tag:blogger.com,1999:blog-5351315350844364151.post4070950629412897248..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசுகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62867049499608192162021-09-19T16:51:34.558+05:302021-09-19T16:51:34.558+05:30வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
உங்களுக்கு உபயோ...வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்<br />உங்களுக்கு உபயோகமாக பதிவு இருக்கிறது என்று கேட்டு மகிழ்ச்சி.<br /><br />மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ச்சி அடைவது கேட்டு எனக்கும் மகிழ்ச்சி.<br /><br />உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75687995449085843202021-09-19T03:48:34.620+05:302021-09-19T03:48:34.620+05:30திருவரசு விளக்கம் மிக மிக அருமை.
திருச்சியில் இருந...திருவரசு விளக்கம் மிக மிக அருமை.<br />திருச்சியில் இருந்த போது காட்டு மன்னார்குடி போயிருக்கிறோம். இவ்வளவு விவரங்கள்<br /><br />தெரியாது. பிறகு <br />உபன்யாசங்களைக் கேட்டூக் கேட்டு<br />70,80 களில் சென்னையில் தெரிந்து கொண்டேன்.<br />மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ச்சி அடைகிறேன்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-86352351585795442442021-09-19T03:40:22.255+05:302021-09-19T03:40:22.255+05:30அன்பின் கோமதிமா,
வெகு சிறப்பான பதிவு. இப்பொழுதுதான...அன்பின் கோமதிமா,<br />வெகு சிறப்பான பதிவு. இப்பொழுதுதான்<br />வகுப்பு நடப்பதால் மிகவும் உபயோகமாகப் <br />படித்த நிறைவு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46447538656546491272021-09-18T16:47:36.079+05:302021-09-18T16:47:36.079+05:30வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
//மிக அரும...வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்<br /><br />//மிக அருமையான பதிவு. நிச்சயம் வைணவ சமயத்தின் முக்கியமானவரான ஸ்ரீமன் நாதமுனிகள் திருவரசைத் தரிசிக்கச் செல்லவேண்டும்.//<br /><br />இறைவன் அருள்வார் உங்களுக்கு .<br /><br />ஸ்ரீபிள்ளை லோகாசாரியார் திருவரசு பற்றி எழுதிய போது அங்கு போக வேண்டும் என்று சொன்னீர்கள்.<br /><br />வைணவ சமயம் சம்பந்தமாக படித்தவற்றை பகிர்ந்தேன். பட்டர் கொடுத்த புத்தகத்தைப்படித்து பகிர்ந்த செய்திகள் அவருக்கு நன்றிகள்.<br /><br />நீங்கள் உடனே படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-64399939085628255792021-09-18T16:27:00.139+05:302021-09-18T16:27:00.139+05:30மிக அருமையான பதிவு. நிச்சயம் வைணவ சமயத்தின் முக்கி...மிக அருமையான பதிவு. நிச்சயம் வைணவ சமயத்தின் முக்கியமானவரான ஸ்ரீமன் நாதமுனிகள் திருவரசைத் தரிசிக்கச் செல்லவேண்டும்.<br /><br />//வேர் சூடுமவர்கள் மண் பற்றுக் கழற்றார்போலே ஞானியை விகரத்தோட ஆதரிக்கும்” என்பது ஸ்ரீபிள்ளை லோகாசாரியார் அருளிய // - மிக அருமை.<br /><br />வைணவ சமயம் சம்பந்தமாக பதிவில் நிறைய தகவலோடு எழுதியிருக்கீங்க. பாராட்டுகள். அடுத்த பதிவையும் படிக்கச் செல்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36418418194125946772014-07-24T10:34:56.172+05:302014-07-24T10:34:56.172+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3409031165376356772014-07-24T10:34:00.009+05:302014-07-24T10:34:00.009+05:30வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் தகவலுக்கும்,...வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் தகவலுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6966873842238210122014-07-24T07:30:05.966+05:302014-07-24T07:30:05.966+05:30வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிம...வணக்கம்<br><br /><br />இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்<br /><br><br />அறிமுகப்படுத்தியவர்-<a href="http://kaviyakavi.blogspot.com/" rel="nofollow">காவிய கவி<br /></a><br><br />பார்வையிட முகவரி-<a href="http://blogintamil.blogspot.com/2014/07/blog-post_24.html?showComment=1406165932057#c593695610843862262" rel="nofollow">வலைச்சரம்<br /></a><br><br />அறிமுகம்செய்த திகதி-24.07.2014<br><br /><br><br />-நன்றி-<br><br />-அன்புடன்-<br><br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26331294008921422492014-01-17T09:38:19.918+05:302014-01-17T09:38:19.918+05:30வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவ...வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />தொடர்ந்து படித்து கருத்துச் சொல்லுங்கள்.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58495809872006964002014-01-17T07:19:55.228+05:302014-01-17T07:19:55.228+05:30பல தகவல்கள் புதியவை. பகிர்வுக்கு நன்றி.
மேலும் ப...பல தகவல்கள் புதியவை. பகிர்வுக்கு நன்றி. <br /><br />மேலும் படிக்க வருவேன்!<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72264290753734913482014-01-12T22:19:22.297+05:302014-01-12T22:19:22.297+05:30வணக்கம் ரஞ்சினி வாழ்க வளமுடன்.
முன்பு ஓலை குடிசைய...வணக்கம் ரஞ்சினி வாழ்க வளமுடன்.<br /><br />முன்பு ஓலை குடிசையில் இருந்ததை பம்பாய் தமபதியர்கள் கோவில் ஆக்கி விட்டனர்(.ஸ்ரீமான் குமாரவேல், சாவித்திரி)<br />அவர்கள் வாழ்க வளமுடன். <br /> <br />பிழைகளை திருத்தி விடுகிறேன்.<br />மணக்கால் நம்பிகள் ஸ்ரீ ஆளவந்தாரை திருத்தி பணி கொண்டார் என்று போட்டு இருக்கிறேன்.<br /><br /> <br />ஸ்ரீ நாதமுனிகள் திருவரசு இரண்டாம் பாகத்தில். இப்படி எழுதி இருக்கிறேன் பாருங்கள்.<br /><br />//அரசனாக இருந்து போக வாழ்க்கை நடத்தி வந்த இந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்ரீ மணக்கால் நம்பி என்ற ஆசாரியர் திருத்திப் பணிகொண்டார். மேலும் ஸ்ரீரங்கஸ்ரீயைக் காட்டிக் கொடுத்து துறவறம் மேற்கொள்ள செய்தார். ஸ்ரீ ஆளவந்தாரே ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் “முதல் ஜீயர்” ஆவார்.//<br /><br />உங்கள் பாராட்டு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-55032935697952465382014-01-12T20:24:26.352+05:302014-01-12T20:24:26.352+05:30அன்புள்ள கோமதி,
பிழையை சுட்டிக் காண்பிக்கிறேன் என்...அன்புள்ள கோமதி,<br />பிழையை சுட்டிக் காண்பிக்கிறேன் என்று நினைக்காதீர்கள், தயவு செய்து. இந்த கருத்துரையை வெளியிடவும் வேண்டாம். பிழைகளை மட்டும் திருத்திவிடுங்கள். <br /><br /> 'ஞானியை விக்ரகத்தோடே (க் - இல் மேல் புள்ளி இல்லை.) <br />// பிராக்ரதமான்// - பிராக்ருதமான - ன் என்று இருக்கிறது.<br />//அப்ரக்ரமானது// அப்ராக்ருதமானது என்று இருக்க வேண்டும்.<br /><br />நாதமுனிகளின் சிஷ்யர்களில் திரு மணக்கால் நம்பியின் பெயர் விட்டுப் போயிருக்கிறது. இவரால்தான் அரசனாக இருந்த ஸ்ரீ ஆளவந்தார் வைஷ்ணவகுல ஆச்சார்யாரானார்.<br />அரச போகத்தைக் காட்டிலும் உயர்ந்த செல்வத்தை காட்டுகிறேன் என்று இவரை அழைத்துப்போய் திருவரங்கச் செல்வத்தைக் காட்டினார். <br /><br />மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-64911352518810581302014-01-12T20:09:43.894+05:302014-01-12T20:09:43.894+05:30அன்புள்ள கோமதி,
இரண்டு வருடங்களுக்கு முன் கங்கைகொண...அன்புள்ள கோமதி,<br />இரண்டு வருடங்களுக்கு முன் கங்கைகொண்ட சோழபுரம் போனபோது ஸ்ரீமன் நாதமுனிகளின் திருவரசு அருகில் பெருமாள் தாயார் ஓலைக்குடிசையில் எழுந்தருளியிருந்தனர். இப்போது அங்கு கோவில் எழும்பி இருப்பது சந்தோஷமான விஷயம். <br /><br />பகிர்விற்கு நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47653548981476144362014-01-10T20:20:33.795+05:302014-01-10T20:20:33.795+05:30வணக்கம் ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்து...வணக்கம் ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.<br />அடுத்தபாகமும் இப்போது பகிர்ந்து விட்டேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17994764094781968032014-01-10T18:39:49.994+05:302014-01-10T18:39:49.994+05:30வரலாற்றுத் தகவல்கள், விளக்கங்களுடன் பகிர்வு அருமை....வரலாற்றுத் தகவல்கள், விளக்கங்களுடன் பகிர்வு அருமை. அறியத் தந்தமைக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52181615720579134632014-01-10T16:39:05.348+05:302014-01-10T16:39:05.348+05:30வணக்கம் சுரேஷ். வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், ...வணக்கம் சுரேஷ். வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50581138233611415162014-01-10T16:37:58.720+05:302014-01-10T16:37:58.720+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்...வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.<br />உங்கள் பதிவில் அரையர் சேவை பார்த்தவுடன் அரையர் சேவையை தோற்றுவித்த நாதமுனிகள் திருவரசு நாம் சென்று வந்தோமே அவரைப்பற்றி பதிவு போடவில்லையே என்ற எண்ணம் வந்தது அதற்கு உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.<br />நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59172722096685899942014-01-10T16:32:34.554+05:302014-01-10T16:32:34.554+05:30வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும்...வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85095829486008612582014-01-10T16:31:32.059+05:302014-01-10T16:31:32.059+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31788807031559021052014-01-10T16:30:31.488+05:302014-01-10T16:30:31.488+05:30வணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்த...வணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41741422132494329352014-01-10T16:27:57.610+05:302014-01-10T16:27:57.610+05:30வணக்கம் வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங...வணக்கம் வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-2041651063879930762014-01-10T16:26:55.243+05:302014-01-10T16:26:55.243+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13087608405751927782014-01-10T16:25:25.205+05:302014-01-10T16:25:25.205+05:30வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன். நாலாயி...வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன். நாலாயிரதிவ்யப்பிரபந்தம் தந்த சிமந் நாதமுனிகளுக்கு கடமைபட்டு இருக்கிறோம் தான்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-55208691536105928452014-01-10T16:20:55.365+05:302014-01-10T16:20:55.365+05:30வணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன்.
இன்று மாலைஸ்ரீமந்...வணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன்.<br />இன்று மாலைஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு வருகிறது. படித்து கருத்து சொல்லுங்கள் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72156405014690188922014-01-10T15:56:55.688+05:302014-01-10T15:56:55.688+05:30அருமையான கோயில்! அழகாய் பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!...அருமையான கோயில்! அழகாய் பகிர்ந்தமை சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com