tag:blogger.com,1999:blog-5351315350844364151.post6459214227176962226..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: சின்னக் கண்ணன் ஆடுகிறான் ஊஞ்சல் !கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50409687200230693322013-08-01T02:48:40.306+05:302013-08-01T02:48:40.306+05:30வாங்க ஜோதிஜி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கர...வாங்க ஜோதிஜி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76090604152765490912013-07-30T18:17:32.413+05:302013-07-30T18:17:32.413+05:30வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.உங்கள் போ...வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.உங்கள் போஸ்ட் மெயிலில் ஒளிந்து கொண்டு இருந்தது ஜி மெயிலின் குளறுபடிகளால் இன்று தான் பார்த்தேன், தகவலுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21120358556001800912013-07-30T15:12:41.871+05:302013-07-30T15:12:41.871+05:30வாங்க மஞ்சுபாஷிணி, வாழ்க வளமுடன்.
அடுத்த முறை வரும...வாங்க மஞ்சுபாஷிணி, வாழ்க வளமுடன்.<br />அடுத்த முறை வரும் போது திருச்செந்தூர் தரிசனம் செய்யலாம்.<br />ஸ்டார்ஃபிஷ் திருசெந்தூர் கடல் ஓரத்தில் அடிக்கடி ஒதுங்கும் அதை சங்கில் நூல் சுற்றி அதன் கீழ் இந்த ஸ்டார்ஃபிஷ்கட்டி கண்திருஷ்டிக்கு வீடுகளில் கட்ட விற்பார்கள். ஒன்றின் இறப்பு சிலருக்கு வயிற்று பிழைப்பு.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89031114737314470932013-07-29T21:55:33.537+05:302013-07-29T21:55:33.537+05:30திருச்செந்தூருக்கு போகனும்னு நினைத்தோம் இந்தமுறை இ...திருச்செந்தூருக்கு போகனும்னு நினைத்தோம் இந்தமுறை இந்தியா சென்றபோது.. ஆனால் நிறைய கோயில்கள் திட்டமிட்டபடி போக முடியவில்லை...<br /><br />அந்த குறையை போக்கிவிட்டீர்கள்பா...<br /><br />ஸ்டார் ஃபிஷ் அதுவும் ஒரு உயிரினம் தானே.. பாவம் வாழ விடமாட்டேன்கிறார்களே மக்கள்...<br /><br />படங்கள் எல்லாம் மிக அற்புதம் மேம்...<br /><br />குழந்தை மொட்டை அடித்தப்பின் இன்னும் அழகு கூடுதல்...<br /><br />அன்பு நன்றிகள் மேம் பகிர்வுக்கு..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48150916246978732242013-07-28T19:17:36.553+05:302013-07-28T19:17:36.553+05:30அருமையான படங்கள்அருமையான படங்கள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15506868645643714332013-07-26T20:07:31.539+05:302013-07-26T20:07:31.539+05:30வாங்க விலமன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கரு...வாங்க விலமன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66991627130887597312013-07-26T07:09:37.834+05:302013-07-26T07:09:37.834+05:30நல்ல நினைவுப்பகிர்வு,வாழ்த்துக்கள்/நல்ல நினைவுப்பகிர்வு,வாழ்த்துக்கள்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66985749105596107202013-07-26T06:50:48.286+05:302013-07-26T06:50:48.286+05:30தொடர்பதிவு : http://kovai2delhi.blogspot.in/2013/0...தொடர்பதிவு : http://kovai2delhi.blogspot.in/2013/07/blog-post_26.html<br /><br />தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24711336682590966902013-07-25T21:31:26.889+05:302013-07-25T21:31:26.889+05:30விசிட் : http://blogintamil.blogspot.in/2013/07/3_...விசிட் : http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66209965404099356392013-07-17T07:21:33.060+05:302013-07-17T07:21:33.060+05:30வாங்க சூரி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் பாராட்டு மக...வாங்க சூரி சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் பாராட்டு மகிழ வைக்கிறது.ஊரில் எல்லோரும் நலமா?<br />உங்கள் பயணக் கட்டுரை படிக்க மிக நன்றாக இருக்கிறது.நீங்கள் கொடுத்த பதிவுகளை படித்துக் கொண்டு இருக்கிறேன். குறித்துக் கொண்டும் இருக்கிறேன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21510689141448188432013-07-17T07:21:32.426+05:302013-07-17T07:21:32.426+05:30வாங்க சூரி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் பாராட்டு மக...வாங்க சூரி சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் பாராட்டு மகிழ வைக்கிறது.ஊரில் எல்லோரும் நலமா?<br />உங்கள் பயணக் கட்டுரை படிக்க மிக நன்றாக இருக்கிறது.நீங்கள் கொடுத்த பதிவுகளை படித்துக் கொண்டு இருக்கிறேன். குறித்துக் கொண்டும் இருக்கிறேன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59763378834056270052013-07-17T07:18:03.284+05:302013-07-17T07:18:03.284+05:30வாங்க பாலசுப்பிரமணியன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள...வாங்க பாலசுப்பிரமணியன் சார், வாழ்க வளமுடன்.<br /> உங்கள் திருச்செந்தூர் அனுபவம் படித்தேன். நட்சத்திர மீன்கள் அடிககடி கடல் ஓரத்தில் ஒதுங்குகிறது. போன முறை போன போதும் பார்த்தேன்.<br />பனைவெல்லம் வாங்கினேன், அதன் பேர் சுக்கு கருப்பட்டி, சில்லு கருப்பட்டி என்றெல்லாம் சொல்வார்கள்.<br />மாயவரவாசிதான் நான் இப்போது.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34793794163538555062013-07-17T07:12:54.749+05:302013-07-17T07:12:54.749+05:30வாங்க கீதா , வாழ்க வளமுடன்.
நாங்கள் கன்னியாகுமரிக்...வாங்க கீதா , வாழ்க வளமுடன்.<br />நாங்கள் கன்னியாகுமரிக்கும் செம்டம்பர் மாதம் போய் இருந்தோம் அங்கு இப்படி தேடுவதை பார்க்கவில்லை. அங்கும் இப்படி தேடுவார்கள் என்று படிக்கும் போது ஆச்சிரியமாய் இருக்கிறது.<br />கடலில் குளிக்கும் போது அடித்து செல்லப்படும் நகைகள் நீங்கள் சொல்வது போல் அவர்களுக்கு கிடைத்து இருக்கலாம்.<br />தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பேர் சேது.<br />நானும் சில குறிபிட்ட நிகழ்ச்சிகள் தான் தொலைக்காட்சியில் பார்ப்பேன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39439618267508792162013-07-16T16:31:01.168+05:302013-07-16T16:31:01.168+05:30அழகான அமைதியான வர்ணனை.
ஆரவாரம் ஏதும் இல்லாத வர்ணனை...அழகான அமைதியான வர்ணனை.<br />ஆரவாரம் ஏதும் இல்லாத வர்ணனை.<br /><br />உள்ளதை உள்ளபடி எடுத்துச்சொல்லும் வர்ணனை.<br />வந்தோம் போனோம் என்று இல்லாமல்<br />திரும்பத் திரும்ப படிக்கத தூண்டிடும் வர்ணனை.<br /><br />பலே!<br /><br />சுப்பு தாத்தா.<br />www.subbuthatha.blogspot.com<br />www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-55405447329485785672013-07-16T16:01:30.927+05:302013-07-16T16:01:30.927+05:30
திருச்செந்தூர் பயணம் படித்தேன். அங்கே கடலில் சிற...<br /> திருச்செந்தூர் பயணம் படித்தேன். அங்கே கடலில் சிறிது தூரம் செல்லலாம். shallow beach. நாங்கள் சென்றபோதும் எங்களுக்கும் ஒரு ஸ்டார் ஃபிஷ் கிடைத்தது. உறவினர் அதை பாலிதீன் பையில் நீரூற்றி அதில் மீனைப் போட்டு ஊருக்கு எடுத்துச் சென்று தொட்டியில் வளர்க்க விரும்பினார். ஆனால் ஊர் போய்ச் சேருமுன் மீன் பரலோகம் போய் விட்டது. நாங்கள் சென்று ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டன. சில சிற்பங்கள் புதியவையோ. நீங்கள் மாயவரம் வாசி என்று இப்போதுதான் தெரிந்தது. பதிவு சில பழைய நினைவுகளை கிளறி விட்டது. அங்கு பனை வெல்லம் விசேஷம் வாங்கினீர்களா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35787739095060816492013-07-16T14:29:21.440+05:302013-07-16T14:29:21.440+05:30தொலைக்காட்சியில் நீங்க சொல்லும் நிகழ்ச்சிகள் எல்லா...தொலைக்காட்சியில் நீங்க சொல்லும் நிகழ்ச்சிகள் எல்லாம் பார்க்காததால் யாருனு தெரியலை! சாயந்திரம் சாப்பிடறச்சே ஒரு மணி நேரம் பார்க்கிறது தான் தொலைக்காட்சியே. அதிகம் போனால் பொதிகையில் கச்சேரியும், சங்கரா, திருப்பதி தேவஸ்தானத் தொலைக்காட்சியில் கச்சேரிகள் தான்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38286973273919097702013-07-16T14:28:02.926+05:302013-07-16T14:28:02.926+05:30இருமுறை திருச்செந்தூர் போயும் கடற்கரை போனதில்லை. ...இருமுறை திருச்செந்தூர் போயும் கடற்கரை போனதில்லை. மற்றபடி நீங்க சொல்லி இருக்கும் விஷயங்களை நானும் கவனித்திருக்கிறேன். மாற்றங்கள் பற்றிச் சொல்லி இருப்பவை அடுத்த முறை திருச்செந்தூர் போனால் கவனிக்கணும். :)))) மணலில் யாருடைய மோதிரம், சங்கிலி எனத் தங்கம் அடித்துக் கொண்டு வந்திருந்தால் கிடைக்குமா எனப் பார்க்கிறார்கள். இதைக் கன்யாகுமரியில் கண்டிருக்கோம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57596300049404196652013-07-11T06:40:03.570+05:302013-07-11T06:40:03.570+05:30வாங்க ஹுஸைனம்மா, வாழ்கவளமுடன்.
பையனுக்கு காது குத்...வாங்க ஹுஸைனம்மா, வாழ்கவளமுடன்.<br />பையனுக்கு காது குத்தி கொஞ்சநாள் தான் போட்டுக் கொள்வான்.(பையன் , பெண் என்று வேறு பாடு இல்லாமல் பிறந்த குழந்தைக்கு ஆண்டு நிறைந்தவுடன் காது குத்தி மொட்டை அடிப்பது வழக்கம்)<br />காது குத்தாமல் இருக்க கூடாது என்பதற்கு குத்துகிறார்கள்.<br />முன்னோர்கள் எல்லாம் ஆண்கள் காதில் கடுக்கன் என்ற தோடு போட்டு இருப்பார்கள்.<br /> இப்போதும் இளவயது பையன்கள் நாகரீகமாய் காது குத்திக் கொள்கிறார்கள்.<br /><br />குழந்தைகள் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க மனம் வருவதில்லை என்பது உண்மையே. நானும் இப்படித்தான். //<br /><br />முனெச்சரிக்கையாய் பாதுகாப்பாய் இருப்பது நல்லது தான்.<br /><br />//<br />நட்சத்திர மீனுக்குப் பக்கத்தில் இருப்பது லாப்ஸ்டர் என்று சொல்லும் வகை அல்லவா? மற்றது என்னென்று தெரியவில்லை. பார்க்கவே பயம்மா இருக்கே, எப்படி எல்லாரும் அந்தக் கடற்கரையில் நடமாடுகிறார்களோ!//<br /><br />அது விஷ ஜந்து இல்லை போலூம்!<br /><br />//நானும் அவர்கள் தேடுவது செயின், கம்மல் போன்ற நகைகளோ என்று நினைத்தேன். மீனின் ஓடா.. அதை வாங்கி என்ன செய்வார்கள்?//<br /><br />என் கண்வர் சொல்கிறார்கள் செயின், கம்மல் போன்ற விலைஉயர்ந்த பொருட்கள் கிடைத்து இருக்கும் அதனால் தான் அப்படி தேடுகிறார்கள் என்று.<br />அவர்கள் வாழ்வு கடலோடு என்கிறபோது அவர்கள் வாழ்ந்து ஆக வேண்டுமே!<br /><br />கடல் அருகாட்சியகத்தில் கடல்வாழ் உயிரினங்களின் எலும்புகள், ஓடுகள் எல்லாம் இருக்குமே!<br />அதற்கு வாங்கி செல்வார்களோ என்னவோ!<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66140489008189270332013-07-10T16:14:40.877+05:302013-07-10T16:14:40.877+05:30பையனுக்கா காது குத்து? நான் பொண்ணுன்னு நினச்சேன்! ...பையனுக்கா காது குத்து? நான் பொண்ணுன்னு நினச்சேன்! :-)<br /><br />//வாளியில் வைத்து இருக்கும் தண்ணீர் சுத்தமாக இல்லை//<br /><br />ம்... கொஞ்சம் பந்தா செய்வதுபோலத் தெரிந்தாலும், குழந்தைகள் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க மனம் வருவதில்லை என்பது உண்மையே. நானும் இப்படித்தான். :-(<br /><br />நட்சத்திர மீனுக்குப் பக்கத்தில் இருப்பது லாப்ஸ்டர் என்று சொல்லும் வகை அல்லவா? மற்றது என்னென்று தெரியவில்லை. பார்க்கவே பயம்மா இருக்கே, எப்படி எல்லாரும் அந்தக் கடற்கரையில் நடமாடுகிறார்களோ!<br /><br />நானும் அவர்கள் தேடுவது செயின், கம்மல் போன்ற நகைகளோ என்று நினைத்தேன். மீனின் ஓடா.. அதை வாங்கி என்ன செய்வார்கள்?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28190557155911617822013-07-10T13:48:14.247+05:302013-07-10T13:48:14.247+05:30வாங்க ஜலீலா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கரு...வாங்க ஜலீலா, வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிக மகிழ்ச்சி.<br />உங்கள் வாழ்த்துக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85586894412480492432013-07-10T12:34:10.334+05:302013-07-10T12:34:10.334+05:30கடல் படங்களின் அழகு மிக அருமை
பேரனை போட்டு இப்படி...கடல் படங்களின் அழகு மிக அருமை <br />பேரனை போட்டு இப்படி படுத்தி எடுத்திட்டீங்களா.<br />கடைசியில் நிம்மதியாக ஊஞ்சாலுவதும் அழகோ அழகு.<br /><br />வாழ்க வளமுடன்..<br />Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80069407010597456452013-07-10T06:35:48.763+05:302013-07-10T06:35:48.763+05:30வாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கு...வாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69502209271943679152013-07-09T15:04:07.123+05:302013-07-09T15:04:07.123+05:30குட்டிப்பையன் ரொம்ப அழகாருக்கான்..குட்டிப்பையன் ரொம்ப அழகாருக்கான்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45339636381751091362013-07-08T06:12:06.896+05:302013-07-08T06:12:06.896+05:30வாங்க வேதா.இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவு...வாங்க வேதா.இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும் நன்றி.<br />வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-86366471929837835182013-07-07T12:05:26.735+05:302013-07-07T12:05:26.735+05:30''..யானை வந்து சுவாமி மண்டபத்துக்குள் வந்த...''..யானை வந்து சுவாமி மண்டபத்துக்குள் வந்து கால் மடக்கி வணங்குகிறது பின் வெளியில் செல்கிறது...''' Arumai...<br />Star fish beautiful.<br />நானும் மீன் இறைச்சி உண்பவள் இல்லை. <br />மரக்கறிப் பிறவியே என் அம்மா அப்பா போல. <br />ஆகவே இதைப் பார்த்து ரசிக்கவே முடியும்.<br />மிக மகிழ்ச்சி தங்கள்ஆக்கம் கண்டு. <br />அன்பு வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.com