tag:blogger.com,1999:blog-5351315350844364151.post4876612628235108988..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: திருக்கயிலை யாத்திரை -பகுதி -4கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73820201680807017222012-01-24T08:55:26.973+05:302012-01-24T08:55:26.973+05:30தொடர்ந்து எழுதி வைங்கம்மோய்...
படங்களில் உள்ள மேக...தொடர்ந்து எழுதி வைங்கம்மோய்...<br /><br />படங்களில் உள்ள மேக மூட்டம் அள்ளுது போங்க. எஞ்சாய்ட் :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52872087340000120582012-01-24T06:34:21.392+05:302012-01-24T06:34:21.392+05:30வாங்க தாமோதரன், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக...வாங்க தாமோதரன், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.<br />திருக்கயிலை 6 பகுதி எழுதி இருக்கிறேன். முக்தி நாத் கோயில் பற்றியும் எழுதி இருக்கிறேன்.<br />முடிந்தால் படித்துப் பாருங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76751516550697551712012-01-24T04:19:38.447+05:302012-01-24T04:19:38.447+05:30மிகஅருமையான தகவல் நன்றி..மிகஅருமையான தகவல் நன்றி..போதி மாதவன்https://www.blogger.com/profile/10298706688454915126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11869828476510713842012-01-16T09:54:08.340+05:302012-01-16T09:54:08.340+05:30கடுங்குளிரிலும் வந்து பின்னூட்டம் கொடுத்தற்கு நன்ற...கடுங்குளிரிலும் வந்து பின்னூட்டம் கொடுத்தற்கு நன்றி ஆதி.<br /><br />”மூர்த்தத்தை” வைத்து வணங்குவது அறிந்து மகிழ்ச்சி. கயிலை நாதர் எல்லா வளங்களும், எல்லா நலமும் அருளுவார் ஆதி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28972359941986434302012-01-14T15:10:58.924+05:302012-01-14T15:10:58.924+05:30கடும்குளிரினால் கணினி பக்கமே வரமுடியவில்லை அம்மா. ...கடும்குளிரினால் கணினி பக்கமே வரமுடியவில்லை அம்மா. தங்களது வலைச்சரப் பணி சிறப்பாக இருந்தது. என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி.<br /><br />படங்களுடன் மானசரோவர் ஏரியும், திருக்கயிலாயத்தின் தரிசனமும் அற்புதமாக இருந்தது. தங்களால் நாங்களும் காணும் பேறு பெற்றோம்.<br />தாங்கள் எனக்கு தந்த ”மூர்த்தத்தை” பூஜையறையில் வைத்து வழிபடுகிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32695315840857288812012-01-10T20:05:57.169+05:302012-01-10T20:05:57.169+05:30வாங்க லக்ஷ்மி அக்கா, உங்கள் வரவுக்கும் கருத்துக்கு...வாங்க லக்ஷ்மி அக்கா, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-698467847371006612012-01-10T20:03:00.395+05:302012-01-10T20:03:00.395+05:30வாங்க கபீரன்பன், உறைபனி தூரத்தில் சிகரங்களில் காணப...வாங்க கபீரன்பன், உறைபனி தூரத்தில் சிகரங்களில் காணபட்டது.<br /><br />குளிர் காலத்தில் மானஸரோவர் ஏரி பனியால் உறைந்து தரை வழி போக்கு வரத்து நடை பெறும்.<br /><br />புத்தாண்டு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9534908043682434782012-01-10T17:15:29.953+05:302012-01-10T17:15:29.953+05:30படத்தைப் பார்க்கும் பொழுதே தெரிகிறது. மானசரோவர் ஏர...படத்தைப் பார்க்கும் பொழுதே தெரிகிறது. மானசரோவர் ஏரி அற்புத அனுபவம். கயிலை தரிசனம் உக்காந்த இடத்திலேயே செய்யும்படி இருக்கு பகிர்வு. நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9289065774445419492012-01-03T22:16:20.543+05:302012-01-03T22:16:20.543+05:30சீனாவுக்குள் நானும் நுழைந்து விட்டேன் தங்கள் பதிவு...சீனாவுக்குள் நானும் நுழைந்து விட்டேன் தங்கள் பதிவு மூலமாக.<br /><br />எங்கும் உறைபனியை பார்க்க முடியவில்லையே ! <br />வர்ணனைகள், எளிமையில் இனிமை. தொடரக் காத்திருப்போம்.<br />புத்தாண்டு வாழ்த்துகள் <br />நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80331999947528781252012-01-03T10:30:15.354+05:302012-01-03T10:30:15.354+05:30வாங்க நிகழ்காலம், நீங்களும் கயிலை நாதரை தரிசித்து ...வாங்க நிகழ்காலம், நீங்களும் கயிலை நாதரை தரிசித்து வந்தீர்களா?, மகிழ்ச்சி.<br />அனுபவங்களை பகிர்ந்து விட்டீர்களா?<br /><br />உங்கள் வரவுக்கும், காத்திருப்புக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25965569413354384472012-01-03T10:27:11.956+05:302012-01-03T10:27:11.956+05:30வாங்க ஜீவி சார், நீங்கள் சொன்ன மாதிரி நாங்கள் எல்ல...வாங்க ஜீவி சார், நீங்கள் சொன்ன மாதிரி நாங்கள் எல்லாம் வெள்ளிமுடி தரிசனம் பெற்ற பொழுது உணர்வுப் பிழம்பாய் தான் இருந்தோம்.<br /><br />உங்கள் விரிவான பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.<br /><br />வலைச்சர ஆசிரியர் பொறுப்பு மேற்கொண்டு இருப்பதால் கால தாமதம் ஆகிவிட்டது பதில் அனுப்ப.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48612376532023299322012-01-02T16:07:43.140+05:302012-01-02T16:07:43.140+05:30மிகவும் மகிழ்கிறேன், இன்றைய வலைச்சரத்தின் மூலமாக இ...மிகவும் மகிழ்கிறேன், இன்றைய வலைச்சரத்தின் மூலமாக இங்கு வந்தேன்.,<br /><br />யாத்திரை நடந்தவிதத்தை தாங்கள் எழுதி உள்ள விதம் என் யாத்திரை நினைவுகளை மீண்டும் மீண்டும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது.,<br /><br />அடுத்த இடுகைக்காக பொறுமையாக காத்திருக்கிறேன்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26172444839005338662012-01-01T21:25:57.595+05:302012-01-01T21:25:57.595+05:30"First sight of Kailash'- என்று சுட்டியிர..."First sight of Kailash'- என்று சுட்டியிருக்கிற படத்தைப் பார்க்கும் பொழுதே உங்கள் குழு எப்படிப் பட்ட உணர்வில் ஆட்பட்டிருப்பர் என்று தெரிகிறது. பர்யாங்கிலிருந்து நீங்கள் புறப்பட்டதுமே, இந்த எதிர்ப்பார்ப்பு எங்களையும் ஆட்கொள்கிறது.<br />திருக்கயிலையின் வெள்ளிமுடி தரிசனம் பெற்ற பொழுது உணர்வுப் பிழம்பாய் தான் இருந்திருக்க முடியும். அந்தப் பேற்றை பெற்றவுடனே, மிகப் பொருத்தமாக <br /><br />'...புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்; பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்;<br />கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி யுள்ளான்; காளத்தியான் அவனென் கண்ணுளானே..' என்கிற நாவுக்கரசரின் பாடல் உங்கள் நினைவுக்கு வந்ததைப் படிக்கும் பொழுது மனம் நெகிழ்கிறது.<br /><br />படத்தைப் பார்க்கும் பொழுதே தெரிகிறது. மானசரோவர் ஏரி அற்புத அனுபவம். அதுவும்,<br /><br />'..ஏரிக்குள் வேலி இடப்பட்டிருந்தது. குளிர்காலங்களில் ஏரி உறைந்து போய்விடுமாம். ஏரியின் மீது தரைப் போக்குவரத்து இருக்குமாம்.' என்று படிக்கும் பொழுது நட்சத்திர கதை கேட்ட உணர்வு கலைந்து யதார்த்த உண்மைகள் பிரமிக்க வைத்தது.<br /><br />இவ்வளவு சிறப்பாக இந்தக் கட்டுரையைக் கொண்டு போவதற்கு ரொம்பவும் நன்றி. கரும்பு தின்ன கசக்குமோ?.. கூடவே வருகிறோம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26665731376894649422011-12-31T19:12:47.775+05:302011-12-31T19:12:47.775+05:30கயிலை நாதன் அருளுடன் மலரும் புதுவருடம் உங்களுக்கு ...கயிலை நாதன் அருளுடன் மலரும் புதுவருடம் உங்களுக்கு இனிய புத்தாண்டாக அமையும். வாழ்த்துகள்.//<br /><br />வாங்க மாதேவி, உங்கள் வாழ்த்து மனதில் உற்சாகத்தையும், மகிழ்வையும் தருகிறது.<br /><br />உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36279207933035640222011-12-31T19:10:15.843+05:302011-12-31T19:10:15.843+05:30வாங்க கே.பி ஜனா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் ...வாங்க கே.பி ஜனா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57179489673380022682011-12-31T18:56:13.594+05:302011-12-31T18:56:13.594+05:30மானசரோவரில் இருந்து கயிலையை தர்சிக்க முடிந்தது.
...மானசரோவரில் இருந்து கயிலையை தர்சிக்க முடிந்தது.<br /><br />கயிலை நாதன் அருளுடன் மலரும் புதுவருடம் உங்களுக்கு இனிய புத்தாண்டாக அமையும். வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42117693230542858662011-12-30T20:37:37.523+05:302011-12-30T20:37:37.523+05:30எங்களையும் உடன் அழைத்துப் போகிற மாதிரி... அழகான வர...எங்களையும் உடன் அழைத்துப் போகிற மாதிரி... அழகான வர்ணனை. அந்தப் படங்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8018853540364194842011-12-30T18:38:31.543+05:302011-12-30T18:38:31.543+05:30வாங்க ரிஷபன், கயிலை யாத்திரையில் கூடவே வருவது மகிழ...வாங்க ரிஷபன், கயிலை யாத்திரையில் கூடவே வருவது மகிழ்ச்சி தருகிறது.<br /><br />உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88575920485147107082011-12-30T18:33:59.483+05:302011-12-30T18:33:59.483+05:30கூடவே வந்துகிட்டிருக்கேன்.. கயிலை யாத்திரையில். போ...கூடவே வந்துகிட்டிருக்கேன்.. கயிலை யாத்திரையில். போட்டோஸ் எல்லாம் சூப்பர். <br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45097532884721635132011-12-30T16:06:12.343+05:302011-12-30T16:06:12.343+05:30வாங்க ராமலக்ஷ்மி,
உண்மையில் சிலிர்ப்பு தான் ஏற்பட...வாங்க ராமலக்ஷ்மி, <br />உண்மையில் சிலிர்ப்பு தான் ஏற்பட்டது, முதன் முதலில் கயிலை காட்சி தெரிந்த போது.<br />நீங்கள் சொல்வது போல் அனுபவம் மிக சிலிர்ப்பானது தான்.<br /><br />வானமும் பூமியும் இணைந்த மாதிரி தான் இருக்கும். பார்க்க பார்க்க தெவிட்ட வில்லை.<br />நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31268603490861093612011-12-30T16:00:51.698+05:302011-12-30T16:00:51.698+05:30வாங்க மாலதி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்...வாங்க மாலதி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20748703542787566092011-12-30T16:00:09.137+05:302011-12-30T16:00:09.137+05:30வாங்க M.R, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்ற...வாங்க M.R, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44986127164402300882011-12-30T15:58:21.044+05:302011-12-30T15:58:21.044+05:30வாங்க ரத்னவேல் சார், உங்கள் வருகைக்கும் ,பாராட்டு...வாங்க ரத்னவேல் சார், உங்கள் வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8418563825502618222011-12-30T15:55:58.051+05:302011-12-30T15:55:58.051+05:30வாங்க கோபலகிருஷ்ணன் சார்,
உங்கள் பாராட்டுக்கும் வா...வாங்க கோபலகிருஷ்ணன் சார்,<br />உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-89296952473430711752011-12-30T15:54:43.787+05:302011-12-30T15:54:43.787+05:30வாங்க வெங்கட், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க வெங்கட், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com