tag:blogger.com,1999:blog-5351315350844364151.post1658521448447810682..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: தீபாவளி வாழ்த்துக்கள்கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-1718308675947976502014-10-27T11:06:41.427+05:302014-10-27T11:06:41.427+05:30அன்பு கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
என் அப்பா மிகவும்...அன்பு கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.<br /><br />என் அப்பா மிகவும் அன்பான , மகிழ்ச்சியான மனிதர். குழந்தைகளின் மேல் அவ்வளவு பாசம் உள்ளவர்கள் , அவர்களின் பாசத்தை தம்பி, தங்கைகள் , மற்றும் பேரன், பேத்திகள் அனுபவிக்க முடியவில்லையே! என்ற வருத்தம் எப்போதும் உண்டு.<br /><br />என் மனதில் இனிமையான நினைவுகளும், வருத்தமான நினைவுகளும் இருக்கிறது. நீங்கள் சொன்னது போல் இத்தனை வருடங்களில் எத்தனையோ அனுபவங்களை அனுபவத்தி இருக்கிறேன்.<br /><br />பிறப்பு, இறப்புகளையும், இன்பம், துன்பங்களையும் பார்த்துஇருக்கிறேன்.<br /><br />பேத்தி, பேரன்களால் மகிழ்ச்சியும் அடைந்து இருக்கிறேன்.<br />இறைவன் அருளால் இனி எல்லாம் நடக்க வேண்டும்.<br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br /> <br /><br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88281129267300956382014-10-27T10:38:21.667+05:302014-10-27T10:38:21.667+05:30இனிமையான தீபாவளி நிகழ்வுகள் நெஞ்சத்தில் என்றும் இன...இனிமையான தீபாவளி நிகழ்வுகள் நெஞ்சத்தில் என்றும் இனிக்கும் நினைவுகள். தங்கள் அப்பாவைப் பற்றி எழுதியதை வாசித்தபோது என்னையறியாமல் கண்கள் கலங்கிப்போயின. இத்தனை வருடங்களில் எத்தனை அனுபவங்களைக் கண்டிருப்பீர்கள். நெஞ்சம் நெகிழ்கிறது.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24030730439297117762014-10-25T07:32:54.377+05:302014-10-25T07:32:54.377+05:30வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
அப்பாவின் ந...வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.<br />அப்பாவின் நினைவுகள் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள் சார்.<br />கல்யாணம் தைமாதம் எங்களுக்கு, தலைதீபாவளி எட்டு மாதங்கள் கழித்து தான் தீபாவளி வந்தது. இப்போது போல் நினைத்த போது ஊருக்கு போக முடியாது அப்போது. என் கணவருக்கு விடுமுறை இல்லை என்பார்கள். நான் பள்ளி சென்று 11வது படித்துக் கொண்டு இருந்தேன். அதனால் அப்பாதான் இரண்டு முறை ஆபீஸ் வேலையாக நாகப்பட்டினம் வந்தவர்கள் என்னை வந்து பார்த்து போனார்கள்.<br /><br />நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததால் அப்பாவின் மடியில் குழந்தையாக படுத்துக் கொண்டு வீட்டு கதைகள் பேசினேன்.அதை இன்றும் கணவர் குடும்பத்தினர் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இவள் அப்பாவின் மடியில் படுத்து செல்லம் கொஞ்சினாள் என்று.<br /><br />நீங்கள் சொல்வது போல் புதுதுணி கட்டும் நாளெல்லாம் தீபாவளி தான்.<br /><br />அன்றைய நாளை விட இப்போது இனிப்பு வகைகள் அதிகமாகி விட்டது தான். புது புது இனிப்பு வந்து கொண்டே இருக்கிறது. <br /><br />முன்பு போல் கல்லை தின்றாலும் செரிக்கும் வயதும் இல்லை.<br /><br />பட்டாசுகளும் புது புது வகைகள் வந்து விட்டன. நாளும் புது புது கண்டுபிடிப்புகள் எல்லாவற்றிலும் வந்து விட்டது.<br /><br />அதைப் பார்த்து மகிழ்ந்து அன்று இப்படி, இன்று இப்படி என்று நம்மை போன்றவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.<br /><br />உங்களை நீண்ட நாட்களுக்குப் பின் என் தளத்தில் பார்த்தது மகிழ்ச்சி.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.<br /> <br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33068758516097873622014-10-24T19:43:19.837+05:302014-10-24T19:43:19.837+05:30சுவாரசியமான விவரங்கள். நெகிழ வைத்த 'அப்பாவைப் ...சுவாரசியமான விவரங்கள். நெகிழ வைத்த 'அப்பாவைப் பார்த்துக் கொண்டிருந்த' வரி. அருமையான நினைவுகளை அழகாக எழுதியிருக்கிறீர்கள். <br /><br />காலம் மாறியிருக்கிறது,இல்லையா? எப்போது துணி எடுத்தாலென்ன? தீபாவளிக்கு மட்டும் தான் எடுக்க வேண்டுமா? துணியெடுத்தால் தீபாவளினு வச்சுக்க வேண்டியது தான்.<br /><br />இனிப்பு வகைகளைக் குறைத்தால் நன்றாக இருக்கும். அன்றைய நாட்களை விட இன்றைக்கு இன்னும் அதிக வகை இனிப்புகள் கிடைப்பதாகத் தோன்றுகிறது. <br /><br />பட்டாசு வெரைட்டி எங்கேயோ போய்விட்டது. கையில் பிடித்துக் கொண்டு விடும் ராகெட் வெடியைப் பார்த்து அசந்து போனேன். என் இள வயதில் இப்படியெல்லாம் இல்லையே என்று ஏங்க வைத்துவிட்டன சில வெடிகள்.<br /><br />தீபாவளி வாழ்த்துக்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-7437719593734580392014-10-24T06:09:12.483+05:302014-10-24T06:09:12.483+05:30வணக்கம் ஏஞ்சலின், வாழ்கவளமுடன்.
உங்கள் வெடி அனுபவ...வணக்கம் ஏஞ்சலின், வாழ்கவளமுடன்.<br /><br />உங்கள் வெடி அனுபவம் மிக அருமை.<br />என் அக்கா லட்சுமி வெடியை கையால் பொருத்தி தூக்கி போடுவார்கள். அவர்கள் அளவுக்கு எனக்கு தைரியம் கிடையாது.<br /><br />நவம்பர் மாதம் வெடி வெடிப்பதை பார்த்து ரசிக்கலாம் நீங்கள்!<br /><br />மகன் ஊரிலும் இப்படி போய் பார்த்து ரசித்தோம்.<br /><br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-14721721599395936572014-10-23T22:26:45.601+05:302014-10-23T22:26:45.601+05:30அருமையான தீபாவளி நினைவுகள் கோமதிம்மா ..சார் வரைந்த...அருமையான தீபாவளி நினைவுகள் கோமதிம்மா ..சார் வரைந்த படம் ரொம்ப அழகா இருக்கு .<br />எனக்கும் வெடிக்கும் ரொம்ப டிஸ்டன்ஸ் :) நான் சாட்டை மற்றும் பென்சில் மட்டுமே அதுவும் ஒரு எக்ஸ்ட்ரா எக்ஸ்டன்சன் எனக்குன்னே ஸ்பெஷலா செய்து இணைத்து தருவார் அப்பா .சங்கு சக்கரம் ,கூட நா கொளுதினதில்லை :)<br />அவ்ளோ பயம் :) இங்கே இங்கிலாந்தில் சரியா நவம்பர் 5 அன்னிக்கு bon fire டே அன்னிக்கு எல்லாரும் திறந்த வெளியில் சென்று வெடிகளை வெடிக்கலாம் அன்னிக்குத்தான் இங்குக்ள்ள பஞ்சாபியரும் குஜராத்தியரும் diwali என்ஜாய் பண்ணுவாங்க :)<br />சின்ன வயசில் எங்களுக்கு தீபாவளி டைம் தான் புது துணியை முன்கூட்டி கிறிஸ்மஸுக்கு எடுப்பாங்க நல்ல செலக்சன்ஸ் கிடைக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16003065136042084932014-10-23T14:48:03.524+05:302014-10-23T14:48:03.524+05:30வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். நீங்கள் தீபாவளி வ...வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். நீங்கள் தீபாவளி வேலையாக கடைத்தெரு சென்று இருப்பீர்கள் அதனால் படிக்க முடியவில்லை என்று நினைத்தேன்.<br /><br />நீதிபதி படத்தில் வரும் சந்திரபாபு மாதிரியா? அது ரொம்ப அதிகமாச்சே!<br /><br />வளரும் பிள்ளைகளுக்கு கச்சிதமாய் மிக சரியாக டிரஸ் வாங்குவதில்<br />என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை வரும். அளவாக டிரஸ் எடுப்பதற்கும் கலர் தேர்வுக்கும். லைட் கலர் இங்கிலீஷ் கலர் தான் பிடிக்கும் அப்பாவிற்கு அப்படித்தான் டிரஸ் செலக்ஷன் செய்வார்கள்.அம்மா டார்க் கலர் வாங்க சொல்வார்கள்.<br /><br />பெண்களுக்கு அதற்கு பொருத்தமாய் பாசி மணி மாலைகள், வளையல்கள், எல்லாம் அழகாய் தேர்ந்து எடுத்து வாங்கி வருவார்கள்.<br />எந்த ஊருக்கு சென்றாலும் வரும் போது அழகான பாசி, மணி மாலைகள் உண்டு. அதற்கும் சண்டை வரும் இதில் போடும் காசை தங்கநகைகள் வாங்கி வைத்தால் பின் திருமணத்திற்கு உதவும் என்று.<br /><br />எங்கள்' கௌதமன் சாருக்கு பயங்கர குறும்பு போலவே!<br />மற்றவர்கள் வெடித்து முடித்தவுடன் வெடித்தால் மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்று நினைத்து இருபார் கள் போலும்.<br /><br />தீபாவளி காலங்களில் என் அப்பா, என் அண்ணன், மாமா இவர்களை மறக்க முடியாது.<br /><br /><br />தலைதீபாவளி ஓவியம் அது. வீட்டின் முன் வாசல் பக்கம் விளையாட்டு திடல் தான் இருக்கும், எதிரில் வீடு கொஞ்சம் தள்ளிதான் இருக்கும்.<br /><br />உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீராம்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-41305402779497149992014-10-23T14:21:01.926+05:302014-10-23T14:21:01.926+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-83288443452982344232014-10-23T12:40:52.083+05:302014-10-23T12:40:52.083+05:30இந்தப் பதிவை நீங்கள் சொன்னதுபோல ஃபேஸ்புக்கில் லைக்...இந்தப் பதிவை நீங்கள் சொன்னதுபோல ஃபேஸ்புக்கில் லைக் போட்டிருக்கிறேன். ஆனால் பதிவைப் படிக்கவில்லை! எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை! :)))<br /><br />பெரியதாக தைக்கும் துணிகள் பற்றி கீதா மேடம் பதிவிலும் படித்தேன்.தஞ்சையில் எங்கள் ஏழுமலை டைலர் மேல் எங்களுக்கு ஒரு கொலைவெறியே இருந்தது. "அப்பா சொன்னால் அப்படியே தைத்துத் தர வேண்டுமா?" என்று! 'நீதி' படத்தில் வரும் சந்திரபாபு போட்டிருக்கும் டிராயர் போல தைத்துத் தருவார்!<br /><br />வெடிகள் விஷயத்தில் 'எங்கள்' கௌதமன் பற்றிச் சொல்ல வேண்டும்! பங்கு பிரிக்கப்பட்டு பிரித்த வெடிகளை எல்லோரும் வெடிக்கும்வரை வேடிக்கை பார்ப்பார். எல்லோரும் கன்ஃபார்மாக முடித்து விட்டார்கள் என்று தெரிந்த உடன் மெதுவாக அவர் பங்கு வெடிகளை எடுத்து வெடிக்க ஆரம்பிப்பார். மற்ற சகோதரர்களுக்கு வரும் கோபம், பொறாமை பற்றிக் கேட்கவா வேண்டும்?<br /><br />உங்கள் அப்பா, மாமனார் பற்றிச் சொல்லியிருப்பது நெகிழ்ச்சியாக இருந்தது.<br /><br />ஸார் வரைந்திருக்கும் படம் வழக்கம்போலவே அருமை. தெருக்கடைசியில் நின்று வெடிக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறேன். வேறு வீடுகள் காணோமே! :))) ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43448136250022496742014-10-23T06:11:19.403+05:302014-10-23T06:11:19.403+05:30வணக்கம் ஏகாந்தன், வாழ்க வளமுடன். என் பேரனுக்கு ஏகன...வணக்கம் ஏகாந்தன், வாழ்க வளமுடன். என் பேரனுக்கு ஏகன் என்ற பேரும் உண்டு. எங்கள் எல்லோருக்கும் பிடித்த பேர்.<br /><br />சிறுவயதில் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்த காலமும், என் அப்பாவின் நினைவுகளும் நினைவை விட்டு அகலாதவைகள்.<br /><br /> இப்போது நட்டு- போல்ட் கிடைக்கிறதா? கிடைத்தால் வாங்கி வையுங்கள் என்கிறாள் மகள். ஊருக்கு போனால் கிடைக்குதா என்று பார்க்க வேண்டும். <br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-33620116883312868262014-10-23T05:58:17.618+05:302014-10-23T05:58:17.618+05:30வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
அந்த நாட்கள...வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.<br /><br />அந்த நாட்கள், அவற்றில் இணைந்த குதூகலம் அது ஒரு பொற்காலம் தான்! மலரும் நினைவுகளை மிக அழகாய்த் தொகுத்திருக்கிறீர்கள்! என்னை அப்படியே திரும்ப பார்ப்பது போல இருந்தது!//<br /><br />ஓ , அப்படியா! மகிழ்ச்சி.<br /><br />அது ஏனோ சிறுவயது நினைவுகள் மறப்பது இல்லை. இடைபட்ட காலங்கள் மறந்து விடுகிறது. அப்போது நிற்க் நேரம் இல்லாமல் ஓடியதாலா என்று தெரியவில்லை.<br /><br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மனோ.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82574672417772369892014-10-22T22:49:55.087+05:302014-10-22T22:49:55.087+05:30உங்களது தீபாவளி பதிவு அந்த நாளைய விவரங்கள் பல அடங்...உங்களது தீபாவளி பதிவு அந்த நாளைய விவரங்கள் பல அடங்கியது. பட்டாசுகளை நன்றாகக் கொளுத்தி மகிழ்ந்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது!நட்டு-போல்ட்டுகளில் கேப் வைத்து அடித்து மகிழும் நினைவைத் திரும்பக்கொணர்ந்து மகிழ்வித்தீர்கள்!<br /><br />அப்பாவைப்பற்றிய குறிப்பு நெகிழ்வித்தது.<br />-ஏகாந்தன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82845734513008406972014-10-22T22:37:26.022+05:302014-10-22T22:37:26.022+05:30அந்த நாட்கள், அவற்றில் இணைந்த குதூகலம் அது ஒரு பொ...அந்த நாட்கள், அவற்றில் இணைந்த குதூகலம் அது ஒரு பொற்காலம் தான்! மலரும் நினைவுகளை மிக அழகாய்த் தொகுத்திருக்கிறீர்கள்! என்னை அப்படியே திரும்ப பார்ப்பது போல இருந்தது!<br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-74273336455350521332014-10-22T20:57:20.597+05:302014-10-22T20:57:20.597+05:30வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
உங்கள் வேண்டுதல் மகி...வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.<br />உங்கள் வேண்டுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.<br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இளமதி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-13914671656931406062014-10-22T20:51:41.728+05:302014-10-22T20:51:41.728+05:30நீங்கா நினைவுகள் என்றும் இனிமை!
இந்த இனிமை நிலைக்க...நீங்கா நினைவுகள் என்றும் இனிமை!<br />இந்த இனிமை நிலைக்க வேண்டுகிறேன் அக்கா!<br /><br />மிக அருமை! <br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்<br />இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11532953221739164792014-10-22T20:39:08.055+05:302014-10-22T20:39:08.055+05:30நீங்கா நினைவுகள் என்றும் இனிமை!
இந்த இனிமை நிலைக்க...நீங்கா நினைவுகள் என்றும் இனிமை!<br />இந்த இனிமை நிலைக்க வேண்டுகிறேன் அக்கா!<br /><br />மிக அருமை! <br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்<br />இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16179682862743442172014-10-22T20:03:19.638+05:302014-10-22T20:03:19.638+05:30வணக்கம் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
உங்கள் இனிய...வணக்கம் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.<br />உங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-8338586802376401462014-10-22T20:02:05.427+05:302014-10-22T20:02:05.427+05:30வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
//தீபாவளியை முன்னிட்...வணக்கம் சார், வாழ்க வளமுடன்.<br /><br />//தீபாவளியை முன்னிட்டும் மகளின் வளைகாப்பினை முன்னிட்டும் சிறு விடுப்பில் ஊருக்கு வந்துள்ளேன்.//<br />வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தினர்களுக்கு.<br />வளைகாப்பு நல்ல முறையில் நடைபெற வாழ்த்துக்கள்.<br />வாழ்த்துக்கள் தங்கள் மகளுக்கு <br />வாழ்க வளமுடன்.<br />நீங்கள் சொன்னது போல் அனைவருக்கும் எல்லா நலங்களையும் அபிராமவல்லி நல்கட்டும்.<br />நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-49355540824206542662014-10-21T22:24:57.965+05:302014-10-21T22:24:57.965+05:30அன்பின் இனிய தங்களுக்கு வணக்கம்..
தீபாவளியை முன்ன...அன்பின் இனிய தங்களுக்கு வணக்கம்..<br /><br />தீபாவளியை முன்னிட்டும் மகளின் வளைகாப்பினை முன்னிட்டும் சிறு விடுப்பில் ஊருக்கு வந்துள்ளேன்.<br /><br />தங்களின் யூகம் - எனக்கு ம்கிழ்ச்சி..<br /><br />அனைவருக்கும் நலங்கள் விளைய அபிராமவல்லி அருள் புரிவாள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-79857530960929596262014-10-21T21:29:08.170+05:302014-10-21T21:29:08.170+05:30வணக்கம் ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.
சாரிடம் சொல்லி...வணக்கம் ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br />சாரிடம் சொல்லிவிட்டேன் உங்கள் கருத்தை. <br />உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ராமல்க்ஷ்மி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67090674559190104692014-10-21T21:26:41.588+05:302014-10-21T21:26:41.588+05:30வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
சார் படம் ...வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.<br />சார் படம் நல்லா இருக்கா மகிழ்ச்சி.<br /><br />நீங்கள் சொன்னது போல் நட்போல்ட் கிடைக்குதா என்று தெரியவில்லை முத்துலெட்சுமியும் கேட்கிறாள் வேண்டும் என்று கிடைத்தால் வாங்க வேண்டும்.<br />பொட்டுவெடிகாலத்தில் அது வந்தது, ரோல் கேப் வந்தபின் துப்பாக்கிதான்.<br /><br />உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வெங்கட். திருச்சியா, டெல்லியா எங்கு இருக்கிறீர்கள்? ஆதி, ரோஷ்ணிக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்லுங்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66379153469867378862014-10-21T21:14:11.650+05:302014-10-21T21:14:11.650+05:30வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்கவளமுடன்.
உங்கள் இனிய தீ...வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்கவளமுடன்.<br />உங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53038710340055657152014-10-21T20:49:15.994+05:302014-10-21T20:49:15.994+05:30இனிமையான நினைவலைகள்:)! தங்களுக்கும் குடும்பத்தினரு...இனிமையான நினைவலைகள்:)! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.சார் வரைந்த படமும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52155560393050539712014-10-21T20:29:29.574+05:302014-10-21T20:29:29.574+05:30வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
1. உங...வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.<br /><br />1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.<br /><br />2. வளரும் பிள்ளைகள் கொஞ்சம் பெரிதாக தையுங்கள் என்று சொல்வது பொதுவாக அந்தக்காலப் பெரியவர்களின் வழக்கமாக இருந்து வந்தது என்றாலும் <br /><br /> அதை தான் தீபாவளி மலரில் சிரிப்பாய் சொல்வார்கள் என்றேன்.<br /><br />3, நீங்கள் சொல்வது சரிதான் கடையில் வாங்குவதை அவர்கள் விரும்புவது இல்லைதான்.<br />இப்போது உள்ளவர்கள் முடியாத பட்சத்தில் கடையில் வாங்குகிறார்கள்<br /><br />4.//இதற்கு வேட்டுக்குழாய் என்று பெயர். மிகப்பெரிய சத்தம் மட்டுமல்ல, சிறிது நேரத்திற்கு ஒரு வித Bad Smell கந்தக நெடி வாடை அடிக்கும்//<br /><br />பெயர் நினைவில் இல்லை சிறு வயதில் பார்த்ததும் அப்பா சொன்னதும் மட்டும் தான் நினைவில் உள்ளது.<br /><br />5. //மீண்டும் யோசித்து யோசித்து RETYPE செய்து அனுப்பும்படி ஆகிவிட்டது. :(//<br /><br />நெட் இணைப்பு விட்டு விட்டு இருந்தும் அடித்தவை போனபின் மீண்டும் டைப் செய்து கருத்துக்களை அனுப்பியமைக்கு மிகவும் நன்றி சார்.<br /><br /> மறக்க மனம் கூடுதில்லையே’ கதையை நானும் படித்து இருக்கிறேன் சார். மிக நன்றாக இருக்கும். எத்தனை திருப்பங்கள் கதையில் முன்பு சந்தித்த மனிதர்களை மீண்டும் சந்திக்கும் போது அவர்கள் நிலை , நம் மனது எல்லாவிஷ்யங்களையும் பகிர்ந்து இருக்கிறீர்கள்.<br /><br />6. சாரின் படத்தை பற்றி கருத்து சொல்லி பாராட்டியதை சாரிடம் சொன்னேன், மகிழ்ந்தார்கள்.<br />நன்றி சார்.<br /><br />பதிவை படித்து இத்தனை பின்னூட்டங்கள் போட்டத்ற்கு மிகவும் நன்றி, மகிழ்ச்சி சார்.<br /><br /><br /> <br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /> <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75520983444288488252014-10-21T20:17:03.305+05:302014-10-21T20:17:03.305+05:30இனிமையான நினைவுகள் கோமதிம்மா....
Google +ல் பட...இனிமையான நினைவுகள் கோமதிம்மா.... <br /><br />Google +ல் படம் பார்த்தேன். மிகவும் அருமையாக வந்திருக்கிறது.....<br /><br />பொட்டு வெடி வெடிக்கும் நட்-போல்ட்! இப்பல்லாம் கிடைக்குதா? <br /><br />உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com