tag:blogger.com,1999:blog-5351315350844364151.post2755149302211428163..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: நினைவோ ஒரு பறவை! விரிக்கும் அதன் சிறகை!கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71507034902226131882017-08-12T19:27:52.118+05:302017-08-12T19:27:52.118+05:30வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
மறுபடியும் ...வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.<br />மறுபடியும் ரசித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52304017579983365802017-08-12T19:27:08.975+05:302017-08-12T19:27:08.975+05:30வணக்கம் கீத மஞ்சரி, வாழ்கவளமுடன்.
பதிவு கணவரின் பட...வணக்கம் கீத மஞ்சரி, வாழ்கவளமுடன்.<br />பதிவு கணவரின் படங்களை தொகுக்க வேண்டும் என்று ஆரம்பித்து அது தொடர் அழைப்பின் பதிவாய் அமைந்து விட்டது.<br />நீங்கள் சொன்னது போல் மலரும் நினைவுகள் இனிமைதரும் என்றென்றும்.<br />அருமையாக எழுதும் நீங்கள் என் எழுத்தை பாராட்டுவது மகிழ்ச்சி.<br />உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19336765813731898232017-08-12T17:55:31.776+05:302017-08-12T17:55:31.776+05:30மறுபடி ரசித்தேன்.மறுபடி ரசித்தேன்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13620011270098269782017-08-12T16:13:06.258+05:302017-08-12T16:13:06.258+05:30என்னவொரு அழகான தொகுப்பு.. தங்கள் எழுத்துகளும் சாரி...என்னவொரு அழகான தொகுப்பு.. தங்கள் எழுத்துகளும் சாரின் ஓவியங்களும் மிக அழகாக கைகோத்துக்கொண்டு வசீகரிக்கின்றன. தொடர்பதிவுகள் காலத்தை எண்ணி இப்போது வியக்கிறேன். தொடர்பதிவுகளை மிக நேர்த்தியாக ஒரே பதிவின் கீழ் சுட்டிகளோடு தொகுத்திருப்பது மிகவும் அருமை. நிறைய பொறுமை தேவைப்பட்டிருக்கும். ஆனால் என்றென்றும் சுகமான அழகான மலரும் நினைவுகளைத் தந்துகொண்டிருக்கும். வாழ்த்துகள் கோமதி மேடம் தங்களுக்கும் சாருக்கும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42856093742721492882017-08-12T08:19:12.229+05:302017-08-12T08:19:12.229+05:30வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்...வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75379465916239890952017-08-12T07:46:48.649+05:302017-08-12T07:46:48.649+05:30மலரும் நினைவுகளாகப் பதிவுகள் அருமை.. மலரும் நினைவுகளாகப் பதிவுகள் அருமை.. கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10455093527204417252017-08-11T20:59:04.482+05:302017-08-11T20:59:04.482+05:30வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும...வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84689516053585548862017-08-11T20:49:46.301+05:302017-08-11T20:49:46.301+05:30உங்கள் கணவர் வரைந்த படங்கள் அனைத்துமே அருமை. வாழ்த...உங்கள் கணவர் வரைந்த படங்கள் அனைத்துமே அருமை. வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-87715595460370169742017-08-11T20:33:47.758+05:302017-08-11T20:33:47.758+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிவுலக பொற்கால...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />பதிவுலக பொற்காலம் திரும்பிவர ஆசைதான் எல்லோருக்கும்..<br />உங்கள் வணக்கங்களுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-91384784943508006702017-08-11T16:47:37.693+05:302017-08-11T16:47:37.693+05:30அவ்வப்போது பல பதிவுகளில் பார்த்து ரசித்த ஓவியங்களை...அவ்வப்போது பல பதிவுகளில் பார்த்து ரசித்த ஓவியங்களைத் தொகுப்பாகப் பார்க்க இன்னும் சுவாரஸ்யம். சாரின் திறமைக்கு வணக்கங்கள். <br /><br />ஆம், அன்றைய இனிய நாட்களை நினைவில் கொண்டு வருகின்றன பழைய பதிவுகளும் பின்னூட்டங்களும். அது பதிவுலகின் பொற்காலம்.<br /><br />தொடரக் காத்திருக்கிறேன் நானும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-39767656242497969382017-08-11T16:06:28.375+05:302017-08-11T16:06:28.375+05:30வணக்கம் பாலசுப்பிரம்ணியம் சார், வாழ்க வளமுடன்.
ஆமா...வணக்கம் பாலசுப்பிரம்ணியம் சார், வாழ்க வளமுடன்.<br />ஆமாம், நீங்கல் சொல்வது போல் தொடர் பதிவுக்கு ஐந்து பேரை அழைக்க வேண்டும் என்பார்கள், அவர்கள் முன்பு அந்த தலைப்பில் எழுதாமல் இருக்க வேண்டும் இப்படி அழைக்கும் போது புதியவரைகளையும் அழைக்க வேண்டி வரும். இப்படி நிறைய பேர் அறிமுகமானார்கள்.<br /><br />வலைச்சர ஆசிரிய பொறுப்பு ஏற்றுக் கொண்ட போது நிறைய புதிய பதிவுகளை படித்து புதியவர்களை அறிமுகபடுத்தி இருக்கிறோம். அந்தக் காலங்கள் இனியவைதான்.<br /><br />இன்னும் இருக்கிறது சாரின் ஓவியங்களும் என் பதிவுகளும் தொடரும்.<br /><br />உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35037503412172278062017-08-11T15:27:25.287+05:302017-08-11T15:27:25.287+05:30தொடர் பதிவு எழுத வேண்டி முன் பின் அறியாப் பதிவர்க...தொடர் பதிவு எழுத வேண்டி முன் பின் அறியாப் பதிவர்கள் கேட்டுக் கொண்டதும் அதுவே <br /> பின் இணைய அறிமுகமாய் மலர்ந்ததும் ஓ அது அந்தகாலம் என்று எண்ணத் தோன்றுகிறதுஅரசு படங்கள் வரைவார் என்று தெரியும் ஆனால் இவ்வளவும் வரைந்திருக்கிறார் என்பது இப்போது தெரிகிறதுபகிர்வுக்கு உங்களுக்குப் பாராட்டுகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-64316160770402637472017-08-11T14:52:22.054+05:302017-08-11T14:52:22.054+05:30வணக்கம், கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீங்கள் எ...வணக்கம், கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் எழுத ஆரம்பித்த காலங்களில் எழுதி கொண்டு இருந்தவர்களும், நான் எழுத வந்த போது எழுதிக் கொண்டு இருந்தவர்களும் இப்போது எழுதவில்லை தான். முகநூலில் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் இருக்கிறேன் என்று தெரிய இப்போது எழுதிக் கொண்டு இருக்கிறேன், முன்பு போல் எழுதுவது இல்லை .<br /><br /> விரல் வலி சரியாகி விட்டதா?<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35435786786790404312017-08-11T09:35:28.305+05:302017-08-11T09:35:28.305+05:30அருமையான நினைவலைகள். நிறையப் போட்டிகளில் கலந்து கொ...அருமையான நினைவலைகள். நிறையப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்! உங்கள் கணவரும் மிக அருமையாகப் படங்கள் வரைந்திருக்கிறார். திருப்பூவணப் பாடலுக்கு வரைந்திருக்கும் படம் மிக அழகு! அற்புதம். இத்துடன் பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நன்றி. இப்போதெல்லாம் பலர் எழுத வில்லை என்கிறீர்கள். நான் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதிக் கொண்டிருந்த அம்பி, கைப்புள்ள, சூடான் புலி எனச் செல்லமாக அழைக்கப்பட்ட நாகை சிவா,மதுரைக்காரர் ராம், மு.கார்த்தி, ச்யாம், பொற்கொடி(இப்போ முகநூலில் இவங்க தான் ஹேமா ஶ்ரீதர் என்னும் பெயரில் வராங்கனு நினைக்கிறேன்.) அப்புறமா வேதா(இவங்க இப்போ முகநூலில் என்னுடன் நட்புப் பட்டியலில் இருக்காங்க, அருமையாக் கவிதை எழுதுவாங்க!) திராச சார்,மஞ்சூர் ராஜா இப்படிப்பலர் இப்போது காணோம்! அதிலும் அம்பி இல்லாமல் இணையம் இணையமாகவே இல்லை! அம்பியோடு இப்போதும் தொடர்பு இருந்தாலும் பதிவுகளின் உற்சாகம் குறைவே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44018515847962992372017-08-10T17:26:34.795+05:302017-08-10T17:26:34.795+05:30தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
தமிழ்மண வாக்கிற்கு நன...தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.<br />தமிழ்மண வாக்கிற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83042176557522112072017-08-10T17:25:50.107+05:302017-08-10T17:25:50.107+05:30வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
கருத்துக்கும், ரசிப்...வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.<br />கருத்துக்கும், ரசிப்புக்கும் நன்றி மாதவி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88626074420307989422017-08-10T17:11:43.999+05:302017-08-10T17:11:43.999+05:30தமிழ் மணம் 6தமிழ் மணம் 6KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-17329659213892519592017-08-10T15:59:53.343+05:302017-08-10T15:59:53.343+05:30ஞாபகங்கள் தாலாட்டும் சுகமான அனுபவங்கள்!! ரசித்தேன்...ஞாபகங்கள் தாலாட்டும் சுகமான அனுபவங்கள்!! ரசித்தேன். படங்கள் வெகு அருமைmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26887141881086775282017-08-10T14:51:02.298+05:302017-08-10T14:51:02.298+05:30வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்...வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொன்னது போல் அருமையான காலங்கள்.<br />நமக்கு தெரிந்தவர்கள் நாம் அடிக்கடி போகும் பதிவர்கள் இப்போது எழுதுவது இல்லை.<br />சிலர் இப்போதும் எழுதுகிறார்கள், நம்மால் முன்பு போல் எல்லா பதிவுகளுக்கும்<br />போய் படித்து கருத்து சொல்ல முடியவில்லை.<br />உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52177079103256795542017-08-10T14:35:40.795+05:302017-08-10T14:35:40.795+05:30வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
ஒரே சமயத...வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன். <br />ஒரே சமயத்தில் வரைந்த ஓவியங்கள் இல்லை.<br />பல வருட பதிவுகள் இவை.<br />கையிலும் வரைவார்கள். உங்கள் அன்பான வார்த்தைகளை சாரிடம் சொல்லிவிட்டேன்.<br />மீள் பதிவுகளின் சாரத்தைம் படித்தது அறிந்து மகிழ்ச்சி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21068269792793458112017-08-10T14:00:26.411+05:302017-08-10T14:00:26.411+05:30உங்களின் பதிவு அருமை! பல நினைவலைகளைத் தட்டி எழுப்ப...உங்களின் பதிவு அருமை! பல நினைவலைகளைத் தட்டி எழுப்பியது. நீங்கள் எழுதியிருப்பது போல பல பதிவர்கள் காணாமல் போய் விட்டார்கள்.<br />முன்பெல்லாம் எத்தனை வலைத்தளங்கள் ஜீவ களையுடனிருக்கும்! எத்தனை ஆழ்ந்த கருத்துக்கள்! எத்தனை உணர்ச்சிப்பிரவாகங்கள்!!<br />நீண்ட பெருமூச்சு தான் எழும்புகிறது!<br /><br />உங்கள் கணவரின் ஓவியங்கள் அனைத்தும் மிக அழகு! என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-63189018555170522382017-08-10T13:51:54.867+05:302017-08-10T13:51:54.867+05:30படங்கள் எல்லாவற்றையும் ரசித்தேன். பொதுவா, கையினால்...படங்கள் எல்லாவற்றையும் ரசித்தேன். பொதுவா, கையினால் வரையும் படங்கள்தான் மிகச் சிறப்பா அமையும். .அதற்கு அப்புறம்தான் அதற்கான Deviceகளோட கணிணியில் வரையும்போது, கோடுகள் எல்லாம் Smoothஆக வரும். ரொம்ப நேரம் கணிணியில் வரைந்தால், நிச்சயம் முதுகுவலி வந்துவிடும். அவரை இதனை மனதில் வைத்துக்கொள்ளச் சொல்லுங்கள்.<br /><br />மீள் பதிவுகளின் சாரத்தையும் படித்து மகிழ்வுற்றேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47074289940111592232017-08-10T12:41:48.404+05:302017-08-10T12:41:48.404+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன் , வாழ்க வளமுடன்.
உங்கள...வணக்கம் திண்டுக்கல் தனபாலன் , வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-29463659515003891052017-08-10T12:39:31.979+05:302017-08-10T12:39:31.979+05:30வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
நினைவுகளை மீட்டி...வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.<br />நினைவுகளை மீட்டிப் பார்ப்பது சுகம் தான்.<br />சார் படங்களை பாராட்டியதற்கு நன்றி சார்.<br /><br />என் மேல் மிகவும் நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள் .<br /><br />உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி சார்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12419195511697881282017-08-10T11:15:58.140+05:302017-08-10T11:15:58.140+05:30பேசும் படங்கள் அனைத்தும் அட்டகாசம்... பாராட்டுகளும...பேசும் படங்கள் அனைத்தும் அட்டகாசம்... பாராட்டுகளும் வாழ்த்துகளும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com