tag:blogger.com,1999:blog-5351315350844364151.post2393157975674456072..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: இளமையின் ரகசியம் - தீராக் கற்றல் கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-77246585220964674842013-06-21T13:40:37.540+05:302013-06-21T13:40:37.540+05:30வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் தகவலுக்கு நன்றி....வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் தகவலுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21507059782912881552013-06-21T12:09:40.650+05:302013-06-21T12:09:40.650+05:30வாங்க ஆசியா, வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத...வாங்க ஆசியா, வாழ்கவளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. ஒந்த பதிவை வலைச்சரத்தில் குறிப்பிடமைக்கு நன்றி ஆசியா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66144315926633887552013-06-21T12:06:38.161+05:302013-06-21T12:06:38.161+05:30வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன். உங்கள் இரண்டு பதிவுகள்...வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன். உங்கள் இரண்டு பதிவுகள் வலைச்சரத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.<br />உங்கள் நட்பு கிடைத்ததும் என் பாக்கியம் தான்.<br />ந்ல்லோர் நட்பு நாளும் நலம் பயக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69034091683789450232013-06-21T11:37:41.428+05:302013-06-21T11:37:41.428+05:30இன்று வலைச்சரத்தில் இந்தப் பதிவு அறிமுகம் ஆகியிருப...இன்று வலைச்சரத்தில் இந்தப் பதிவு அறிமுகம் ஆகியிருப்பது சந்தோஷத்தைக் கொடுக்கிறது. மிகச்சிறந்த பதிவு இது. <br />உங்களுடன் கூட நான் எழுதிய இரண்டு பதிவுகளும் அறிமுகம் ஆகியிருப்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி!<br />உங்கள் நட்பு எனக்குக் கிடைத்த பாக்கியம்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51710945298903064642013-06-21T10:33:49.638+05:302013-06-21T10:33:49.638+05:30மிக அருமை.பகிர்வுக்கு மிக்க நன்றி.மிக அருமை.பகிர்வுக்கு மிக்க நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14832276376537527782013-06-21T06:15:47.144+05:302013-06-21T06:15:47.144+05:30வணக்கம்...
இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்ப...வணக்கம்...<br /><br />இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78655108480041644252013-04-25T18:16:13.523+05:302013-04-25T18:16:13.523+05:30வாங்க தியாவின் பேனா, வாழ்கவளமுடன்.
உங்கள் வாழ்த்து...வாங்க தியாவின் பேனா, வாழ்கவளமுடன்.<br />உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67003718193814398132013-04-25T18:15:17.704+05:302013-04-25T18:15:17.704+05:30வாங்க வேதா, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்ற...வாங்க வேதா, வாழ்க வளமுடன்.<br />உங்கள் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78218279570527182652013-04-25T17:42:48.536+05:302013-04-25T17:42:48.536+05:30சிறப்பான கட்டுரை வாழ்த்துக்கள் சிறப்பான கட்டுரை வாழ்த்துக்கள் thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12109152153802699092013-04-24T02:19:32.710+05:302013-04-24T02:19:32.710+05:30சிறப்பான கட்டுரை. படிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை...சிறப்பான கட்டுரை. படிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை எனச் சொல்லும் உங்கள் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன்.....<br /><br />சிறப்பான வாழ்த்து.<br />Vetha.Elangathilakam. <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6646098799038234212013-04-21T05:24:29.273+05:302013-04-21T05:24:29.273+05:30வாங்க இந்திரா, வாழ்க வளமுடன்.
புதுவருடப் பிறப்புக்...வாங்க இந்திரா, வாழ்க வளமுடன்.<br />புதுவருடப் பிறப்புக்கு ஊருக்கு போய்விட்டீர்களா?<br />உங்கள் வாழ்த்து கிடைத்தது.<br />நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன், வாழகவ்ளமுடன்.<br /><br />திருமதி பக்கங்கள் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி இந்திரா.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48430520043655874182013-04-20T17:39:08.762+05:302013-04-20T17:39:08.762+05:30இளமையின் ரகசியம்-தீராக்கற்றல் சிறப்பான கட்டுரை.வாழ...இளமையின் ரகசியம்-தீராக்கற்றல் சிறப்பான கட்டுரை.வாழும் கலை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது.திருமதி பக்கங்கள் திரும்பத் திரும்ப நான் வாசிக்கும் பக்கங்கள்.நன்றி அம்மா.indhiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-48900841190518005182013-04-20T13:47:57.466+05:302013-04-20T13:47:57.466+05:30வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
//ஒவ்வொரு நிம...வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.<br /><br />//ஒவ்வொரு நிமிடமும் நம்மைப்புதுப்பித்துக்கொள்ளுதல் இன்றைய வாழ்க்கையில் மிகவும் அவசியமாகிறது. இளைஞர்களுக்கு அது முன்னேறுவதற்கு வழி என்றால், முதியோர்களுக்கோ அது தான் என்றும் இளமையுடன் வாழும் மகா சக்தியைக்கொடுக்கிறது!!//<br /><br />உண்மைதான் மனோ, இளைஞ்சர்களுக்கு முன்னேறுவதற்கு வழிதான் நாள்தோறும் புதுபித்துக் கொள்ளுதல். முதியோர்களுக்கு இளமையுடன் வாழும் மகாசக்தி யை கொடுக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. <br />உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி.<br />என் வலைத்தளம் இப்போது துள்ளி குதிக்கிறதா?<br />திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொன்னது செய்து இருக்கிறேன் அதனால் குதிக்காது என்று நினைக்கிறேன்.<br />திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. துள்ளி குதிக்கிறது என்று சொன்ன நீங்கள், ஆசியா எல்லாம் வந்து கருத்து சொல்ல முடிகிறதே இப்போது.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-18664093785879411702013-04-20T12:22:57.546+05:302013-04-20T12:22:57.546+05:30அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்! ஒவ்வொரு நிமிடமும...அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்! ஒவ்வொரு நிமிடமும் நம்மைப்புதுப்பித்துக்கொள்ளுதல் இன்றைய வாழ்க்கையில் மிகவும் அவசியமாகிறது. இளைஞர்களுக்கு அது முன்னேறுவதற்கு வழி என்றால், முதியோர்களுக்கோ அது தான் என்றும் இளமையுடன் வாழும் மகா சக்தியைக்கொடுக்கிறது!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62899198522166494792013-04-20T09:51:00.703+05:302013-04-20T09:51:00.703+05:30வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
அம்பாள்டியாளி...வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.<br />அம்பாள்டியாளின் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும், நீங்களும் ரசித்தமை அறிந்து மகிழ்ச்சி.<br />மாற்றங்கள் ஒன்று தான் மாறாமல் இருப்பது ஞானிகள் சொல்வார்கள்.<br />நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம்.<br />இன்னும் பழைய கதை பேசி நான் அந்தக் காலத்தில் எவ்வளவு வேலை செய்வேன் இப்போது முடியவில்லை என்று கவலைப்படும் மக்கள் இருக்கிறார்கள்.<br /> வயது ஆக ஆக உடல் பலம் குறைகிறது அதற்கு ஏற்ற மாதிரி நம் பணிகளை வரையறுத்து கொண்டு மகிழ்ச்சியாய் இருப்பதைவிட்டு கவலை பட்டு கொண்டு இருந்தால் உடல் நலம், மனநலம் எல்லாம் குன்றி நோய் வந்து சேரும் இடமாய் மாறி விடுவோம், இது எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் த்ன்னம்பிக்கை வார்த்தைகள்.<br /><br />//இதை எத்தனை பேரிடம் எத்தனை தடவை சொல்லி முட்டிக்கொள்ள?<br />சீரானக் கட்டுரை. ஆண்களுக்கும் பொருந்தும்.//<br /><br />உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.<br />இருபாலர்களுக்கும் பொருந்தும் என்று நீங்கள் சொல்வது கேட்டு மேலும் மகிழ்ச்சி.<br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51856837284628223602013-04-20T09:09:39.158+05:302013-04-20T09:09:39.158+05:30ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அம்பாளடியாளின் கவிதை...ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அம்பாளடியாளின் கவிதை ரசிக்க முடிகிறது. <br /><br />மாற்றம் நிரந்தரம் எனில் நாமும் மாறிக்கொண்டே தானே இருக்க வேண்டும். கற்றல் மாற்றத்தை ஏற்க வைத்தால் நல்லது தானே?<br />//இருக்கும் கணங்கள் தான் நமக்கு முக்கியம் இதை நழுவ விடாமல் நாள்தோறும் நம்மை புதுபித்துக் கொள்ளலாம்.<br /><br />இதை எத்தனை பேரிடம் எத்தனை தடவை சொல்லி முட்டிக்கொள்ள?<br />சீரானக் கட்டுரை. ஆண்களுக்கும் பொருந்தும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38392402349024518432013-04-20T04:53:50.769+05:302013-04-20T04:53:50.769+05:30http://blogintamil.blogspot.in/2013/04/2013.html
...http://blogintamil.blogspot.in/2013/04/2013.html<br /><br />தங்களின் தளம் இன்று 20/04/13 வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44607558605309210112013-04-18T18:55:30.009+05:302013-04-18T18:55:30.009+05:30வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
என் பதிவையும், என் கணவ...வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.<br />என் பதிவையும், என் கணவர் ஓவியத்தை பாராட்டியமைக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84636943995523821832013-04-18T18:08:20.947+05:302013-04-18T18:08:20.947+05:30மிகவும் அருமையான கட்டுரை எழுதிப் பகிர்ந்துள்ளீர்கள...மிகவும் அருமையான கட்டுரை எழுதிப் பகிர்ந்துள்ளீர்கள்.<br /><br />குழுமத்தில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்.<br /><br />ஓவியம் அருமையாக இருக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43676505974619931552013-04-18T17:14:03.284+05:302013-04-18T17:14:03.284+05:30வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன்.
உங்களுக்கு அம்பாள்டியா...வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன்.<br />உங்களுக்கு அம்பாள்டியாள் அவர்கள் கவிதை பிடித்தது அறிந்து மகிழ்ச்சி.<br />பதிவு உற்சாகம் அளித்தது அறிந்து மகிழ்ச்சி.<br />உங்கள் உற்சாகம் ஊட்டும் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-64905831543228729492013-04-18T17:10:34.722+05:302013-04-18T17:10:34.722+05:30வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
என் வலைத்தளம் இப்போது ...வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.<br />என் வலைத்தளம் இப்போது துள்ளி குதிக்கவில்லை அல்லவா?<br />திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொன்னது போல் சரி செய்யப்பட்டது. <br />உங்கள் கருத்தும் இது தான் என்று அறிந்து மகிழ்ச்சி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13197507821724884692013-04-18T13:44:42.742+05:302013-04-18T13:44:42.742+05:30நாள்தோறும் நம்மை புதுப்பித்துக் கொள்ளுதல் ரொம்பவும...நாள்தோறும் நம்மை புதுப்பித்துக் கொள்ளுதல் ரொம்பவும் அவசியம்.<br />இளமையின் ரகசியம் - தீராக் கற்றல் - மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். <br />பதிவு எழுதி அதைப் பகிர்ந்து அதனால் விளையும் நட்புக்கள் எத்தனை!<br /><br />அம்பாளடியாளின் கவிதையை ரொம்பவும் ரசித்தேன். <br /><br />உங்கள் இந்தப் பதிவு வாசிக்கும்போதே உற்சாகம் கொடுக்கிறது. படிப்பதும் படிப்பதை பகிர்ந்துகொள்ளவதும் சுகமோ சுகம். <br />உங்கள் எழுத்து சுவையோ சுவை!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75573161421797999032013-04-18T08:04:18.817+05:302013-04-18T08:04:18.817+05:30//கடந்து போனகாலம் இனி மறுபடியும் வாராது இருக்கும் ...//கடந்து போனகாலம் இனி மறுபடியும் வாராது இருக்கும் கணங்கள் தான் நமக்கு முக்கியம் இதை நழுவ விடாமல் நாள்தோறும் நம்மை புதுபித்துக் கொள்ளலாம். கற்றலும், கேட்டலும் நம் வாழ்வை வளம் பெறச் செய்யும் முதுமைத் துன்பம், உடல் துன்பம் எதுவும் இருக்காது. முதுமையிலும் இன்பம் காணலாம்.//<br /><br />மிக அருமை.நான் நினைத்துப் பார்தததை அப்படியே எழுத்தில் வடித்து இருக்கிறீர்கள் அக்கா.<br />Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83136878692791409142013-04-17T20:06:13.957+05:302013-04-17T20:06:13.957+05:30வாங்க துளசி, வாழ்கவளமுடன்.
உங்கள் பாராட்டுக்கு நன்...வாங்க துளசி, வாழ்கவளமுடன்.<br />உங்கள் பாராட்டுக்கு நன்றி.<br /><br />பாரதியாரின் கவிதை போல் அழகாய் சொல்லிவிட்டீர்கள் துளசி.<br /><br />நீங்கள் சொல்வது போல் காலையில் எழுந்ததும் கணினி, அதில் தான் படிப்பு. எழுத ஆரம்பித்தபின் புதிதாக பிறந்தோம் என்பது உண்மைதான்.<br />உங்களை போன்றவர்களின் நட்பு கிடைக்கிறது .<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி துளசி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8921788497936954932013-04-17T19:59:55.203+05:302013-04-17T19:59:55.203+05:30வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
நீங்களே ஒருமுறை ...வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.<br />நீங்களே ஒருமுறை சொன்னீர்கள் நமக்கு எல்லாம் ஒய்வு என்பது கணினி தான் என்று. நமக்கு எல்லாம் மனம் நிறைவு தருவது கணினிதானே!<br />அம்பாள்டியாளின் கவிதை பிடித்திருக்கா? மகிழ்ச்சி.என் கணவருக்கு உங்கள் வாழ்த்தை சொல்லிவிட்டேன் மகிழ்ந்தார்கள்.உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com