tag:blogger.com,1999:blog-5351315350844364151.post1193219315442074741..comments2024-03-25T06:58:12.003+05:30Comments on திருமதி பக்கங்கள்: திருக்கண்ணபுரப் பெருந்திருவிழாகோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23489733821889768422014-03-11T17:36:55.403+05:302014-03-11T17:36:55.403+05:30திருக்கண்ணபுரம் தரிசனம் பெற்றுக்கொண்டோம். நிறைவான ...திருக்கண்ணபுரம் தரிசனம் பெற்றுக்கொண்டோம். நிறைவான தகவல்கள் பலவும் அறிந்தோம். <br /><br />நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-72602682068845705862014-03-11T14:43:31.167+05:302014-03-11T14:43:31.167+05:30வணக்கம் சாந்தி மாரியப்பன், வாழ்க வளமுடன்.
உங்கள் வ...வணக்கம் சாந்தி மாரியப்பன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-12360375275784486742014-03-11T14:41:45.426+05:302014-03-11T14:41:45.426+05:30வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும்,...வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-19676884571052925172014-02-23T16:26:10.702+05:302014-02-23T16:26:10.702+05:30 நிறைவான தரிசனம்.. தகவல்களும் அருமை. நிறைவான தரிசனம்.. தகவல்களும் அருமை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-78412788700340305152014-02-22T12:04:52.577+05:302014-02-22T12:04:52.577+05:30சிறப்பானதோர் திருத்தலம் பற்றிய தகவல்கள், காட்சிகள்...சிறப்பானதோர் திருத்தலம் பற்றிய தகவல்கள், காட்சிகள் என அசத்தலான பகிர்வும்மா....<br /><br />பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-66690909020536263512014-02-18T21:58:16.757+05:302014-02-18T21:58:16.757+05:30வணக்கம் கோவை கவி, வாழ்க வளமுடன். நான் இப்போது கோவை...வணக்கம் கோவை கவி, வாழ்க வளமுடன். நான் இப்போது கோவையில் என் மாமியார் வீட்டில் இருக்கிறேன், உங்கள் பதிவுகளை ஊருக்கு வந்து படிக்கிறேன்.<br /><br /><br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16512074280187369022014-02-18T21:56:33.608+05:302014-02-18T21:56:33.608+05:30வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் அன்பான க...வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-23344033095854381472014-02-18T21:55:28.178+05:302014-02-18T21:55:28.178+05:30வணக்கம் ரஞ்சனி நாராயாணன், வாழ்க வளமுடன்.
உங்கள் அ...வணக்கம் ரஞ்சனி நாராயாணன், வாழ்க வளமுடன்.<br /> உங்கள் அத்தையின் ஊரா? வருடம் தோறும் கண்ணன் தரிசனமா? கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-45215978291587774022014-02-18T21:53:14.564+05:302014-02-18T21:53:14.564+05:30வணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன், உங்க...வணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-30535287119449866132014-02-18T21:50:52.121+05:302014-02-18T21:50:52.121+05:30அன்பு வல்லி அக்கா, வண்க்கம் வாழ்க வளமுடன்.
//பக...அன்பு வல்லி அக்கா, வண்க்கம் வாழ்க வளமுடன்.<br /><br /> //பகவானைக் காட்டிலும் பாகவத தரிசனம் உயர்த்தி இல்லையா.//<br /><br />நீங்கள் சொல்வது சரிதான் அக்கா.<br /><br />உங்கள் அன்பான கருத்துக்குநன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-67425185883259233572014-02-18T14:26:02.685+05:302014-02-18T14:26:02.685+05:30கோயிலின் சிறப்பை மிக நன்றாக எழுதியுள்ளிர்கள். படங...கோயிலின் சிறப்பை மிக நன்றாக எழுதியுள்ளிர்கள். படங்களுடன் பாடல்கள் அற்புதம். <br />பகிர்வுக்கு நன்றி<br />Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-53534671285256073712014-02-18T09:09:58.782+05:302014-02-18T09:09:58.782+05:30அருமையான படங்களுக்கும், கோவில் குறித்த தகவல்களுக்க...அருமையான படங்களுக்கும், கோவில் குறித்த தகவல்களுக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-15198613518257732552014-02-17T11:56:58.994+05:302014-02-17T11:56:58.994+05:30என் மாமியாரின் ஊர் திருக்கண்ணபுரம். வருடம்தோறும் இ...என் மாமியாரின் ஊர் திருக்கண்ணபுரம். வருடம்தோறும் இந்த மாசித் திருவிழாவிற்குச் செல்வோம். இந்தமுறை இயலவில்லை. எப்போதும் திரு வேளுக்குடி ஸ்வாமி 3 நாட்கள் உபன்யாசம் சாதிப்பார். இந்த முறை 5 நாட்கள். என் மனமெல்லாம் அங்கேயே இருந்தது. அவரது உபன்யாசம் மிக மிக நன்றாக இருக்கும்.<br />என் குறையை உங்களது இந்தப் பதிவு போக்கியது.<br />நன்றி, கோமதி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-50154580513850173742014-02-17T11:21:44.776+05:302014-02-17T11:21:44.776+05:30
கோயிலின் சிறப்பை மிக நன்றாக எழுதியுள்ளிர்கள்.பகிர...<br />கோயிலின் சிறப்பை மிக நன்றாக எழுதியுள்ளிர்கள்.பகிர்வுக்கு நன்றி.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-3047455099303165602014-02-17T10:45:34.054+05:302014-02-17T10:45:34.054+05:30கும்பகோணம் சென்றால் கண்ணபுரம் காணாமல் வருவதில்லை. ...கும்பகோணம் சென்றால் கண்ணபுரம் காணாமல் வருவதில்லை. அதற்காகவே சீர்காழியின் பாடலைக் கேட்டு அனுபவிப்பது வழக்கம். அருமையாக எழுதி இருக்கிறீர்கள் கோமதி. திரு.வேளுக்குடியைத் தரிசனம் செய்ததும் ஒரு பாக்கியமே. பகவானைக் காட்டிலும் பாகவத தரிசனம் உயர்த்தி இல்லையா.மிக மிக மகிழ்ச்சி அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-73765043705642639982014-02-16T20:45:08.364+05:302014-02-16T20:45:08.364+05:30வணக்கம் வடுவூர் குமார், வாழ்க வளமுடன்.
திருக்கண்ணப...வணக்கம் வடுவூர் குமார், வாழ்க வளமுடன்.<br />திருக்கண்ணபுரம் ஒருமுறை சென்றது அறிந்து மகிழ்ச்சி.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-5076935651508237512014-02-16T20:28:01.603+05:302014-02-16T20:28:01.603+05:30ஒரே ஒரு முறை இக்கோவிலுக்கு போயிருக்கேன்.ஒரே ஒரு முறை இக்கோவிலுக்கு போயிருக்கேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-51650699093871506882014-02-16T20:20:46.510+05:302014-02-16T20:20:46.510+05:30வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
உங்கள...வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.<br /> உங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி. ஒருமுறை சென்று வாருங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-76892706742247956162014-02-16T18:14:32.917+05:302014-02-16T18:14:32.917+05:30உங்கள் பதிவு திருக்கன்னபுரத்தை கண்ணெதிரே கொண்டு வந...உங்கள் பதிவு திருக்கன்னபுரத்தை கண்ணெதிரே கொண்டு வந்து விட்டது. படங்களுடன் பாடல்கள் அற்புதம். <br />மிக மிக அருமையான பதிவு. ஒரு முறை செல்லும் அஆசையைத் தூநடி விட்டது உங்கள் பதிவு.நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-43172364668722201512014-02-16T16:05:24.468+05:302014-02-16T16:05:24.468+05:30வணக்கம் சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் அனபான கருத்த...வணக்கம் சுரேஷ், வாழ்க வளமுடன்.<br />உங்கள் அனபான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-64785207906739967692014-02-16T15:56:08.183+05:302014-02-16T15:56:08.183+05:30 திருக்கண்ணபுர தகவல்கள் வெகு அற்புதம்! அழகிய படங்க... திருக்கண்ணபுர தகவல்கள் வெகு அற்புதம்! அழகிய படங்களுடன் பதிவாக்கியமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-24168455932950539602014-02-16T15:21:12.041+05:302014-02-16T15:21:12.041+05:30வணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.
இப்போது திருவிழா...வணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.<br />இப்போது திருவிழா நடக்கிறது திருக்கண்ணப்புரத்தில் முடிந்தால் வாருங்களேன். உங்கள் நண்பர்களும் மகிழ்வார்கள்.<br />உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-11844366922976963692014-02-16T15:18:46.148+05:302014-02-16T15:18:46.148+05:30வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
திரு, வேளுக்குடி...வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.<br />திரு, வேளுக்குடி கிருஷ்ணன் மூலம் தான் நானும் அறிந்து கொண்டேன்.<br />திருக்கோளூர் பெண்பிள்ளையைப் பற்றி.<br />உங்கள் அன்பான கருத்துக்களுக்குநன்ற். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-82478566632443578252014-02-16T15:15:53.361+05:302014-02-16T15:15:53.361+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
உங்களுக்கும்...வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.<br />உங்களுக்கும் திருக்கண்ணபுரம் பாடல் பிடிக்கும் என்று அறிந்து மகிழ்ச்சி.உங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5351315350844364151.post-16654110147951233832014-02-16T15:02:26.790+05:302014-02-16T15:02:26.790+05:30வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் அன்பான கருத்த...வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.<br />உங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com