tag:blogger.com,1999:blog-5351315350844364151.post3558128758027601394..comments2024-03-15T06:44:23.558+05:30Comments on திருமதி பக்கங்கள்: மூவர் கோவில், கொடும்பாளூர்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45042938793613775242017-01-28T18:56:59.069+05:302017-01-28T18:56:59.069+05:30மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் Kuberan C Rhttps://www.blogger.com/profile/11783505158130765597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17130089670044629692017-01-28T16:39:58.720+05:302017-01-28T16:39:58.720+05:30வணக்கம் குபேரன், வாழ்க வளமுடன்.
மூவர் கோவிலில் வழி...வணக்கம் குபேரன், வாழ்க வளமுடன்.<br />மூவர் கோவிலில் வழிபடும் தெய்வங்கள் இல்லை."களரி மூர்த்தி" ஐயாவின் சிலையை பார்க்கவில்லை.<br />மூவர்கோவில் போகும் வழியில் நிறைய சின்ன சின்ன கோவில்கள் இருக்கிறது. அங்கு போய் நீங்கள் அந்த ஊர் மக்களிடம் கேட்டால் “களரி மூர்த்தி” ஐயா கோவில் பற்றிய விவரங்கள் தெரியும்.<br />உங்களுக்கு குலதெய்வம் வழிகாட்டுவார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56202738190599038102017-01-28T12:17:39.760+05:302017-01-28T12:17:39.760+05:30வணக்கம் எங்கள் குல தெய்வம் "களரி மூர்த்தி&quo...வணக்கம் எங்கள் குல தெய்வம் "களரி மூர்த்தி" ஐயாவின் கோவிலை இணைய தளத்தில் தேடிக்கொண்டு இருந்த போது "மூவர் கோவிலில்" அவருக்கான சிலை இருக்கிறது என்று "விக்கிப்பீடியாவில்" பதிவிட்டிருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கோவிலுக்கு நானும் என் குடும்பத்துடன் சென்று வழிபட சித்தமாய் இருக்கிறேன். நீங்கள் அங்கு சென்றிருந்த போது "களரி மூர்த்தி" ஐயாவின் சிலையை பார்த்தீர்களா?<br /><br />உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி!<br />Kuberan C Rhttps://www.blogger.com/profile/11783505158130765597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13179262685076961522015-09-03T11:24:46.141+05:302015-09-03T11:24:46.141+05:30வணக்கம் gouthaman சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரு...வணக்கம் gouthaman சார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />முகநூலில் பகிர்ந்தமைக்கு நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44280719269307187222015-09-03T09:12:46.605+05:302015-09-03T09:12:46.605+05:30கொடும்பாளூருக்கே சென்று வந்தது போல உணர்ச்சி ஏற்பட்...கொடும்பாளூருக்கே சென்று வந்தது போல உணர்ச்சி ஏற்பட்டது. ஒவ்வொரு படத்தையும் அணு அணுவாகப் பார்த்து இரசித்தேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50235200706178191822015-09-01T07:40:48.863+05:302015-09-01T07:40:48.863+05:30வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
எதற்கு மன்னிப்பு...வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.<br />எதற்கு மன்னிப்பு எல்லாம், எப்போது முடியுமோ<br /> அப்போது படித்து கருத்திடலாம்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30730587155300643892015-08-30T06:11:58.868+05:302015-08-30T06:11:58.868+05:30படங்கள் அழகு! வெகு அழகு! எத்தனை வரலாற்று பெருமை ...படங்கள் அழகு! வெகு அழகு! எத்தனை வரலாற்று பெருமை வாய்ந்த கோயில்! பார்க்க வேண்டும்... இவ்வளவு அழகான சிற்பங்கள் சிதலமடைந்து இருக்கின்றனவே...தகவல்கள் அறிந்துக் கொண்டோம்....<br /><br />எப்படியோ உங்கள் பதிவு விடுபட்டிருக்கின்றது...இன்று பார்த்த போது தெரிந்தது சகோதரி...தாமதம்..மன்னிக்கவும்...மிக்க நன்றி சகோதரி தங்களின் விரிவான தகவல்களுக்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7976146617063826522015-08-10T00:08:48.001+05:302015-08-10T00:08:48.001+05:30படங்கள் அழகு அக்கா...
வாழ்த்துக்கள்.படங்கள் அழகு அக்கா...<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81828305334167483442015-08-09T16:50:19.701+05:302015-08-09T16:50:19.701+05:30வணக்கம் தளிர்சுரேஷ், வாழ்க வளமுடன்.
வாய்ப்பு கிடைக...வணக்கம் தளிர்சுரேஷ், வாழ்க வளமுடன்.<br />வாய்ப்பு கிடைக்கையில் சென்று வாருங்கள்.<br />உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80985259994192793892015-08-09T16:48:52.860+05:302015-08-09T16:48:52.860+05:30வணக்கம் மாகேஸ்வரி பாலசந்திரன், வாழ்க வளமுடன்.
உங்க...வணக்கம் மாகேஸ்வரி பாலசந்திரன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />முடிந்தபோது சென்று பார்க்கலாம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20610114660983280572015-08-09T16:10:49.915+05:302015-08-09T16:10:49.915+05:30பழமையான ஆலயத்தை பார்க்க கொடுத்தமைக்கு மிக்க நன்றி!...பழமையான ஆலயத்தை பார்க்க கொடுத்தமைக்கு மிக்க நன்றி! வாய்ப்பு கிடைக்கையில் சென்று பார்க்க ஆவல் உள்ளது! நன்றி! படங்கள் தெளிவாகவும் அழகாகவும் அமைந்தது சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42491506706202339432015-08-09T15:30:36.221+05:302015-08-09T15:30:36.221+05:30வணக்கம்,
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் படித...வணக்கம்,<br />கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் படித்த ஊர்,,,,,<br />அழகிய புகைப்படங்கள், அருமையான பதிவு,,,<br />அவசியம் சென்று பார்க்கனும்.<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-37141207737492563852015-08-09T13:37:33.248+05:302015-08-09T13:37:33.248+05:30வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
சோழர்க் காலத்து கோவ...வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.<br />சோழர்க் காலத்து கோவில் , படையெடுப்பில் <br />சில கோவில்கள் தப்பித்து காலத்தை வென்று இருக்கிறது, சில<br />சித்திலப்பட்டு இருக்கிறது. மிஞ்சியவற்றை முடிந்தவரை பாதுகாத்து வருகிறார்கள்.<br /><br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62137051547354351542015-08-09T13:23:30.833+05:302015-08-09T13:23:30.833+05:30விழித்த கண் மூடாமல் இட்ட பதிவையும் படங்களையும்
பார...விழித்த கண் மூடாமல் இட்ட பதிவையும் படங்களையும்<br />பார்த்து நின்றேன் அக்கா!<br /><br />அருமையான கோவில். இன்று இப்படி சோபயிழந்து<br />சித்திலப் பட்டுக் கிடப்பது நெஞ்சுக்குள் வலிக்கிறது..!<br /><br />என்ன செய்வது.. சிவனுக்கும் இந்தக் கதியானதே!..<br /><br />நல்ல பகிர்வு அக்கா! நன்றியுடன் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-57644506169225798582015-08-09T05:57:44.670+05:302015-08-09T05:57:44.670+05:30வணக்கம் நாகேந்திர பாரதி, வாழ்க வளமுடன்.
கல்கியின் ...வணக்கம் நாகேந்திர பாரதி, வாழ்க வளமுடன்.<br />கல்கியின் பொன்னியின் செல்வனில் வானதி <br />கொடும்பாளூர் இளவரசி என்றே நிறைய இடங்களில்<br />குறிப்பிட படுவாள் அதனால் வானதியும் கொடும்பாளூரும்<br />மறக்க முடியாது.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22956900088814691902015-08-09T05:51:16.503+05:302015-08-09T05:51:16.503+05:30வணக்கம் பாரதிதாசன் ஐயா, வாழ்க வளமுடன்.
நீங்கள் என்...வணக்கம் பாரதிதாசன் ஐயா, வாழ்க வளமுடன்.<br />நீங்கள் என் பதிவை வலைச்சரத்தில் <br />அறிமுகபடுத்தியதற்கு <br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70039517006480398212015-08-09T05:49:52.513+05:302015-08-09T05:49:52.513+05:30வ்ணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.
நீங்கள் சொல்வது போ...வ்ணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.<br />நீங்கள் சொல்வது போல் வருத்தம் தான் ஏற்படுகிறது.<br />அப்படியே இருந்து இருந்தால் இன்னும் அழகாய் இருந்து இருக்கும்.<br /><br />ஏதோ தொல்லியல் துறை எடுத்துக் கொண்ட<br /> காரணத்தால் மீதியாவது நமக்கு காணக்கிடைத்தது.<br />உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.<br /> <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48478449233620989712015-08-09T05:42:34.148+05:302015-08-09T05:42:34.148+05:30ரூபன் has left a new comment on your post "மூ...ரூபன் has left a new comment on your post "மூவர் கோவில், கொடும்பாளூர்": <br /><br />வணக்கம்<br />அம்மா<br />அறியாத ஆலயம் பற்றி வெகு சிறப்பாக விளக்கம் கொடுதுத்துள்ளீர்கள். அழகிய புகைப்படுத்துடன்... பகிர்வுக்கு நன்றி அம்மா. த.ம 6<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- <br /><br />வ்ணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் பின்னூட்டமும் இப்படி ஆகி விட்டது பப்ளிஷ் செய்ய முடியவில்லை மன்னிக்கவும்.<br />அடுத்த முறை கவனமாய் இருப்பேன்.<br />உங்கள் கருத்துக்கும் தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40182581289828399752015-08-09T05:39:09.159+05:302015-08-09T05:39:09.159+05:30ராமலக்ஷ்மி has left a new comment on your post &qu...ராமலக்ஷ்மி has left a new comment on your post "மூவர் கோவில், கொடும்பாளூர்": <br /><br />சிரமம் பாராமல் கிணற்றைப் படம் எடுத்துக் காணத் தந்து விட்டீர்கள்.தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி. //<br /><br />ஐ போனில் பார்த்தேன் மெயிலை பப்ளிஷ் செய்யவில்லை என்றால் இப்படி ஆகிவிடுகிறது, <br />மன்னிக்கவும் ராமலக்ஷ்மி.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-456452311137325432015-08-09T04:46:06.396+05:302015-08-09T04:46:06.396+05:30
ஐயா வணக்கம்!
இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில...<br />ஐயா வணக்கம்!<br /><br />இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.<br /><br />http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-81037633263282294112015-08-09T00:32:23.629+05:302015-08-09T00:32:23.629+05:30சரித்திரப் பதிவு. ஆசிரியர் கல்கியின் 'வானதி...சரித்திரப் பதிவு. ஆசிரியர் கல்கியின் 'வானதி' ஞாபகம் வருகிறது Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19554851258795025952015-08-08T21:33:13.916+05:302015-08-08T21:33:13.916+05:30கொடும்பாளூர் கோவில் தகவல்கள் வியப்பு தருகின்றன. எ...கொடும்பாளூர் கோவில் தகவல்கள் வியப்பு தருகின்றன. எத்தனை அழகான சிற்பங்கள் - சிதிலமடைந்து இருப்பது மனதில் வருத்தம் உண்டாக்கியது. <br /><br />தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88080300542663427612015-08-08T20:50:12.417+05:302015-08-08T20:50:12.417+05:30வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
சென்று ...வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br />சென்று வாருங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், மற்றும் பள்ளி குழந்தைகளை அழைத்து சென்று வாருங்கள். அவர்களும் ரசிப்பார்கள்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-9280078825114669542015-08-08T19:40:48.168+05:302015-08-08T19:40:48.168+05:30பலமுறை திருச்சி மதுரை சாலையில் பயணித்தும்
இக்கோயில...பலமுறை திருச்சி மதுரை சாலையில் பயணித்தும்<br />இக்கோயிலுக்கு இன்றுவரை செல்லாமல் இருந்திருக்கின்றேன்<br />அடுத்த முறை செல்லும் போது அவசியம்கோயிலைக் காண வேண்டும்<br />என்ற ஆவல் எழுகிறது சகோதரியாரே<br />படங்கள் ஒவ்வொன்றும் அருமை<br />நன்றிசகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5432727026283636322015-08-08T19:35:22.135+05:302015-08-08T19:35:22.135+05:30வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்...வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com