tag:blogger.com,1999:blog-5351315350844364151.post1782652274774484290..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: குழந்தைகள் பாட்டு வேதாத்திரி மகரிஷிகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19128817495192787542009-08-09T14:04:12.890+05:302009-08-09T14:04:12.890+05:30கவிதையை ரசித்து படித்த ராமலக்ஷ்மிக்கு வாழ்த்துக்க...கவிதையை ரசித்து படித்த ராமலக்ஷ்மிக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-106922141224728682009-08-09T11:19:02.191+05:302009-08-09T11:19:02.191+05:30நேரத்துக்கு எழுவதிலுருந்து ஆன நல்ல பழக்க வழங்களையு...நேரத்துக்கு எழுவதிலுருந்து ஆன நல்ல பழக்க வழங்களையும்; கல்வியின் மேன்மையையும்; அன்னையே அளித்தாலும் அளவோடு உண்பதே வளமாகும் எனும் ஆராக்கியத்துக்கான அடிப்படையையும்; மாதா பிதா குரு தெய்வத்தை மதிக்கவும்; இயற்கையை ரசிக்கவும்; இறைவனை உணரவும்.., நயம்பட உரைக்கும் நல்ல கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-61729046845498262322009-08-01T09:08:54.852+05:302009-08-01T09:08:54.852+05:30வல்லிசிம்ஹன் அவர்களே,
தங்கள் வரவேற்பிற்கு ...வல்லிசிம்ஹன் அவர்களே,<br /> தங்கள் வரவேற்பிற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31509293723266045322009-07-25T07:48:01.309+05:302009-07-25T07:48:01.309+05:30அர்த்தமுள்ள பாடலைப் பதிவிட்டுக் குழந்தைகள் உள்ளம் ...அர்த்தமுள்ள பாடலைப் பதிவிட்டுக் குழந்தைகள் உள்ளம் பூரிக்க வைத்திருக்கிறீர்கள். நல்வரவு கோமதி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36529226028639249612009-07-17T21:10:07.136+05:302009-07-17T21:10:07.136+05:30//கலங்கி நிற்பவர்களுக்கு இறைவன் ஒரு
கலங்கரை விளக்க...//கலங்கி நிற்பவர்களுக்கு இறைவன் ஒரு<br />கலங்கரை விளக்கம்//<br /><br />உண்மை உண்மை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59157979372156589082009-07-17T19:27:37.587+05:302009-07-17T19:27:37.587+05:30பகிர்விற்கு நன்றி அம்மா ;)பகிர்விற்கு நன்றி அம்மா ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-69464313194324459292009-07-17T14:31:12.939+05:302009-07-17T14:31:12.939+05:30பதிவுலகில் வந்தமைக்குப் பாராட்டுகள்.பதிவுலகில் வந்தமைக்குப் பாராட்டுகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-56449470330216435102009-07-17T00:21:18.588+05:302009-07-17T00:21:18.588+05:30அம்மா கொடுக்கும் ஆகாரம்,
அளவாய் உண்ணவேண்டும் அதை.
...அம்மா கொடுக்கும் ஆகாரம்,<br />அளவாய் உண்ணவேண்டும் அதை.<br />சும்மா அதிகம் சாப்பிட்டால்<br />சுகத்தைக் கெடுக்கும் அறிந்திடுவோம்.<br /><br />தாயே தந்தாலும் அளவோடு உண்ண வேண்டும் என்ற கருத்து அருமை.<br /><br />நல்ல கவிதை எல்லோரும் அறிய பதிவில் இட்டதற்கு நன்றி.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50304684513745282512009-07-15T16:34:50.046+05:302009-07-15T16:34:50.046+05:30நானும் உங்களைப் போல் புதிதாக வலைப்பூ பின்னுகிறேன்....நானும் உங்களைப் போல் புதிதாக வலைப்பூ பின்னுகிறேன்.<br />வந்து பாருங்கள்காற்றுhttps://www.blogger.com/profile/15990928529713186151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-26137507202417733442009-07-15T16:32:43.138+05:302009-07-15T16:32:43.138+05:30தாயே ஊட்டினாலும் அளவுக்கு அதிகமாகக் கூடாது என்ற வர...தாயே ஊட்டினாலும் அளவுக்கு அதிகமாகக் கூடாது என்ற வரிகள் எத்தனை சத்தியமானவை.<br /><br />மகரிஷியின் கவிதையை அனைவரும் அறியத் தந்தமைக்கு நன்றிகாற்றுhttps://www.blogger.com/profile/15990928529713186151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7055750278755955732009-07-14T20:42:57.777+05:302009-07-14T20:42:57.777+05:30//அந்தி வேளை மேற்குப்புறம்
ஆகாயத்தைப் பார்த்திடுவோ...//அந்தி வேளை மேற்குப்புறம்<br />ஆகாயத்தைப் பார்த்திடுவோம்!<br />விந்தையாக மேகங்கள்<br />விதவிதமாகத் தோன்றிடுமே!//<br /><br />அருமையான வரிகள்... மொத்தப்பாடலும் நன்றாக இருக்கிறது. பகிர்விற்கு நன்றி அம்மா!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com