்போதைக்கப்போது அளிக்கும் சரிவிளைவு<br />எப்போதும் கவலையுற்று இடர்படுவர்<br />இதையுணரார்.//<br />வேதாத்திரி மகரிஷி.<br /><br />மக்களின் மன உணர்வுகளுக்கு ஏற்ப இயற்கையும், இறைவனும் சரியான விளைவுகளை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.<br /><br />//அண்டா அண்டாவா அபிஷேகம்னு படிச்சதும் மனசுல ரொம்ப வருத்தமா இருக்குதுங்க. எப்படியெல்லாம் வீணாக்குறோம்!//<br /><br />எனக்கும் பார்க்க கஷ்டமாய் தான் இருக்கிறது.<br /><br />ஒரு கோவிலில் 108 இளநீர் அபிஷேகம் செய்தார்கள் அதை சுத்தமான பாத்திரத்தில் பிடித்து எல்லோருக்கும் கொடுத்தார்கள்.<br />அபிஷேகத்தை குறைத்து கொண்டு அன்னதானம் செய்தால் நல்லது.<br /><br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br /><br /> <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67677979656320861902013-05-18T23:03:20.711+05:302013-05-18T23:03:20.711+05:30ஏற்கனவே கமென்டுன மாதிரியே இருக்குதே - ஒரு வேளை ராஜ...ஏற்கனவே கமென்டுன மாதிரியே இருக்குதே - ஒரு வேளை ராஜேஸ்வரி பதிவுல போட்டுட்டனா? (இந்தக் கிண்டல் தானே வேணாங்குறதுனு நீங்க சொல்றாது கா.வி.)<br /><br />நல்லபடியா வாழ்ந்தா நாலு வார்த்தை எழுதுவாரு - சரிதான். நல்லபடியா வாழ்ந்தா நாலு வார்த்தை எழுதுவாரா மாட்டாரானு கவலைகூட தேவையில்லை. நாடு இருக்குற நிலையில சித்திரகுப்தருக்கு அண்டா அண்டாவா லஞ்சம் இல்லே வந்திட்டிருக்கும்?<br /><br />12 வயசுல எழுத்தே சரியா வராது - கணக்கு அதுக்கு மேலே.. ஒருவேளை நாட்டு நடப்புக்கெல்லாம் இதான் காரணமோ?<br /><br />அண்டா அண்டாவா அபிஷேகம்னு படிச்சதும் மனசுல ரொம்ப வருத்தமா இருக்குதுங்க. எப்படியெல்லாம் வீணாக்குறோம்!<br /><br />படங்கள் பிரமாதம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56290415074509592362013-05-18T06:19:52.999+05:302013-05-18T06:19:52.999+05:30வாங்க வேதா.இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.
சித்திரகுப்...வாங்க வேதா.இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.<br />சித்திரகுப்தருக்கு இன்னும் சில இடங்களில் இருக்கிறது.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44031862862533846032013-05-18T06:17:46.923+05:302013-05-18T06:17:46.923+05:30வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். கனமான பகிர்வா! சுண்...வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். கனமான பகிர்வா! சுண்ணாம்பு கல், கோவில்கள் எல்லாம் கனம்தான்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38674118507622897242013-05-18T06:14:00.871+05:302013-05-18T06:14:00.871+05:30வாங்க ராஜலக்ஷ்மிபரமசிவம், வாழ்கவளமுடன்.
மூர்த்திக்...வாங்க ராஜலக்ஷ்மிபரமசிவம், வாழ்கவளமுடன்.<br />மூர்த்திக்கு வயது குறைவு என்றாலும் கீர்த்தி பெரிது.<br />அங்கு பக்கத்தில் உள்ளவர்கள் அங்குதான் சஷ்டியப்த பூர்த்தி செய்கிறார்கள்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-2704858852374675122013-05-18T01:11:31.876+05:302013-05-18T01:11:31.876+05:30பரங்கி பேட்டை ஆதிமூலேஷ்வரர் கோவிலின் தகவல்கள் மிக ...பரங்கி பேட்டை ஆதிமூலேஷ்வரர் கோவிலின் தகவல்கள் மிக அருமை. சித்திரகுப்தருக்கு ஒரு கோவில் இருக்குன்னு இப்பதான் அறிகிறேன் மிக்க நன்றி.<br />Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90916251899035071552013-05-17T22:25:16.887+05:302013-05-17T22:25:16.887+05:30கனமான பகிர்வு - கனமான படங்களால் - ('லோட்' ...கனமான பகிர்வு - கனமான படங்களால் - ('லோட்' ஆக நேரமாகிறதே.....!!!) :)))<br /><br />நல்லபல விவரங்களுடன் கோவில் பற்றிய பதிவு படங்களாலேயே சுவாரஸ்யமடைகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41656962653332237232013-05-17T21:56:07.550+05:302013-05-17T21:56:07.550+05:30இங்கும் சஷ்டியப்த பூர்த்தி நடை பெறுகிறதா?படிக்க ஆச...இங்கும் சஷ்டியப்த பூர்த்தி நடை பெறுகிறதா?படிக்க ஆச்சர்யமாக உள்ளது.<br />சித்ரா குப்தருக்கு என்றும் பன்னிரெண்டா?<br />இந்த வயதில் எல்லோருடைய பாவ புண்ணியங்களை கணக்காய் எழுதி வைத்து விடுகிறாரே.<br />நல்ல பகிர்வு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62277185090714731622013-05-17T21:17:17.136+05:302013-05-17T21:17:17.136+05:30வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
முதலில் ...வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.<br />முதலில் வரும் வழக்கம் மின்வெட்டால்<br />தாமதம் ஆகி விட்டதா? பரவாயில்லை.<br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com