tag:blogger.com,1999:blog-5351315350844364151.post582222866609596613..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: ஊட்டிக்கு ஒரு சமயச் சுற்றுலாகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88506681808613618542023-09-28T05:31:18.308+05:302023-09-28T05:31:18.308+05:30வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
பழைய பதிவை...வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்<br />பழைய பதிவை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75895294049892045812023-09-28T00:31:51.391+05:302023-09-28T00:31:51.391+05:30படங்கள் அனைத்தும் சிறப்பு.படங்கள் அனைத்தும் சிறப்பு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88927179434308632972011-07-28T12:48:18.227+05:302011-07-28T12:48:18.227+05:30நன்றி ஜலீலா.நன்றி ஜலீலா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36324408016944333512011-07-28T12:48:17.900+05:302011-07-28T12:48:17.900+05:30நன்றி ஜலீலா.நன்றி ஜலீலா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89773007034832143302011-07-25T16:42:18.470+05:302011-07-25T16:42:18.470+05:30ரொம்ப அருமையான இடம் ஊட்டி, ஒரு முறை சென்றிருக்கிறே...ரொம்ப அருமையான இடம் ஊட்டி, ஒரு முறை சென்றிருக்கிறேன்<br />ஜிமிக்கி பூ இப்ப தான் பார்க்கிறேன்.<br /><br />சுற்றுலா பயணம் அருமை பழைய நினைவுகள் அசை போடுது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52665657231608586652011-04-25T10:56:22.871+05:302011-04-25T10:56:22.871+05:30ஹீஸைனம்மா ,தாயுள்ளத்தை கண்டுக் கொண்ட தாயுள்ளத்திற்...ஹீஸைனம்மா ,தாயுள்ளத்தை கண்டுக் கொண்ட தாயுள்ளத்திற்கு நன்றி.<br /><br />நமக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் நம் கருத்தை வலியுறுத்த வேண்டும் இப்போது இளைய தலைமுறைகளிடம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27741032238260352032011-04-24T18:04:26.572+05:302011-04-24T18:04:26.572+05:30//அம்மா தனியாக அனுப்ப முடியாது என்று பள்ளியில் அனு...//அம்மா தனியாக அனுப்ப முடியாது என்று பள்ளியில் அனுமதி பெற்று என்னோடு வந்தார்கள்//<br /><br />//சென்ற ஆண்டு நாங்கள் இருவர் மட்டும் போனபோது குழந்தைகளையே நினைத்துக் கொண்டுஇருந்தோம்//<br /><br />இரண்டும் தாயுள்ளம் காட்டுகிறது!!<br /><br />//சேகரித்து குப்பைத் தொட்டியில் போடும் நல்ல பழக்கத்தை //<br />மறக்காமல் இதையும் சொன்னது மகிழ்ச்சி!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4416662119192371712011-04-11T11:51:47.569+05:302011-04-11T11:51:47.569+05:30உதகை என்றாலே சுற்றுலா தான் நினைவுக்கு வரும். நீங்க...உதகை என்றாலே சுற்றுலா தான் நினைவுக்கு வரும். நீங்கள் வித்தியாசமாக அந்த ஊர் கோயில்களைப் பற்றியும் எழுதியிருப்பது சுவையாக இருந்தது. படங்கள் கூடுதல் சிறப்பையும் கூட்டியது உண்மை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21398545151220139142011-04-07T17:01:40.163+05:302011-04-07T17:01:40.163+05:30வெங்கட் வாங்க,உங்கள் பாராட்டுக்கு நன்றி.வெங்கட் வாங்க,உங்கள் பாராட்டுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61423153724943561242011-04-07T16:58:48.974+05:302011-04-07T16:58:48.974+05:30மாதேவி, நான் இன்னும் முதுமலை பார்க்கவில்லை. பார்க்...மாதேவி, நான் இன்னும் முதுமலை பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.<br /><br />தமிழநாட்டில் இப்படி நிறைய அழகிய இடங்கள் இருக்கிறது மாதேவி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80257101111953183722011-04-07T16:55:31.809+05:302011-04-07T16:55:31.809+05:30இன்று உலக சுகாதார நாள் ஆதி, சுற்றுலா செல்பவர்கள்
இ...இன்று உலக சுகாதார நாள் ஆதி, சுற்றுலா செல்பவர்கள்<br />இந்த மாதிரி அழகான இயறகை கொஞ்சும் இடங்களை பாழ்படுத்தாமல் <br />சுத்தமாய் வைக்க வேண்டும் அதுதான் இந்த பதிவு.<br /><br />உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி ஆதி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83766461681412777342011-04-07T16:50:11.731+05:302011-04-07T16:50:11.731+05:30நிச்சியம் போடவேண்டும் டூர் குடும்பத்துடன் முத்துலெ...நிச்சியம் போடவேண்டும் டூர் குடும்பத்துடன் முத்துலெட்சுமி.<br />குழந்தைகளுக்கு பிடிக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73812169448637522642011-04-07T16:47:26.575+05:302011-04-07T16:47:26.575+05:30ராமலக்ஷ்மி ,இயற்கை தூரிகை வரைந்த மலர் இருப்பது ஊட்...ராமலக்ஷ்மி ,இயற்கை தூரிகை வரைந்த மலர் இருப்பது ஊட்டியில் சிம்ஸ் பார்க்கில். உங்கள் ரசனைக்கு நன்றி.<br /><br />குடும்பத்துடன் மறுபடியும் சென்று வர வாழ்த்தியதற்கு நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3963974222641550042011-04-07T10:21:32.306+05:302011-04-07T10:21:32.306+05:30நல்ல பயணக் கட்டுரை. எழில் கொஞ்சும் படங்களும் உங்கள...நல்ல பயணக் கட்டுரை. எழில் கொஞ்சும் படங்களும் உங்கள் விவரிப்பும் அருமை. பகிர்வுக்கு நன்றிம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59352633297150689892011-04-06T18:03:07.261+05:302011-04-06T18:03:07.261+05:30ஊட்டி! ஆ.. அழகிய இடம். எனக்கு பிடித்திருந்ததால் ...ஊட்டி! ஆ.. அழகிய இடம். எனக்கு பிடித்திருந்ததால் இருதடவை சென்றிருக்கிறேன்.<br /><br />பழங்குடிகளின் கோயில்,வீடுகள் பார்த்து ரசித்தேன்.<br />முதுமலையும் சென்றிருந்தேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42042161849610787262011-04-06T16:07:23.948+05:302011-04-06T16:07:23.948+05:30அழகான இயற்கை கொஞ்சும் இடத்திற்கு சுற்றுலா சென்றுள்...அழகான இயற்கை கொஞ்சும் இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளீர்கள். நல்ல விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றிமா.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78756770287101539162011-04-06T10:09:30.368+05:302011-04-06T10:09:30.368+05:30ரொம்பவும் அழகா இருக்குது..
அமைதியாவும் இருக்கிறதென...ரொம்பவும் அழகா இருக்குது..<br />அமைதியாவும் இருக்கிறதென்று கேட்க உடனே பார்க்கவும் ஆசை வருது..<br /><br />போட்டுடலாம் ஒரு டூர்.:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54454503898323320142011-04-05T23:15:55.996+05:302011-04-05T23:15:55.996+05:30அழகான படங்களுடன், ஒரு அருமையான பதிவு. வாழ்த்துக்கள...அழகான படங்களுடன், ஒரு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22522881101765578302011-04-05T22:48:43.356+05:302011-04-05T22:48:43.356+05:30அருமையாக விவரித்துள்ளீர்கள். படங்கள் அழகு. வண்டு த...அருமையாக விவரித்துள்ளீர்கள். படங்கள் அழகு. வண்டு தேனுண்ணும் மலரின் வண்ணமும் அதன் டிசைனும் அசத்தலாக உள்ளது. இவ்வகை மலரை இப்போதுதான் பார்க்கிறேன். இயற்கையின் தூரிகைக்கு சபாஷ்:)! பகிர்ந்த உங்களுக்கும்! <br /><br />//பள்ளியில் படிக்கும் போது தோழிகளுடன் சென்று குதுகலித்தது ஒரு காலம் , தாய் தந்தையுடன் போனது ஒருகாலம் , கணவர் உறவினர்களுடன் சென்றது<br />ஒருகாலம், எங்கள் குழந்தைகளுடன் சென்றது ஒருகாலம் இப்போது நாங்கள் மட்டும் சென்றது என்ற காலம்.ஒவ்வொரு சமயத்திலும் வித்தியாசமான உணர்வுகள் ,அனுபவங்கள். .//<br /><br />உண்மைதான். <br /><br />//பேரன்கள், பேத்தியுடன் எல்லோரும் சேர்ந்து மறுபடியும்போக வேண்டும் என்று பேசிக் கொண்டு வந்தோம்.//<br /><br />விரைவில் நேரம் கூடி வரட்டும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com