tag:blogger.com,1999:blog-5351315350844364151.post1286634499829240243..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்.கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30111027721153533042020-08-03T07:24:38.041+05:302020-08-03T07:24:38.041+05:30மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75811128656018379512020-08-03T05:16:20.749+05:302020-08-03T05:16:20.749+05:30அம்மாடி... எத்தனைப் படங்களின் பகிர்வு...!அம்மாடி... எத்தனைப் படங்களின் பகிர்வு...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10415439139744823792017-08-03T21:41:11.120+05:302017-08-03T21:41:11.120+05:30வணக்கம் தேவகோட்டைஜி,, வாழ்க வளமுடன்.
ஏரியின் புகைப...வணக்கம் தேவகோட்டைஜி,, வாழ்க வளமுடன்.<br />ஏரியின் புகைப்படங்களை பார்த்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-59109174246125460892017-08-03T21:11:17.816+05:302017-08-03T21:11:17.816+05:30ஏரியின் புகைப்படங்களும், விபரங்களும் அருமை சகோஏரியின் புகைப்படங்களும், விபரங்களும் அருமை சகோKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11002866616462536272015-01-24T21:48:28.138+05:302015-01-24T21:48:28.138+05:30வணக்கம் தீபிகா, வாழ்க வளமுடன்.
உங்கள் முதல்வரவுக்க...வணக்கம் தீபிகா, வாழ்க வளமுடன்.<br />உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />தகவலுக்கு நன்றி.<br />முகபத்தகத்தில் இருக்கிறேன்.அங்கும் <br />இணைக்கிறேன் பதிவுகளை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-52227678672764081342015-01-24T19:33:30.323+05:302015-01-24T19:33:30.323+05:30அக்கா...இந்தப் பதிவின் இணைப்பை முகப்புத்தகத்தில்(f...அக்கா...இந்தப் பதிவின் இணைப்பை முகப்புத்தகத்தில்(face book) ல் கொடுத்திருக்கிறார்கள்.அதில் நீங்கள் எடுத்த இதிலுள்ள ஒரு புகைப்படம் விநாடிக்கு 3 என்ற விகிதத்தில் 1000க்கு மேற்பட்ட விருப்பக் குறிகளை பெற்றுக் கொண்டு செல்கிறது. பெருமளவில் பேசப்படுகிற படம் அது. அதை மகுடேசுவரன் எனும் கவிஞர் தன் பக்கத்தில் ஏதேச்சையாய் தேடிக் கண்டடைந்து பதிவிட்டிருக்கிறார். அற்புதமான படம். அற்புதமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். முகப்புத்தகத்தில் இருக்கிறீர்களா? இணையுங்களேன் அங்கும். நன்றி. தீபிகாதீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10414558220467931402014-09-13T12:22:26.318+05:302014-09-13T12:22:26.318+05:30ஒரே நேரத்தில் இணைந்து இருக்கிறோம் நீங்கள் என் தளத்...ஒரே நேரத்தில் இணைந்து இருக்கிறோம் நீங்கள் என் தளத்திலும், நான் உங்கள் தளத்திலும்.எண்ணம் நம்மை இணைத்து இருக்கிறது.<br />விருதுக்கு நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-36115337534091534122014-09-13T12:17:36.880+05:302014-09-13T12:17:36.880+05:30விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் ...விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் கோமதி .<br />இணைப்பு இதோ http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/09/blog-post_13.htmlRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-71401842067090583352014-08-13T21:28:01.166+05:302014-08-13T21:28:01.166+05:30வணக்கம் மாதேவி, வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும் கர...வணக்கம் மாதேவி, வாழ்கவளமுடன்.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.<br />நீங்கள் நலம் தானே?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38124915128471976692014-08-13T19:50:41.537+05:302014-08-13T19:50:41.537+05:30பசுமை ... இயற்கை..அழகியபடங்கள்.பசுமை ... இயற்கை..அழகியபடங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-10689950012400705382014-08-07T15:43:00.963+05:302014-08-07T15:43:00.963+05:30வணக்கம் ஆதி வெங்கட், வாழ்க வளமுடன்.
கொஞ்சம் முன்பே...வணக்கம் ஆதி வெங்கட், வாழ்க வளமுடன்.<br />கொஞ்சம் முன்பே திறந்து விட்டு இருக்கலாம்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11927284885089322422014-08-07T15:41:15.141+05:302014-08-07T15:41:15.141+05:30வணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன் , வாழ்க வளமுடன்.
உங்...வணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன் , வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16743178682806149842014-08-07T13:54:11.464+05:302014-08-07T13:54:11.464+05:30அழகான படங்கள். இங்கும் ஆடி பதினெட்டுக்காக கொஞ்சம் ...அழகான படங்கள். இங்கும் ஆடி பதினெட்டுக்காக கொஞ்சம் போல அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்துள்ளது. கொள்ளிடத்திற்கு வரவில்லை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-62102911407588632562014-08-06T18:33:22.921+05:302014-08-06T18:33:22.921+05:30வணக்கம் Yarlpavanan Kasirajalngam, வாழ்க வளமுடன்.
...வணக்கம் Yarlpavanan Kasirajalngam, வாழ்க வளமுடன்.<br /><br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65521018519505703462014-08-06T10:35:43.596+05:302014-08-06T10:35:43.596+05:30வீரநாராயண ஏரி பற்றிய
சிறந்த கருத்துப் பதிவு
தொடருங...வீரநாராயண ஏரி பற்றிய<br />சிறந்த கருத்துப் பதிவு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82978887270278002272014-08-06T07:15:16.887+05:302014-08-06T07:15:16.887+05:30வண்க்கம் தி.தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
நான் தான...வண்க்கம் தி.தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.<br /><br />நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் உங்கள் பெயரை தப்பாக குறிப்பிட்டமைக்கு. மன்னித்துக் கொள்ளுங்கள். இனி கவனமாக இருப்பேன் நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-75778683725386364542014-08-06T06:59:05.729+05:302014-08-06T06:59:05.729+05:30மிக அருமை! பகிர்விற்கு நன்றி.மிக அருமை! பகிர்விற்கு நன்றி.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-65589147164904406452014-08-06T06:51:15.332+05:302014-08-06T06:51:15.332+05:30//கோமதி அரசு said...
வணக்கம் சிவ. இளங்கோ, வாழ்க...//கோமதி அரசு said... <br /> வணக்கம் சிவ. இளங்கோ, வாழ்க வளமுடன்.//<br /><br />மன்னிக்கவும்! எனது பெயர் தி தமிழ் இளங்கோ. அந்நாட்களில் அரசு ஊழியர்களின் சங்கத் தலைவராக இருந்த சிவ இளங்கோ எல்லோருக்கும் தெரிந்த முகம் என்பதால் எனது பெயரையும் அவ்வாறு சொல்லி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-31936971035938758712014-08-06T06:17:10.268+05:302014-08-06T06:17:10.268+05:30வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
போன பதிவில் உங்களை எத...வணக்கம் சார், வாழ்க வளமுடன்.<br />போன பதிவில் உங்களை எதிர்பாத்தேன். <br /><br />//ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறி பிரயாணம் செய்து கொண்டிருந்தான்// <br /><br />என்று வரும். இந்த கதையைப் படித்தவர்கள் அந்தவாலிப வீரர் பேரை சொல்லுங்களேன் !<br />என்று கேட்டு இருந்தேன் சார்.<br /><br />என் தொகுப்பில் பொன்னியின் செல்வன் 13ம் அத்தியாயத்திலிருந்து தான் இருக்கும். <br /><br />இப்போது 13 அத்தியாயங்களை தொகுக்க வேண்டும்.<br /><br />உங்கள் வரவுக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்திகும் நன்றி சார்.<br />அடுத்த பதிவுக்கும் வாருங்கள் சார் ஏரியின் அழகு இன்னும் வரும்.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-44252570081847136932014-08-06T06:07:21.594+05:302014-08-06T06:07:21.594+05:30வணக்கம் சிவ. இளங்கோ, வாழ்க வளமுடன்.
எங்களுக்கு இந...வணக்கம் சிவ. இளங்கோ, வாழ்க வளமுடன்.<br /><br />எங்களுக்கு இந்த வருடம் ஆடிபண்டிகை கிடையாது. <br />காட்டுமன்னார்குடி சென்றபோது வீரநாராயணஏரி பார்க்காமல் வந்து விட்டோம்.<br /><br />ஆடிபெருக்கு சமயம் வீரநாராயணஏரி கோலகலமாய் இருக்கும் என்று பொன்னியின் செல்வனில் சொல்லி இருப்பதாலும் ஏரியின் அழகைப் பார்க்க போனோம்.<br /><br />ஏமாற்றவில்லை ஏரி தண்ணீர் குறைந்து இருந்தாலும் பறவைகளும், இயற்கை சூழலும் ரம்யமாக இருக்கிறது.<br /><br />பொன்னியின் செல்வன் கதை ஆடி பெருக்கு சமயத்தில் ஆரம்பிக்கிறது மறுபடியும் வருகிறது என்று தொலைக்காட்சி விளம்பரம் பார்த்தவுடன் படிக்காதவர்கள் படிப்பார்களே என்று பகிர்ந்து கொண்டேன். <br /><br />நீங்கள் படித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும். நான் பிறப்பதற்கு முன்பு கல்கி எழுதி இருக்கிறார். என் அம்மா இந்த கதையை தொகுத்து வைத்து இருந்தார்கள் .<br /><br />மறுபடியும் ஒருமுறை 80, 85ம் வருடம் வந்த போது நானும் தொகுத்து வைத்து இருக்கிறேன்.<br /><br /><br />பொறுமையாக படங்களை பார்த்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி<br />தமிழ்மண வாக்கு அளித்தமைக்கும் நன்றி. .<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-88819471508251483982014-08-06T05:54:22.223+05:302014-08-06T05:54:22.223+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
இயற்கை அழகை அப...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.<br /><br />இயற்கை அழகை அப்படியே கொஞ்சம்கூட குறையாது அள்ளி வழங்கும் நீங்கள் என் படங்களை பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது ராமலக்ஷ்மி.<br /><br />நல்ல மழை பெய்தால் நம் வருத்தம் மறையும்.<br /><br /> அதற்குதான் காவேரி மண் எடுத்து பிள்ளையார் பிடித்து வைத்து மக்கள் தங்கள் கோரிக்கைகளை கவேரி அன்னையிடம் சொல்கிறார்கள்.<br /><br /> நல்லமழைபெய்யவேண்டும், மணாளன் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆடிபெருக்கு அன்று வணங்குகிறார்கள்.<br />எல்லோர் வேண்டுதலும் பலிக்க வேண்டும்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-22374033500363315242014-08-06T05:38:52.894+05:302014-08-06T05:38:52.894+05:30வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
எனக்கும் வழி எங்கி...வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.<br />எனக்கும் வழி எங்கிலும் இருந்த வீராணம் குழாய்களைப் பார்த்ததும்,அதில் வசிக்கும் மக்களின் நினைவுதான் வந்தது. சினிமாக்கள், கதைகளில் , நேரில் பார்த்த காட்சிகள் கண்களில் மலர்ந்தது.<br />வீராணம் ஏரி மறுபடியும் பழைய நிலைமைக்கு வந்து மக்கள் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்று வணங்கி வந்தேன்.<br /><br />’’ஏரி,குளம்,கிணறு, ஆறு எல்லாம் நிரம்பி வழிய மாரி அளவாய் பொழிக மக்கள் வளமாய் வாழ்க! என்று வணங்குவோம்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட். <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-38539515282369877862014-08-06T01:11:29.504+05:302014-08-06T01:11:29.504+05:30'வீர நாராயண ஏரி' 'ஆடிப்பெருக்கு' எ...'வீர நாராயண ஏரி' 'ஆடிப்பெருக்கு' என்று பார்த்ததுமே பொன்னியின் செல்வனின் ஆரம்ப அத்தியாயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று படங்களைப் பார்த்துக் கொண்டே வந்தேன்.<br /><br />பூங்குழலியை பற்றிச் சொன்னதும்<br />கோடிக்கரை பூங்குழலி இங்கே எங்கு வந்தாள் என்று நினைத்துக் கொண்டே 'முதல் அத்தியாய வீர நாராயண ஏரி'யை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள், நாம் தான் சொல்ல வேண்டும்' என்று நினைத்துக் கொண்டே படம் பார்த்து வந்தேன்..<br /><br />என்னே ஆச்சரியம்! பொன்னியின் செல்வன் முதல் அத்தியாயத்தையே காண கிடைத்த சந்தோஷம் என்னையும் திக்குமுக்காடச் செய்தது.<br /><br />'கல்கி' கல்கி தான்! எவ்வளவு வாசகர்களை தம் எழுத்துத் திறமையால் வசப்படுத்தியிருக்கிறார்!<br /><br />மனம் நிறைந்த பதிவு! அச்சில் வரும் பத்திரிகைகள் கூட செய்யாதது! <br />மிக்க நன்றிம்மா...ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-42451133542567734802014-08-05T20:17:01.967+05:302014-08-05T20:17:01.967+05:30ஊர்ப்பக்கம் காவிரி வரவில்லை என்றவுடன் தண்ணீர் உள்ள...ஊர்ப்பக்கம் காவிரி வரவில்லை என்றவுடன் தண்ணீர் உள்ள வீராணம்பக்கம் போய் விட்டீர்கள் போலிருக்கிறது. ரொம்பவும் பொறுமையாக கேமராவில் நிறைய படங்கள் எடுத்து இருக்கிறீர்கள். நானும் ரொம்ப நேரம் பொறுமையாக இருந்து (எங்களது கம்ப்யூட்டரில், உங்கள் வலைபதிவு முழுமையும் வர ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டது) உங்கள் பதிவினைப் பார்த்தேன் அல்லது படித்தேன். படங்கள் தெளிவாக இருந்தன. அருமையாக போகஸ் பண்ணி இருந்தீர்கள்.<br /><br />கல்கியின் பொன்னியின் செல்வனை ரொம்பவும் ரசித்து படித்து ஒன்றி போயிருக்கிறீர்கள் போலிருக்கிறது. எம்ஜிஆர் நடித்த கலங்கரை விளக்கம் படத்தில் வரும் கதாநாயகியும் கல்கியின் சிவகாமியின் சபதம் கதையில் ஒன்றிப் போனவராக மகேந்திரவர்மன் நினைவாக இருப்பார். நான் கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்ததில்லை. மற்ற சமூக நாவல்கள் சிறுகதைகள் படித்து இருக்கிறேன்.<br /><br />த.ம.4<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-68148275354217336732014-08-05T19:36:36.284+05:302014-08-05T19:36:36.284+05:30படங்கள் எல்லாம் பிரமாதம். இயற்கை அழகை அப்படியே அள்...படங்கள் எல்லாம் பிரமாதம். இயற்கை அழகை அப்படியே அள்ளி வழங்கியிருக்கிறீர்கள். புல்லில் பனித்துளி கவருகிறது. நீர் வற்றிய நதிப் பாதை மட்டும் வருத்தம் தருகிறது. <br /><br />பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com