tag:blogger.com,1999:blog-5351315350844364151.post3917793484025007976..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: முன்னேஸ்வரம் திருக்கோயில்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21221621272592710732011-04-19T05:40:27.529+05:302011-04-19T05:40:27.529+05:30ஜிஜி, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...ஜிஜி, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10059727366314446382011-04-18T16:25:21.741+05:302011-04-18T16:25:21.741+05:30நிறைய கோவில்களுக்குச் சென்றிருபீர்கள் போல?
//முன்ன...நிறைய கோவில்களுக்குச் சென்றிருபீர்கள் போல?<br />//முன்னேசுவரம் திருக்கோயில். பிரம்மாவால் உலகம் படைக்கப்பட்டபோதே இவ்வாலயமும் படைக்கப்பட்டது என்று புராணம் கூறுகிறது//<br />இவ்வளவு பழமையான கோவிலை உங்கள் மூலமாக நாங்களும் தெரிந்து கொண்டோம்.பகிர்வுக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-49877415143217603362011-04-18T15:57:11.621+05:302011-04-18T15:57:11.621+05:30வலையுலக அன்பர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் புது வர...வலையுலக அன்பர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.<br /><br />வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று மனநிறைவாய் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21125650461749881562011-04-18T15:54:47.553+05:302011-04-18T15:54:47.553+05:30நன்றி மாதேவி.
உங்களுக்கும் சித்திரை புது வருட வா...நன்றி மாதேவி.<br /><br />உங்களுக்கும் சித்திரை புது வருட வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24054581328097435302011-04-18T15:52:54.934+05:302011-04-18T15:52:54.934+05:30உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி ஜீவி சார்.உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி ஜீவி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35386294668640018492011-04-18T15:49:30.336+05:302011-04-18T15:49:30.336+05:30நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-46399317135996458832011-04-18T15:49:09.347+05:302011-04-18T15:49:09.347+05:30நன்றி மாதவி.நன்றி மாதவி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88308955923873891302011-04-18T15:48:29.420+05:302011-04-18T15:48:29.420+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73758015128581259222011-04-18T15:48:03.498+05:302011-04-18T15:48:03.498+05:30எல்.கே ,நன்றி.எல்.கே ,நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85964013518300977502011-04-18T15:47:31.465+05:302011-04-18T15:47:31.465+05:30ஆதி, நன்றிம்மா.ஆதி, நன்றிம்மா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35682415352421082702011-04-18T15:46:55.498+05:302011-04-18T15:46:55.498+05:30சித்ரா, ஆழ்ந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.சித்ரா, ஆழ்ந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18672351474752582802011-04-18T15:45:31.797+05:302011-04-18T15:45:31.797+05:30செந்தில் குமார்,, ஆன்மீக பதிவுதான்.
உங்கள் முதல் வ...செந்தில் குமார்,, ஆன்மீக பதிவுதான்.<br />உங்கள் முதல் வருகைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13612036028320744742011-04-18T15:44:11.788+05:302011-04-18T15:44:11.788+05:30மாதவன், கோவில் ஆராதனைகள் மிக சிறப்பாக நடக்கிறது அங...மாதவன், கோவில் ஆராதனைகள் மிக சிறப்பாக நடக்கிறது அங்கு.<br /><br />இறைவன் அருள் பூரணமாய் அங்கு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15209385616052700572011-04-18T15:39:28.253+05:302011-04-18T15:39:28.253+05:30பின்னூட்டம் போட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்...பின்னூட்டம் போட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />வலைத் தொடர்பு 10 நாட்களாய் இல்லை. அதனால் உடன் பதில் அளிக்க முடியவில்லை.<br /><br />இன்று தான் சரியானது.<br /><br />கோமதி அரசு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84018292947196163332011-04-14T20:03:04.763+05:302011-04-14T20:03:04.763+05:30முன்னேஸ்வரம் படங்களுடன் நல்ல பதிவு.
இனிய சித்திரை...முன்னேஸ்வரம் படங்களுடன் நல்ல பதிவு.<br /><br />இனிய சித்திரை புதுவருட வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26180074597762115962011-04-13T20:50:11.632+05:302011-04-13T20:50:11.632+05:30இந்தப் பதிவும் மனதை மிகவும் கவர்ந்தது. புகைப்படங்க...இந்தப் பதிவும் மனதை மிகவும் கவர்ந்தது. புகைப்படங்கள் பளிச். அவற்றைப் பார்க்கப் பார்க்க இம்மாதிரியான திருத்தலங்களைப் பார்க்காதவரும் பார்க்கும் பாக்கியம் கிடைத்த உணர்வேற்படுகிறது. <br />விலாவரியான தங்கள் வருணனை வழக்கம் போலச் சிறப்பு.<br /><br />மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22696692781717902772011-04-12T18:36:15.927+05:302011-04-12T18:36:15.927+05:30விளக்கமான பகிர்வு. படங்கள் யாவும் அருமை.விளக்கமான பகிர்வு. படங்கள் யாவும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43558460211342604592011-04-12T14:42:58.176+05:302011-04-12T14:42:58.176+05:30//அடிக்கடி வாங்க என்றார்கள். எனக்கு சிரிப்பு வந்தத...//அடிக்கடி வாங்க என்றார்கள். எனக்கு சிரிப்பு வந்தது அடிக்கடி வரும் நிலையிலா ஊர் இருக்கு என்று நினைத்து கொண்டேன்.// :(<br /><br />அழகான கோயில், அருமையான பதிவு!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-2461816512122632662011-04-12T11:31:52.954+05:302011-04-12T11:31:52.954+05:30நல்ல பகிர்வும்மா! புகைப்படங்களும் உங்கள் கட்டுரைய...நல்ல பகிர்வும்மா! புகைப்படங்களும் உங்கள் கட்டுரையும் நன்று.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65444743025739950952011-04-11T20:33:44.215+05:302011-04-11T20:33:44.215+05:30அருமை.. ரொம்ப நன்றி அம்மாஅருமை.. ரொம்ப நன்றி அம்மாஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13964770913254033282011-04-11T19:45:07.414+05:302011-04-11T19:45:07.414+05:30அருமையான பகிர்வு அம்மா.அருமையான பகிர்வு அம்மா.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82175658625268153882011-04-11T18:36:53.887+05:302011-04-11T18:36:53.887+05:30அவர் சாப்பாடு தயார் செய்யும் வரை, கோவிலில் பணிபுரி...அவர் சாப்பாடு தயார் செய்யும் வரை, கோவிலில் பணிபுரியும் ஒரு ஐயர் வீட்டில் தங்கி இளைப்பாறினோம்.. அவர் எங்களுடன் சென்னையிலிருந்து வந்த ஒருவருக்குத் தெரிந்தவர்கள். அவர்கள் வீட்டில் ஒரு வயது முதிர்ந்த அம்மா இருந்தார்கள். அவர் நன்கு பேசினார். வெகு காலமாய் அங்கு தான் இருப்பதாய் சொன்னார்கள். உறவினர்கள் சென்னையில் இருக்கிறார்கள் விஷேடம் என்றால் சென்னைக்கு வருவோம் என்றார்கள். அவர்கள் மருமகள் நன்கு உபசரித்தார்கள். செவ்இளனீர் வாங்கி வந்து கொடுத்தார்கள். விடை பெறும் போது வெற்றிலை பாக்கு பூ பழம் தட்சினை எல்லாம் வைத்துக் கொடுத்தார்கள் அடிக்கடி வாங்க என்றார்கள். எனக்கு சிரிப்பு வந்தது அடிக்கடி வரும் நிலையிலா ஊர் இருக்கு என்று நினைத்து கொண்டேன்.அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு<br />புறப்பட்டோம்.<br /><br />முன்னேஸ்வரத்தை ஒட்டியுள்ள பகுதிகள் பறவைகளின் சரணாலயங்களாகக் காணப்படுகின்றன<br /><br /><br />.... அழகையும் பரிவையும் பக்தியையும் கொட்டி தந்த பதிவு. அருமை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52949034721808894902011-04-11T18:35:47.960+05:302011-04-11T18:35:47.960+05:30ஆன்மீகப்பதிவா? ம் ம்ஆன்மீகப்பதிவா? ம் ம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69434383540944710802011-04-11T18:19:03.607+05:302011-04-11T18:19:03.607+05:30அங்கும் இந்தளவில் கோவில்கள் இருக்கின்றனவா ?
கேட்கவ...அங்கும் இந்தளவில் கோவில்கள் இருக்கின்றனவா ?<br />கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com