tag:blogger.com,1999:blog-5351315350844364151.post2331969304346490206..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: தெரிந்தால் சொல்லுங்கள்!கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83034967055077478052014-07-23T07:59:36.240+05:302014-07-23T07:59:36.240+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
ஸ்ரீராம அவர்கள...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br /><br />ஸ்ரீராம அவர்கள் உங்கள் மேல் வைத்த நம்பிக்கையை மெய்பித்து விட்டீர்கள்.<br /><br />நன்றி. படம் பார்த்தேன் மிகவும் அழகாய் இருக்கிறது. நன்றி ராமலக்ஷ்மி என்ன பறவை என்று தெரிவித்தமைக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33863830391386560292014-07-23T07:59:25.076+05:302014-07-23T07:59:25.076+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
ஸ்ரீராம அவர்கள...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br /><br />ஸ்ரீராம அவர்கள் உங்கள் மேல் வைத்த நம்பிக்கையை மெய்பித்து விட்டீர்கள்.<br /><br />நன்றி. படம் பார்த்தேன் மிகவும் அழகாய் இருக்கிறது. நன்றி ராமலக்ஷ்மி என்ன பறவை என்று தெரிவித்தமைக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3318900311697169242014-07-22T23:09:03.160+05:302014-07-22T23:09:03.160+05:30இது scaly breasted munia எனப்படும் குருவியின் கூடு...இது scaly breasted munia எனப்படும் குருவியின் கூடு. தங்கை வீட்டு மாடித் தோட்டத்தில் நான் எடுத்தபடம் இங்கே: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/4474531721/<br /><br />@ ஸ்ரீராம்,<br /><br />இதனைப் படம் எடுத்திருந்ததால் சொல்ல முடிந்தது. வேறு கூடுகளாயின் கண்டுபிடிக்கச் சிரமப்பட்டிருப்பேன்:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73250905426175043572014-07-21T21:26:47.461+05:302014-07-21T21:26:47.461+05:30வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
படிக்காமல் விட்டு போன...வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.<br />படிக்காமல் விட்டு போன எல்லா பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.<br />அழகிய வீடு முடிவடையாமல் கலைந்து போனது.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22360913331470239562014-07-21T21:23:32.814+05:302014-07-21T21:23:32.814+05:30வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொ...வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.<br /><br />நீங்கள் சொல்வது சரிதான், அந்த பறவை வேறு கூடு கட்டி கொள்ளும் தான்.<br /><br />இன்று அந்த கூட்டைப் பார்த்தேன். இன்றும் முடிவடையவில்லை கூடு.<br /> ஒரு புல்லை எடுத்து வைக்கும் போதே அது கீழே விழும் அது திரும்ப திரும்ப வைக்கும் எவ்வளவு நாள் கட்டி இருக்கும் அந்த கூட்டை என்று கவலைபடாமல் இருக்க முடியாவில்லை சார். அதுவும் பறவைகள் குஞ்சு பொரிக்கும் காலம் மட்டும் தான் கூடு கட்டும், மற்ற நேரங்களில் மரம் கிளையிலேயே வசித்துக் கொள்ளும். இது போன்ற நேரத்தில் இயற்கை கூட்டை அழித்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82686095139912475512014-07-21T21:13:07.104+05:302014-07-21T21:13:07.104+05:30வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்...வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24102973900736070082014-07-21T21:05:50.837+05:302014-07-21T21:05:50.837+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பழைய சினிமாப...வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.<br />பழைய சினிமாபாடல் பகிர்வு அருமை.<br />முழுமையாகாமலே கூடு கலைந்து போனது வருத்தம் தான்.<br />இன்று கிருத்திகைக்கு வைத்தீஸ்வரன்கோவில் போய் இருந்தேன் மறுபடியும் அந்த ஓட்டல் போய் பார்த்தால் மறுபடியும் வேறு பாதாமரத்தில் கூடு கட்டி இருக்கிறது ஆனால் முடிவடையவில்லை. அரை மணி நேரம் காத்து இருந்தும் ஒரு பறவையும் கூட்டின் அருகில் வரவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-47907249005605648472014-07-21T20:56:16.938+05:302014-07-21T20:56:16.938+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீங்கள...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.<br />நீங்களும் ஆவலாக இருக்கிறீர்களா?<br />மகிழ்ச்சி.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36147443224560585912014-07-21T18:21:18.331+05:302014-07-21T18:21:18.331+05:30அழகியவீடு கலைந்ததே. அழகியவீடு கலைந்ததே. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-60754281617153779382014-07-21T17:11:08.385+05:302014-07-21T17:11:08.385+05:30எந்தப் பறவையாக இருந்தாலும் இன்னொரு கூடு கட்டியிருக...எந்தப் பறவையாக இருந்தாலும் இன்னொரு கூடு கட்டியிருக்கும். கவலை விடுங்கள். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-70228046467960919282014-07-21T16:39:36.724+05:302014-07-21T16:39:36.724+05:30அழகிய படங்களுடன் வித்தியாசமான பகிர்வு! நன்றி!அழகிய படங்களுடன் வித்தியாசமான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-6243746016164488232014-07-21T09:39:08.149+05:302014-07-21T09:39:08.149+05:30தூக்கணாங் குருவிக் கூடு
தூங்கக் கண்டேன் மரத்திலே.....தூக்கணாங் குருவிக் கூடு<br />தூங்கக் கண்டேன் மரத்திலே..<br /><br />அடடா.பாதியில் கனவு கலைந்ததே..<br /><br />முழுமையாகாமலே <br />காணாமல் போன கூடு..<br />கவலை தான்..1இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56326855830021321842014-07-21T08:47:16.205+05:302014-07-21T08:47:16.205+05:30நானும் அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளேன்...நானும் அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-21839845667159865762014-07-21T07:05:24.604+05:302014-07-21T07:05:24.604+05:30வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் ...வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.<br />உங்கள் ஆவலுக்கு நன்றி.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30157474926623709252014-07-21T07:02:46.908+05:302014-07-21T07:02:46.908+05:30வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வத...வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது உண்மைதான். இன்னும் நீள்மாகத்தான் இறங்கும் இன்னும் முடியவில்லை இதன் கூடு.<br /><br />கல்பட்டார் நடராஜன் அவர்களைப்பற்றி ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி பதிவுகள் படித்து இருக்கிறேன். அவரோட சில பதிவுகள் படித்து இருக்கிறேன்.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா.<br /> <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-84026046394695990912014-07-21T06:55:44.594+05:302014-07-21T06:55:44.594+05:30வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
நீங்களும் எந்த பறவைய...வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.<br />நீங்களும் எந்த பறவையின் கூடு என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பது மகிழ்ச்சி.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி இளமதி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-32009065622691378802014-07-21T06:30:44.726+05:302014-07-21T06:30:44.726+05:30வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
நீங்கள்...வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது நாணல்புற்களை வைத்து ஆற்றுப்படுகையில் பக்கத்தில் இருக்கும் மரத்தில் நிறைய கூடு தொங்குவதை ரயிலில் போகும் போது பார்த்து இருக்கிறேன்.<br /><br />இந்த கூடும் புற்கள்தான் சார்.<br /><br />படைத்தவன் அருளால் பறவை - இன்னல் இன்றி வாழட்டும்!..//<br /> ஆம், நன்றாக வாழட்டும்.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82330212538052823012014-07-21T06:26:15.827+05:302014-07-21T06:26:15.827+05:30நானும் அறியும் ஆவலில் உள்ளேன்.
பகிர்விற்கு நன்றி...நானும் அறியும் ஆவலில் உள்ளேன். <br /><br />பகிர்விற்கு நன்றி சகோதரி!கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-35797797776395715402014-07-21T06:24:02.185+05:302014-07-21T06:24:02.185+05:30வ்ணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன். உங்கள் வரவு...வ்ணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67650977528016739752014-07-21T06:21:44.084+05:302014-07-21T06:21:44.084+05:30வணக்கம் ஜீவிசார், வாழ்க வளமுடன்.
ஓட்டலின் கார் நிற...வணக்கம் ஜீவிசார், வாழ்க வளமுடன்.<br />ஓட்டலின் கார் நிறுத்தும் இடத்தில் பாதாம் மரம் காய்கள் காய்த்து இருப்பதைப் பார்க்க அண்ணந்து பார்க்கும் போதுதான் இந்த கூடு தென்பட்டது. <br />இனி பாதாம் மரத்தைப்பார்க்கும் போதெல்லாம் இந்த கூடு நினைவுக்கு வரும்.<br /><br />நீங்கள் சொல்வது போல்<br />கூட்டையும் அதற்கு சொந்தமான பறவையையும் ஒருசேரப் பார்க்கும் பொழுது பரவசமாய்த் தான் இருக்கும். அப்போது புதுபதிவும் இந்தபதிவின் லிங் கொடுத்து விடுகிறேன்.<br /><br />எது எது எப்பொழுது நடக்க வேண்டுமோ, அது அது...... //<br /><br />நீங்கள் சொல்வது உண்மை .<br />அது எப்பொழுதோ காத்து இருக்கிறேன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5585270273226428762014-07-21T06:10:18.152+05:302014-07-21T06:10:18.152+05:30வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
அந்த பறவையின் எத்தன...வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.<br />அந்த பறவையின் எத்தனைநாள் உழைப்பு ! வீணாகி போனது வருத்தம் தான் குமார்.<br />நேற்று தொலைக்காட்சி விளம்பரத்தில் தேன்சிட்டு போல் இருக்கிறது அது இது போல் கூட்டுக்குள் போவதைக் காட்டினார்கள்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி குமார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31054209423723539792014-07-21T06:06:16.840+05:302014-07-21T06:06:16.840+05:30வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
தூக...வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.<br />தூக்கணங்குருவி கூடாக இருக்கலாம் நீங்களும் நினைப்பது மகிழ்ச்சி.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சார்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36421846561728737972014-07-21T06:00:30.731+05:302014-07-21T06:00:30.731+05:30வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
நீங்கள...வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது போல் பறவை ஆர்வலர்கள் சொல்லக்கூடும்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15537090438818618992014-07-21T05:58:16.075+05:302014-07-21T05:58:16.075+05:30வண்க்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது ...வண்க்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொல்வது போல் ராமலக்ஷ்மி சொல்லக்கூடும்.<br />நன்றி உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75895077061213883382014-07-21T05:56:41.357+05:302014-07-21T05:56:41.357+05:30வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன். உறவுகள் பறவையின் பே...வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன். உறவுகள் பறவையின் பேரை சொல்வார்கள் என்று நானும் ஆர்வமாக இருக்கிறேன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன். <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com