tag:blogger.com,1999:blog-5351315350844364151.post4081308414584163588..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: ஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7818023238899357412016-07-12T11:15:44.091+05:302016-07-12T11:15:44.091+05:30வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்...வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-90527348637070325062016-07-11T17:01:26.204+05:302016-07-11T17:01:26.204+05:30அருமையான கோயில் அறிமுகத்திற்கு நன்றி! படங்கள் அழகு...அருமையான கோயில் அறிமுகத்திற்கு நன்றி! படங்கள் அழகு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6396373020387888202016-07-10T22:06:26.456+05:302016-07-10T22:06:26.456+05:30அருமையான தகவல்கள், அழகான படங்கள் அக்கா. என் மாமி ப...அருமையான தகவல்கள், அழகான படங்கள் அக்கா. என் மாமி ப்த்ரிநாத் சென்று வந்தார்கள். இனிமேல் வந்தால் இங்காவது செல்லலாம்.<br />பகிர்விற்கு நன்றி அக்கா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-34405861680984646442016-07-10T19:47:05.599+05:302016-07-10T19:47:05.599+05:30வணக்கம் ரிஷபன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், ...வணக்கம் ரிஷபன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38006458039465344782016-07-10T19:44:08.983+05:302016-07-10T19:44:08.983+05:30வணக்கம் ராமலக்ஷ்மி , வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்க...வணக்கம் ராமலக்ஷ்மி , வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87307039653206840142016-07-10T19:38:22.739+05:302016-07-10T19:38:22.739+05:30வணக்கம் Jeevalingam Yarlpavanan Kasirajalingam, வா...வணக்கம் Jeevalingam Yarlpavanan Kasirajalingam, வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53205354078565085732016-07-10T19:36:53.966+05:302016-07-10T19:36:53.966+05:30வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது ச...வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.<br /><br />நீங்கள் சொல்வது சரிதான் பனி, மழை சமயத்தில் பத்ரி நாத் செல்ல முடியாது.<br />நாங்கள் போன போது பனிகட்டிகள் உருகி ஓடி வந்ததை பார்த்தோம், வழி எல்லாம் சுத்தம் செய்து கொண்டே இருந்தார்கள் இருபுறங்களிலும் பனியை ஒதுக்கி வழி செய்து தந்தார்கள். நீங்கள் அந்த கட்டுரை படித்தீர்கள் தானே!<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி . அடுத்த முறை வரும் போது பாருங்கள் இங்குள்ள பத்ரிநாதரை.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14619366635932283072016-07-10T19:28:27.814+05:302016-07-10T19:28:27.814+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
http://mathysblo...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br /><br />http://mathysblog.blogspot.com/2012/08/8.html<br /><br />நாங்கள் முன்பு வடக்கில் உள்ள பத்ரிநாத் கோவில் போன சுட்டி கொடுத்து இருந்தேன் பதிவில் எப்படி காணமல் போனது தெரியவில்லை.<br /><br /><br /><br /><br />திருக்கேதாரத்தலப் பயணம் -பகுதி- 8 2012லில் எழுதிய பதிவில் சார்தம் என்று அழைக்கப்படும் கேதார்நாத், பத்ரி நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி போய் வந்த பதிவில் எட்டவது பகுதியில் பத்ரி நாத் பற்றி எழுதி இருக்கிறேன் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.<br /><br />பனி உரைந்து எப்படி வழி எல்லாம் கிடக்கிறது என்று தெரியும். மிகவும் பனி சமயத்தில் உற்சவர் சாமியை கீழே கொண்டு வந்து விடுவார்கள் அங்கு கோவில் அடைக்கப்பட்டு விடும்.<br /><br />அடுத்த முறை அழகர் கோவில் போகும் போது வழியில் நிறைய கோவில்கள் இருக்கிறது பார்க்க ஒவ்வொன்றாக பார்க்கலாம் நேரம் கிடைக்கும் போது.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84515048019382975712016-07-10T19:05:23.720+05:302016-07-10T19:05:23.720+05:30அருமையான தகவல். இதுவரை சென்றதில்லை.அருமையான தகவல். இதுவரை சென்றதில்லை.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6750945199679094352016-07-10T19:05:09.396+05:302016-07-10T19:05:09.396+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
இந்த கோவில் கட்...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />இந்த கோவில் கட்டி பத்து வருடங்கள் தான் இருக்கும்.<br />அடுத்தமுறை வரும் போது பாருங்கள்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14429666296105557292016-07-10T19:03:35.836+05:302016-07-10T19:03:35.836+05:30வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக...வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87626390749743559702016-07-10T19:02:44.776+05:302016-07-10T19:02:44.776+05:30வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
அருமையா...வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.<br />அருமையான கோவில் வாய்ப்பு கிடைக்கும் போது பாருங்கள்.<br />உங்கள் கருத்துக்கும், வாழத்துக்கும் நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-28426320044874013972016-07-10T19:01:02.015+05:302016-07-10T19:01:02.015+05:30வணக்கம் டாக்டர், ஜம்புலிங்கம் சாஎ, வாழ்க வளமுடன்.
...வணக்கம் டாக்டர், ஜம்புலிங்கம் சாஎ, வாழ்க வளமுடன்.<br />வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வரலாம், அமைதியான அழகான கோவில்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39838922190155394002016-07-10T14:55:22.351+05:302016-07-10T14:55:22.351+05:30அமைதியான சூழலில் அமைந்த அழகிய கோவில்.
தகவல்களுக்க...அமைதியான சூழலில் அமைந்த அழகிய கோவில்.<br /><br />தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36924856472634243652016-07-10T09:51:12.193+05:302016-07-10T09:51:12.193+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9525427608164634602016-07-10T07:12:03.680+05:302016-07-10T07:12:03.680+05:30பத்ரிநாத்... வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே திறந...பத்ரிநாத்... வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். அதிலும் பனி, மழை, நிலச்சரிவு ஏற்பட்டால் பயணிகள் அங்கே செல்ல முடியாது. மதுரையில் பத்ரிநாத் கோவில் இருப்பது தெரியாத விஷயம். தகவலுக்கும் புகைப்படங்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10792940974593165802016-07-10T06:23:09.069+05:302016-07-10T06:23:09.069+05:30//பனி "உரை"யக்கூடிய //
:)))
இந்தக் கோவ...//பனி "உரை"யக்கூடிய //<br /><br />:)))<br /><br />இந்தக் கோவில் நான் சென்றதில்லை! அழகிய படங்கள் அந்த இடத்தின் அழகாய்ச் சொல்கின்றன. அடுத்த முறை மதுரை வரும்போது பார்ப்போம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20747491762668429792016-07-09T23:04:08.121+05:302016-07-09T23:04:08.121+05:30Super Post Sako
From Mobile.Super Post Sako<br />From Mobile.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87793364260791951052016-07-09T22:45:17.018+05:302016-07-09T22:45:17.018+05:30அழகர் கோவில் சென்றிருக்கிறேன். பத்ரி நாதர் கோவில் ...அழகர் கோவில் சென்றிருக்கிறேன். பத்ரி நாதர் கோவில் சென்றதில்லை. உங்கள் பதிவைப் படித்ததும் அந்தக் குறை நீங்கியது.நல்ல விளக்கமான பதிவு. நன்றி கோமதி . RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11715155486083023092016-07-09T22:10:58.750+05:302016-07-09T22:10:58.750+05:30புகைப்படங்களும் தகவல்களும் அருமை!புகைப்படங்களும் தகவல்களும் அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63383630032975291382016-07-09T20:53:05.214+05:302016-07-09T20:53:05.214+05:30இனி அழகர் கோயிலுக்குச் செல்லும் போது ஸ்ரீ பத்ரி நா...இனி அழகர் கோயிலுக்குச் செல்லும் போது ஸ்ரீ பத்ரி நாராயணர் கோயிலுக்கும் செல்ல வேண்டும்..<br /><br />நல்லதொரு தகவல் அளித்தமைக்கு மகிழ்ச்சி..<br /><br />நலமெலாம் பெருகட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-4643093159462464352016-07-09T19:49:50.827+05:302016-07-09T19:49:50.827+05:30இதுவரை இக்கோயிலுக்குச் சென்றதில்லை. வாய்ப்பு கிடைக...இதுவரை இக்கோயிலுக்குச் சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன். பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com