tag:blogger.com,1999:blog-5351315350844364151.post3324383597398490315..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-85414035992043950782014-02-08T06:41:00.021+05:302014-02-08T06:41:00.021+05:30வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும்...வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.<br />படிக்காத பழைய பதிவுகளை சேர்ந்த்து படித்து அருமையாக கருத்து சொல்லி உற்சாகபடுத்துவதற்கு நன்றி மாதேவி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-55978593632138685292014-02-07T17:21:46.447+05:302014-02-07T17:21:46.447+05:30எங்களுக்கும் கிடைத்தது தரிசனம். நன்றி.
படங்கள் ...எங்களுக்கும் கிடைத்தது தரிசனம். நன்றி. <br /><br />படங்கள் அத்தனையும் அழகு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6811168441245543452014-01-29T08:55:34.356+05:302014-01-29T08:55:34.356+05:30வணக்கம் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
//நானும் ஒரு...வணக்கம் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.<br />//நானும் ஒருநாள் அண்ணன் கோயில் போக வேண்டும் என்று இருக்கிறேன்.//<br /><br />தரிசிக்க வாருங்கள்.<br />அருமையான ஸ்தலம்.<br />திருநாங்கூர்ரில் பெருமாள் கோவில் 11, சிவன் கோயில் 11 என்பார்கள் வந்தால் அனைத்தையும் பார்க்கலாம்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87468841510840825902014-01-29T08:51:33.202+05:302014-01-29T08:51:33.202+05:30வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும்,...வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47409409880970024892014-01-29T08:50:41.967+05:302014-01-29T08:50:41.967+05:30வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீங்...வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது சரிதான்.<br />பக்தியும் நம்பிக்கையும் காரணகாரியமாகத்தான்.<br />கோவில் வழிபாடுகளுக்கு ஒரு கதை வைத்து மக்களை நல்வழி படுத்தவும், நம்பிக்கையுடன் வாழ வைப்பதற்கும் உதவுகிறது.<br />உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15523707010768078692014-01-28T14:05:55.962+05:302014-01-28T14:05:55.962+05:30இன்றுதான் இந்த பதிவைப் பார்க்க முடிந்தது. இரண்டாம்...இன்றுதான் இந்த பதிவைப் பார்க்க முடிந்தது. இரண்டாம் பகுதி வழியே வந்தேன். <br /><br />திருக்கடையூர்: அறுபதாம் கல்யாணம் என்ற எனது பதிவில் ஊக்கமது கைவிடேல் என்ற வலைப்பதிவர் என்.பக்கிரிசாமி அவர்கள் .//எங்கள் ஊர் திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. அரிகரன்கூடல் என்ற கிராமம். ... ... ...திருக்கடையூர் பக்கத்தில் அண்ணன் பெருமாள் கோயில், மார்க்கண்டேயன் கதைபோல கதைகொண்ட பெருமாள் கோயில் உள்ளது. மிகவும் அழகான கோயில். அடுத்தமுறை செல்லும்பொழுது மறக்காமல் செல்லுங்கள். எங்கள் ஊரைச் சுற்றி கோயில்கள் அதிகம்.. // என்று எழுதி இருந்தார். <br /><br />நானும் ஒருநாள் அண்ணன் கோயில் போக வேண்டும் என்று இருக்கிறேன். தங்கள் பதிவில். உள்ள அழகிய படங்கள். மற்றும் விரிவான தகவல்கள் அங்கே செல்லும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும். பகிர்விற்கு நன்றி! <br /><br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16006361490615742482014-01-22T20:27:06.283+05:302014-01-22T20:27:06.283+05:30உங்கள் தயவில் நானும் சொர்க்க வாசல் கண்டேன்......
...உங்கள் தயவில் நானும் சொர்க்க வாசல் கண்டேன்......<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17853385599510552222014-01-22T15:50:18.427+05:302014-01-22T15:50:18.427+05:30
சில பதிவுகள் படிக்கும்போது அவை பற்றிச் சிந்திக்க...<br /> சில பதிவுகள் படிக்கும்போது அவை பற்றிச் சிந்திக்கச் செய்யும். கோவில் மற்றும் ஆன்மீகப் பதிவுகள் என்னுள் நம் நாட்டில் கிடைக்கப்பெறும் புழக்கத்தில் இருக்கும் கதைகள் பற்றியும் அவை குறித்த நம்பிக்கைகள் பற்றியும் எண்ணிலா கேள்விகளையே எழுப்புகிறது. பதிவுக்குப் பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56192846992704539912014-01-22T10:04:40.078+05:302014-01-22T10:04:40.078+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். தகவலுக...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். தகவலுக்கு நன்றி உங்கள் பதிவுகளை படிக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-25167045092368771112014-01-22T10:04:39.582+05:302014-01-22T10:04:39.582+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். தகவலுக...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். தகவலுக்கு நன்றி உங்கள் பதிவுகளை படிக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13868192901549509362014-01-22T10:04:39.334+05:302014-01-22T10:04:39.334+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். தகவலுக...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். தகவலுக்கு நன்றி உங்கள் பதிவுகளை படிக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88323497731036684772014-01-22T10:02:59.894+05:302014-01-22T10:02:59.894+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38571593605224862232014-01-22T09:07:48.988+05:302014-01-22T09:07:48.988+05:30
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.b...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...<br /><br />நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...? :-<br /><br />1. வாழ்க்கையின் எந்த நெறிமுறைகளுமே படிப்பதற்கும், அடுத்தவர்க்கு உப்தேசிப்பதற்கும் அல்லது அடுத்தவர் உபதேசத்தை கேட்பதற்கும் நன்றாகத் தான் இருக்கும்... ஆனால்...<br /><br />2. மின் நூல் பற்றிய சிறிய தகவல்...<br /><br />http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-58379956045818661052014-01-22T09:07:43.626+05:302014-01-22T09:07:43.626+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62687105302122940892014-01-20T19:48:01.208+05:302014-01-20T19:48:01.208+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கு...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், அருமையான கருத்து பகிர்வுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20724911175519740252014-01-20T19:46:05.281+05:302014-01-20T19:46:05.281+05:30வணக்கம் மாதவன்ஸ்ரீனிவாசகோபாலன், வாழ்க வளமுடன். 201...வணக்கம் மாதவன்ஸ்ரீனிவாசகோபாலன், வாழ்க வளமுடன். 2012 ல் கருடசேவை பதிவுக்கு வந்து உங்கள் எண்ணங்களை சொல்வதாய் பின்னூட்டம் கொடுத்தீர்கள். அதற்கு அப்புறம் இப்போது மாதவபெருமாள் உங்களை அழைத்து வந்து இருக்கிறார். வாருங்கள் ஜனவரி 31ல் பார்க்கலாம் விட்டுப் போன கோவில்களை.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82349859970428155832014-01-20T19:42:11.875+05:302014-01-20T19:42:11.875+05:30வணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன். நீங்கள் சொன்னது...வணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன். நீங்கள் சொன்னது போல தள்ளு, முள்ளு இல்லாமல் இறைவன் தரிசனம் கிடைத்தது. மகிழ்ச்சியான் விஷயம் தான்.<br /><br />எங்கள் ஊரில் இருக்கும் திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதரை தரிசிக்க சென்றாலும் வெகு நேரம் வரிசையில் நின்றுதான் தரிசனம் செய்ய வேண்டும். இந்த முறை அங்கு செல்லவில்லை.<br /><br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. கூடிய சீக்கீரம் உங்கள் வைகுண்டஏகாதசி பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-54279237593151695642014-01-20T19:37:20.699+05:302014-01-20T19:37:20.699+05:30வணக்கம், கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள்...வணக்கம், கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-80629739686164366932014-01-20T19:26:10.643+05:302014-01-20T19:26:10.643+05:30வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், அ...வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38739728780106385742014-01-20T19:24:07.706+05:302014-01-20T19:24:07.706+05:30வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
ஜனவரி 31 அன...வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.<br />ஜனவரி 31 அன்று திருமணிமாடகோவில் வந்தால் 11 பெருமாளகளையும் ஒன்றாய்ப் பார்க்கலாம்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி . கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-40284224401061073172014-01-20T19:19:56.994+05:302014-01-20T19:19:56.994+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
சிறப்பான் ந...வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.<br />சிறப்பான் நாளில் அருமையான தரிசனம் தான். <br /><br />உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66990526662858107812014-01-20T19:17:35.439+05:302014-01-20T19:17:35.439+05:30வணக்கம் சீராளன், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும்,...வணக்கம் சீராளன், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், வாழ்த்து கவிதைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61653751398778241152014-01-20T19:16:49.927+05:302014-01-20T19:16:49.927+05:30வணக்கம் சீராளன், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும்,...வணக்கம் சீராளன், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், வாழ்த்து கவிதைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-20034559845219199372014-01-20T19:15:36.040+05:302014-01-20T19:15:36.040+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். படங்கள் பார்த்தீர...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். படங்கள் பார்த்தீர்களா இல்லையா?<br />பதிவை படித்து முடிக்கும் போது சில சமயம் வந்து விடுமே!<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-27418991779614258622014-01-20T19:13:40.189+05:302014-01-20T19:13:40.189+05:30வணக்கம் வை. கோபாலகிருஷ்ண்னசார், வாழ்க வளமுடன்.
உங்...வணக்கம் வை. கோபாலகிருஷ்ண்னசார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி. பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com