tag:blogger.com,1999:blog-5351315350844364151.post6499282274777321686..comments2024-03-15T06:44:23.558+05:30Comments on திருமதி பக்கங்கள்: போகும் இடமெல்லாம்!கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60591612606220535902019-06-10T17:05:55.195+05:302019-06-10T17:05:55.195+05:30ஆமாம் கீதா, இறந்து விட்டதாம். கேட்கவே கஷ்டமாய் இரு...ஆமாம் கீதா, இறந்து விட்டதாம். கேட்கவே கஷ்டமாய் இருக்கிறது.<br />நம் வீட்டுக்கு வந்து விட்டு இறந்து போனால் மனது கஷ்டபடும்.<br />அவை ஒரு இடத்தில் நிற்காது பறந்து கொண்டே இருக்கும் படம் எடுப்பது கஷ்டம் தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39439934787454927832019-06-10T14:44:24.315+05:302019-06-10T14:44:24.315+05:30ஆஹா! இறந்துவிட்டதா? இப்போத் தான் முகநூலில் பார்த்த...ஆஹா! இறந்துவிட்டதா? இப்போத் தான் முகநூலில் பார்த்தேன்! :( இங்கே எதிர் வீட்டு பால்கனியில் தினமும் வந்து உட்கார்ந்து கொள்ளும். படம் எடுக்க முயற்சித்தால் பறந்து விடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51128538898879113002019-06-10T14:05:53.005+05:302019-06-10T14:05:53.005+05:30அடடா! ஆண்டவன் அழைத்துக் கொண்டு விட்டாரா?
எங்கோ அட...அடடா! ஆண்டவன் அழைத்துக் கொண்டு விட்டாரா?<br /> எங்கோ அடிப்பட்டு வந்து இருக்கா? வெயிலின் கொடுமையாலா?<br />வருத்தமாய் இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77701415660710638642019-06-10T13:55:10.121+05:302019-06-10T13:55:10.121+05:30இந்தப் பதிவை நான் தவற விட்டிருக்கிறேன். என் வீட்டு...இந்தப் பதிவை நான் தவற விட்டிருக்கிறேன். என் வீட்டுக்கு வந்த அந்த அழகியை ஆண்டவன் அழைத்துக்கொண்டு விட்டார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38098445446976841132017-04-27T07:43:35.065+05:302017-04-27T07:43:35.065+05:30வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
அதிக உயரத்தில் பறக்க...வணக்கம் கீதா, வாழ்க வளமுடன். <br />அதிக உயரத்தில் பறக்காது என்பது உண்மை.<br />நீங்கள் சொல்வது போல்தான் சத்தம் கொடுக்கும்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9540704297545367492017-04-27T06:56:23.771+05:302017-04-27T06:56:23.771+05:30செம்போத்தும் குயில் ஜாதியைச் சேர்ந்தது தான். அதுவு...செம்போத்தும் குயில் ஜாதியைச் சேர்ந்தது தான். அதுவும் இனிமையாகக் கூவும் என்றாலும் அதிக உயரத்தில் பறக்காது. எங்கள் குடியிருப்பு வளாகத்தின் அருகிலுள்ள தோப்புக்கு தினம் வரும். குக் குக் என்றும் கூவும், கோகி, கோகி என்றும் கூவும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-64494226080457411812017-04-04T15:41:58.811+05:302017-04-04T15:41:58.811+05:30வணக்கம் தேனம்மை , வாழ்க வளமுடன்.
வீடு மாற்றம் காரண...வணக்கம் தேனம்மை , வாழ்க வளமுடன்.<br />வீடு மாற்றம் காரணத்தால் பதிவுகள் புதிதாக போடவில்லை.<br />விசாரிப்புக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18948721321724289752017-04-04T15:40:39.087+05:302017-04-04T15:40:39.087+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37312132208507228942017-04-04T15:39:34.990+05:302017-04-04T15:39:34.990+05:30வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
பற்வைகள் சத்தம் உட...வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.<br /> பற்வைகள் சத்தம் உடல், மனத்துக்கு இதம் நீங்கள் சொல்வது போல்.<br /> பற்வைகளை அதிகம் நேசிப்பேன் அவைகளை கவனித்துக் கொண்டு இருந்தால் நேரம் போவதே தெரியாது, கவலை மறந்து இருக்கலாம்.<br />உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.<br />பின்னூட்டத்திற்கு தாமதமாக பதில் அளிக்கிறேன் மன்னிக்கவும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52633830532859685282017-04-04T15:35:26.735+05:302017-04-04T15:35:26.735+05:30வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
இயற்கையான சூழலை ...வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.<br />இயற்கையான சூழலை விட்டு வேறு குடியிருப்புக்கு வந்து விட்டேன், காங்கீரிட் காடு தான் நாலாபக்கமும். இங்கும் குருவி, கிளி, தவிட்டுக்குருவி, மைனா, புறா, காகம் வருகிறது. வீட்டை செட் செய்யும் போது அப்படியே பற்வைகளை படம் எடுத்துக் கொண்டு இருக்கிறேன் .<br />உங்கள் உற்சாகம் தரும் பிண்ணூட்டத்திற்கு நன்றி கீதமஞ்சரி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71497959157985010252017-04-04T15:26:26.936+05:302017-04-04T15:26:26.936+05:30செம்போத்து போஸ்ட் பாத்து நாளாச்சே. அடுத்த போஸ்ட்ஸ்...செம்போத்து போஸ்ட் பாத்து நாளாச்சே. அடுத்த போஸ்ட்ஸ் காணோம் பிசியாயிட்டீங்களா :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-616707086790323652017-03-29T19:12:46.441+05:302017-03-29T19:12:46.441+05:30தகவல்களும் படங்களும் அருமை. தகவல்களும் படங்களும் அருமை. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41866152080481316492017-03-28T08:12:38.418+05:302017-03-28T08:12:38.418+05:30மிக மிக அழகான பதிவு கோமதிக்கா!! ரசித்து வாசித்தேன்...மிக மிக அழகான பதிவு கோமதிக்கா!! ரசித்து வாசித்தேன் படங்களும் அழகு! இத்தனையும் ஆர்வமுடன் எடுத்து இங்கு எங்களுடம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! பறவைகள் சத்தமே நமக்கு நல்ல உடல்நலத் தெரப்பி! செம்போத்து முன்பு நிறைய கண்டதுண்டு இப்போது இருப்பது அடுத்தடுத்து குடியிருப்புகள் தோட்டங்கள் இல்லையே ..நடைப்பயிற்சி போகும் இடத்தில் நிறைய மரங்கள். ஆனால் இதுவரை செம்போத்துவைக் அங்கு கண்டது இல்லை. நிறைய பாம்புகள் உண்டு. பூச்சிகளும் இருக்கின்றன. அதிலிருந்தே தெரிகிறது இங்கு செம்போத்து வருவதில்லை என்று. அதிருக்கும் இடத்தில் பூச்சிகள் இருக்காது. <br /><br />அருமையான பதிவு தங்களின் ரசனையும் வியக்க வைக்கிறது! மிக்க நன்றி அக்கா!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71535221289907559302017-03-27T18:42:11.809+05:302017-03-27T18:42:11.809+05:30இயற்கையான சூழல்.. அமைதியான மக்கள்.. பறவைகளைத் தாய்...இயற்கையான சூழல்.. அமைதியான மக்கள்.. பறவைகளைத் தாய்போல் கவனிக்கும் குணம்.. போதாதா பறவைகள் உங்களைத் தேடிவர.. படங்கள் ஒவ்வொன்றும் அழகு.. நேரில் பார்த்த உணர்வு.. நன்றி கோமதி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52522493335663418242017-03-26T08:31:17.800+05:302017-03-26T08:31:17.800+05:30வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
அங்கு வசந்த...வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.<br />அங்கு வசந்தம் வந்து விட்டது அல்லவா ? அதனால் பறவைகள் கீதம் இசைக்க வந்து விடும். மகிழ்ச்சியாக குளிர் வரை ரசித்திருங்கள். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70787540023389644132017-03-26T00:43:02.617+05:302017-03-26T00:43:02.617+05:30அத்தனையும் அழகான படங்கள் அக்கா. நீங்களும் பொறுமையா...அத்தனையும் அழகான படங்கள் அக்கா. நீங்களும் பொறுமையா படம் எடுத்திருக்கீங்க. பறவைகளின் ஒலிகள்,அணில்களின் கீச்ச்,கீச்ச் என மிக இனிமையாக இருக்கும்.கொஞ்சநாள் அனுபவித்தை வைத்து, இங்குள்ளவர்களின் கீத மழையில் இப்போ நனைகிறேன். வெயிலின் வரவு வர எல்லாரும் வருகிறார்கள். நன்றி அக்கா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28755835252874762472017-03-25T13:10:54.248+05:302017-03-25T13:10:54.248+05:30வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
நீங்கள்...வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொன்னது போல் விஷப்பூச்சிகளை உணவாக உட் கொள்ளுமாம்.<br />இயற்கை சூழல் குறைந்து வருவதால் இவற்றை பார்க்க முடியவில்லை.<br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37291917267259992092017-03-25T11:36:39.092+05:302017-03-25T11:36:39.092+05:30செம்போத்து எனும் செண்பகம் இருக்கும் இடத்தில் விஷப்...செம்போத்து எனும் செண்பகம் இருக்கும் இடத்தில் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் இருக்காது.. <br /><br />எங்கள் வீட்டருகிலும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன அவை.. அப்போதெல்லாம் படமெடுக்கும் வசதி ஏதும் இல்லை.. இப்போது அந்த சூழலுக்கு மனம் ஏங்குகின்றது..<br /><br />மாஞ்சோலைக் குயில் தானோ!.. என்றொரு பாட்டு..<br /><br />மாஞ்சோலைக்கு குயில் வருகின்றதோ இல்லையோ - <br />கண்டிப்பாக செம்போத்து வந்து உறவாடிக் கிடக்கும்..<br /><br />இயற்கையோடு இயைந்த வாழ்வு - தற்காலத்தில் எல்லாருக்கும் கிடைப்பதில்லை..<br /><br />வாழ்க நலம்..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6133391930905151462017-03-24T11:06:59.909+05:302017-03-24T11:06:59.909+05:30வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், க...வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38081822830326015772017-03-24T09:16:14.578+05:302017-03-24T09:16:14.578+05:30Padangalum thagavalgalum arumai. Padangalum thagavalgalum arumai. middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1502180084255026642017-03-24T08:02:25.428+05:302017-03-24T08:02:25.428+05:30படங்களும் பதிவும் அருமைபடங்களும் பதிவும் அருமைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24593014819333196462017-03-24T06:43:52.749+05:302017-03-24T06:43:52.749+05:30வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
சுற்று...வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.<br />சுற்றுச்சூழல் பசுமையாக இருந்தால் மகிழ்ச்சிதான்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33399586965004686722017-03-24T06:41:27.427+05:302017-03-24T06:41:27.427+05:30வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்...வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66856786088440952462017-03-24T06:40:13.405+05:302017-03-24T06:40:13.405+05:30வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
விடுமுறையில...வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.<br />விடுமுறையில் ரசித்த காட்சிகளை உங்கள் தளத்தில்<br />எதிர்பார்க்கிறேன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67603877065489176112017-03-24T06:38:22.080+05:302017-03-24T06:38:22.080+05:30வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.
என் காமிரா மட்...வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.<br />என் காமிரா மட்டும் தான் ஜன்னல்வழியாக பயண்ம் செய்தது.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com